செவ்வாய், 16 ஜனவரி, 2018

கரப்பாடி ராக்ஸ் .....

இன்று ஆல்கொண்டம்மன் கோவிலுக்கு ....சீரும் காளையுடன் ..அடிவள்ளி ஜக்கம்மாள் கோவிலில் இருந்து ...எங்க வீட்டு மகாலட்சுமிகளுடன் தொடங்கி வைத்த தேவராட்டதுடன் ...ஆட்டம் ...பாட்டம் ...கொண்டாட்டம் ..நம்ம மாப்பிள்ளைகள் ..தம்பிகளுடன் ...மதியம் 2 மணிக்கு ஆரம்பித்த திருவிழா ...ஆல்கொண்டம்மன் மக்கள் வெள்ளத்தில் நீந்தி ..அடிமேல் அடிவைத்து ..தேவராட்டம் ...சலிகெருது ..சீரும் காளையுடன் .நம் சொந்தங்களுடன் ..கலந்துகொண்டு வந்தது மகிழ்ச்சி .நேரம் சென்றது கூட தெரியவில்லை ...அந்தளவுக்கு ..பக்தி பரவசத்துடன் ..வணங்கி வந்தது மனதுக்கு மகிழ்ச்சி ...இந்தஆண்டு இயற்கை சோதிக்காமல் ..விவசாயம் செழிக்க ...கால்நடைகள் அபிவிருத்தி பன்மடங்கு பெருகி செல்வம் செழிக்க  ஆல்கொண்டம்மன் ..அனைவர்க்கும் அருள்புரிவாராக .... பொங்கல் விழா 2018...
\
இன்று ...என் வாழ்நாளில் மறக்க முடியாத ...நாள் ...43 வயதில்  தேவராட்டம் ஆடியது ...எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் ...உடுமலைப்பேட்டை தேவராட்டத்தை எங்கள் வீட்டுக்கு வந்த சொந்தங்களுடன் ...தளி ஜல்லிபட்டியில் சிறுவயதில் பார்த்து ..இருக்கிறேன் ..தேவராட்டம் ஆடுவதுக்கு கொஞ்சம் கூச்சம் ..அச்சம் ..எங்கே தப்பாக ஆடிவிடுமே என்ற பயம் காரணமாக ...விளையாட ஆர்வம் கொள்ளவில்லை ...இன்று ..அடவள்ளி ஜக்கம்மாள். யை .. வேண்டி ஆடி பார்த்துவிடுவோமே என்ற ஆர்வத்தில் ..ஆல்கொண்டம்மன் கோவிலில் ...எனக்கு தெரிந்த பயிற்சி இல்லாமல்  2 நிமிடங்கள் ஆடியது மற்றட்ட  மகிழ்ச்சி ...எனக்கு ஊக்கம் கொடுத்த நம்ம மாப்பிள ..கார்த்தி திருப்பூர் மாப்பிள்ளைக்கு நன்றி ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக