கேள்வி : வாழ்க்கையின் சில அருவருப்பான உண்மைகள் யாவை?
என் பதில் :..
99% நண்பர்கள் சுயநலவாதிகள் மீதம் 1% ஏமாளிகள்.
மகனைப் பெற்ற தாய்மார்கள் அவனுக்கு திருமணம் ஆன பின்பு பெரும்பாலும் அவனைமகனாக பார்ப்பதில்லை மருமகளின் கணவனாகவே பார்க்கிறார்கள்.
எனக்கு நீ என்ன செஞ்ச அப்படின்னு கேக்குறதுக்கு ஒரு கூட்டமே நம்மள சுத்தி இருக்கும். உனக்கு என்னடா வேணும், நான் உனக்கு செய்கிறேன் அப்படின்னு கேக்குறதுக்கு ஒரு பய கூட இருக்கமாட்டான்.
அவசரமா இந்த வேலைய முடிக்கணும் அப்படின்னு சொல்ற கஸ்டமர்கள் பலபேறு அவர் கொடுக்கவேண்டிய கட்டணத்தை ரொம்ப தாமதமாகவே கொடுக்கிறார்கள்.
Todo லிஸ்ட் போட்டு ஆரம்பிக்கிற வேலை பெரும்பாலும் முடியறதே இல்ல. Todo லிஸ்ட்ல தான் இருக்கு.
என் பதில் :..
99% நண்பர்கள் சுயநலவாதிகள் மீதம் 1% ஏமாளிகள்.
மகனைப் பெற்ற தாய்மார்கள் அவனுக்கு திருமணம் ஆன பின்பு பெரும்பாலும் அவனைமகனாக பார்ப்பதில்லை மருமகளின் கணவனாகவே பார்க்கிறார்கள்.
எனக்கு நீ என்ன செஞ்ச அப்படின்னு கேக்குறதுக்கு ஒரு கூட்டமே நம்மள சுத்தி இருக்கும். உனக்கு என்னடா வேணும், நான் உனக்கு செய்கிறேன் அப்படின்னு கேக்குறதுக்கு ஒரு பய கூட இருக்கமாட்டான்.
அவசரமா இந்த வேலைய முடிக்கணும் அப்படின்னு சொல்ற கஸ்டமர்கள் பலபேறு அவர் கொடுக்கவேண்டிய கட்டணத்தை ரொம்ப தாமதமாகவே கொடுக்கிறார்கள்.
Todo லிஸ்ட் போட்டு ஆரம்பிக்கிற வேலை பெரும்பாலும் முடியறதே இல்ல. Todo லிஸ்ட்ல தான் இருக்கு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக