திங்கள், 1 ஜனவரி, 2018

இன்று உலக கொண்டிடகொண்டு இருக்கும் ...ஆங்கில புத்தாண்டு அன்று ...தன் பிறந்தநாள் ...என்று உலகமே கொண்டாடி கொண்டு இருக்கிறது ..இன்று  பிறந்த நாள் வாழ்த்துக்கள் அவர்களை சரியாக சென்று அடைவதில்லை...புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் இந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..இவர்களை வாழ்த்தும் செய்திகள் மறைந்துவிடுகிறது ...இருந்தாலும் ...புத்தாண்டு அலை முடிந்தவுடன் ...தெரிவித்துக்கொள்ளலாம் ..என்று இன்று பிறந்த நாள் கொண்டாடிய இரு சமுதாய சொந்தங்களை வாழ்த்திவிடலாம் ...

முதலில் ...நம்ம ..பிரேமா(குஜ்ஜபொம்மு ) அவர்களை வாழ்த்திவிடலாம் ..சாதாரணமாக இளைய சொந்தங்களை கொண்டு ஆரம்பித்த வாட்ஸாப்ப் குழு ..என்று பெரிய கம்பள விருச்சமாக ...இன்று பரந்த விரிந்து இன்று ஒரு அறக்கட்டளை யாக உருவாகியிருக்கிறது  நம் கீர்த்திவீரர் எதுலப்பர் என்னும் இந்த பகிரளி (whatsapp group )..இதை முதலில் ஆரம்பித்தபொழுது ஹாய் ..mesg ,,என்று ஆரம்பித்து goodmorning ..goodnight ..என்று ...அப்பறம் ..உங்கள் சொந்தம் ..எங்கள் சொந்தம் ..கேட்டு ..இன்று உறவுமுறைகளை ...தம்பி ..தங்கை ,மாமன் ,மச்சான் ..நம் அருமை மாப்பிளைகள் என்று  நம் சமுதாய முன்னேற்றக்கருத்துகள் ...கம்பள பண்பாடு ,கலை ,வேலைவாய்ப்பு ,கல்வி ,..நம் சமுதாய கூட்டங்கள் எங்கு நடந்தாலும் ..அந்த நிகழ்வுகள் உடனுக்குடன் பகிரப்படுகிறது ..பிறந்த நாள் விழாக்கள் ..கல்யாணம் ,காதுகுத்து ,ஆன்மீக பயணம் ...என்று நம்ம மாப்பிளைகள் ..தெறிக்கவிட்டுக்கொண்டு உள்ளார்கள் ..
இதற்கு முதல்காரணம் ..நம்ம பிரேமா அவர்கள் .அதுவும் ஒரு பெண்பிள்ளை ஆரம்பித்து வைத்து என்றும் சோடைபோனதில்லை .....குஜ்ஜ பொம்மு குலம் என்றாலே பொறுமை ,சகிப்புத்தன்மை ..இருந்ததால்தான் ...நல்ல முறையில் ..இந்த குழு இயங்கிக்கொண்டு இருக்கிறது ..இந்த பகிரலையை ஒழுங்கு படுத்தி ..நம் தம்பி ,மாப்பிள்ளைகள் ...அழகாக இந்த குழுவை வழிநடத்திக்கொண்டுள்ளார்கள் ..செல்வி .பிரேமா அவர்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...

2.இரண்டாம் சொந்தம் இன்று பிறந்த நாள் கொண்டாடியவர் ...திரு .விஜயகுமார் அவர்கள் ...இவர் பிறந்த ஊரு உடுமலைப்பேட்டை ...பூர்விகம் தளி ஜல்லிபட்டி ...பள்ளிப்படிப்பு உடுமலையில் ..கல்லூரி படிப்பு ..வணிகவியல் படித்து ..சுமார் 20 வருடங்கள் ..சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு வருடம் ..ICICI..நிறுவனத்தில் விற்பனையாளராகவும் ...BBL ..தொலைத்தொடர்பு இருந்த காலத்தில் இருந்து ..வோடபோன் ..விற்பனை மேலாளராக இருந்து  உயர்வு பெற்று ..ஐடியா தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஏரியா விற்பனை மேலராக கோவையில் பணிபுரிந்தார்.பெரும்பாலும் வேறு எந்தஊருக்கும் செல்லாமல் கோவையை தன் வசம் தக்கவைத்துக்கொண்டார் ..என்னதான் இருந்தாலும் ...நிறுவனம் என்பது ..நீண்ட வருடம் ஒரு விற்பனைத்துறை இருப்பதற்கு மனம் ஒப்புவிதில்லை ...தன் குடும்ப சூழ்நிலை கருத்தில்கொண்டு .தான் பிறந்த ஊரான உடுமலையில் சொந்தமாக ஒரு மத்திய அரசு அங்கீகரிக்கப்பட்ட HP சமையல் எரிவாயு .நிறுவனத்தை ஜெய்வந்த் காஸ் ஏஜென்சிஸ் ..தன் மகன் பெயரில் வக்கீல் நாகராஜன் வீதியில் அலுவுலகம் அமைத்து ..உடுமலை சுற்றி இருக்கும் கிராமங்களுக்கு விநியோகம் செய்து வருகிறார்...இவரிடம் சிறு வயது முதல் பழகிவருகிறேன் ..நல்ல நண்பர் ..எந்த ஒரு செயலை சொன்னாலும் ...பழம் வேண்டும் என்றுதான் கேட்பேன் ..இவரோ அந்த மரத்தையே பரிசாக கொண்டுவந்து தருவார் ..அந்த அளவுக்கு துடிப்பான நண்பர் ...எனக்கும் ஏதாவது உதவி என்றால் இவரிடம் கேட்பேன் ..தயங்காமல் செய்வார் ...திருமதி .செல்வி விஜயகுமார் ..இவரின் மனைவியுடம் கூட சிறந்த கலவியாளர் ..பண்பாளர் ..தன்கணவருக்கு ..விற்பனை தொழில் முறை நுணுக்கங்களை நன்கு அறிந்து தன அழகான குடும்பத்தை வழிநடந்துகொண்டுள்ளார் ..இவருக்கு ஒரு மகள் .ஒரு மகன் ,தங்க பொக்கிஷங்களை பாதுகாத்து வருகிறார் ..இவரின் தந்தை பெயர் .பரமசிவம் . உடுமலை ,பொள்ளாச்சி ,திருப்பூர் ,பகுதிகளில் அரசு வணிகவரித்துறையில் பணிபுரிந்து .ஓய்வுபெற்றவர் ..இவரின் தாயார் பெயர் ..குட்டி என்கிற ..சின்னதாய் ..(புங்கமுத்தூர் ).இவருக்கு ஒரு தங்கையும் உண்டு ..அவரின் பெயர் .சத்யா அவர்கள் ..நல்ல கல்வியாளர் ,தொழில் முனைவோர் ,வழக்கறிஞர் தொழிலுக்கு பயின்று ..கோவையில் பணிபுரிந்து வருகிறார் .. இவர்க்கு கூடுதல் சிறப்பு ...என் செல்ல மகன்  ஷியாம் சுதிர் சிவகுமார் ...சொந்த தாய்மாமன் என்ற பெருமையை அடைகிறார்..இவர் நம் சமுதாயத்தில் வளர்ந்து வரும் சிறு வயது தொழிலதிபர் ...திரு .விஜயகுமார் அவர்களுக்கு கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் ...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக