திங்கள், 15 ஜனவரி, 2018

குழந்தை செல்வங்களுடன் ...மனம் நிறைந்த பொங்கல் ..

நேற்றும் இன்றும் ...குழந்தை செல்வங்களுடன் கொண்டாடிய பொங்கல் அருமையான மனதிற்கு மிக்க மகிழ்ச்சி ..எதிர்பாராவிதமாக சந்தித்த ஷியாம்சுதிருடன்  இருந்த ஒரு மணிநேர துளிகள் ...இந்த வருடம் முழுவதும் மனதுக்கு தாங்கும் வல்லமை படைத்தது.
குழந்தை செல்வங்களுடன் ..சலிகெருது ஆட்டம் ...தேவராட்டம் ..பொங்கலன்று வெளியூர் இருந்து வந்த ... தம்பி ..அக்கா ,மச்சான் ..அவர்களின் குழந்தைகளுடன் ...நம்ம மாப்பிள்ளைகள் ..தம்பிகள் .நம் சொந்தங்களுடன் சேர்ந்து .. ...பொங்கல் திருவிழாவை கொண்டாடியது ..புதுவிதமான மகிழ்ச்சியும் ..இன்னும் வாழ்வில் கடக்கவேண்டிய பொறுப்பும் ..சமுதாய சிந்தனைகளுடன் ..முன்னேற்றங்கள் ...கல்வி ,வேலைவாய்ப்பு ..வரலாற்று நிகழ்வுகள் ..அதிகம் உள்ளது ...நம் இளைய சொந்தங்களுடனும் ..நம் சமுதாய தலைவர்கள் ,பெரியவர்களுடன் ..ஒருங்கிணைந்து செயல்பட இந்த தைத்திருநாள் வழிவகுக்கும் .இன்று மறைந்து வரும் திருவிழாக்கள் பற்றி நம் எதிர்கால குழந்தைச்செல்வங்களுக்கு ...கற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு  உள்ளது .....வாழ்த்துக்கள் ...ஆசிர்வாதங்களுடன் ...வரவேற்போம் ...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக