வெள்ளி, 19 ஜனவரி, 2018

திரு .திருமூர்த்தி ....கல்வித்தகுதி பள்ளிப்படிப்பு ...விவசாயத்தொழில் ..சத்தியமங்கலம் ...விவசாயம் தன் தந்தையிடம் கற்றுக்கொண்டது ... கடந்த 5 வருடங்களுக்கு முன் இவரை ..முகநூல் மூலம் சந்திப்பு ...திருமூர்த்தி அவர்களின் நட்பு ..65 வயது இளைஞர் சுபாஷ் கிருஷ்ணசாமி அய்யாவின் மூலம் நட்பு கிடைத்தது ...இவரின் தோட்டத்தில் ..50 பேர் கொண்ட விவசாய சந்திப்பு ..மூன்று நான்கு வருடங்கள் முன் இவரின் நட்பு தற்பொழுது வரை தொடர்கிறது ..நம்மாழ்வார் அவர்களின் நட்பு மூலம் ..இவரின் தோட்டத்தில் விவசாய முறைகளை  பயிற்சி அளித்துள்ளார் ...நம்மாழ்வார் பவானி நீரின் அருமையை ..தன்போராட்டம் மூலம் ஈர்க்கப்பட்டு ...இயற்கை விவசாயம் செய்து கொண்டு .எதிர்கால இளைஞர்களுக்கு விழிப்புணர்வு அளித்து பதிவிட்டு ...செய்தித்தாள்கள் ..டிவி ஊடகங்கள் மூலம் வெளியுலகத்திற்கு வெளிவந்துள்ளார் ..மிகவும் அருமையான நண்பர் ...இவரின் மூலம் ..கடலூர் ...தருமபுரி coop forest ..பியாஸ் மனுஷ் ...பொள்ளாச்சி ...கடவூர் ...வானகம் ...இந்த விவசாய நண்பர் மூலம் பயணித்து வாழ்க்கையில் மலரும் நினைவுகள் ....இவரின் நட்பு கிடைத்தது பெரும் பாக்கியம் ...உங்களிடம் பகிர்வதில் பெருமைகொள்கிறேன் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக