வெள்ளி, 5 ஜனவரி, 2018

Subash Krishnasamy shared your post.
January 5,
மாபெரும் அஹிம்சாவாதிகள்கூட ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டுங்கள் என்றுதான் சொன்னார்கள். அவர்கள்கூட என் நண்பர் Sivakumar Kumar இடம் பாடம் கற்க வேண்டும்...காரணம் ஆயிரம் முறை அறைந்தாலும் அறைபட்ட கன்னத்தின் வலியைவிட அறைந்த கை எப்படி வலித்ததோ என்று முத்தமிடும் குணம் அவருடையது!....🙏🙏🙏🙏🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக