இன்று அருமையான கம்பளத்தார் வரலாற்று சிறப்புமிக்க தென்னிலை கிராமத்தை நோக்கிய பயணம் அருமையாக அமைந்தது ..நம் மாப்பிள்ளை செந்தில்குமார் கண்ணுசாமி குடும்பத்தார் குழந்தைச்செல்வம் குடும்ப நிகழ்வுக்காக சென்று வந்தது மிக்க மகிழ்ச்சி ..
இங்கு அமையபெற்ற குல கடவுலானவர்கள்
ஸ்ரீ நாகமுத்தையா
ஸ்ரீ பொம்மையா, ஜக்கமா, காட்டம்மா, ஏடு கண்ணக்கலா
(சப்த கன்னிகள்),
சளி எருது சன்ன மாடு குட்டை கோவில் ,
காவல் தெய்வம்
ஸ்ரீ பல்ல குடும்பன்
ஸ்ரீ நாகமுத்தையா
ஸ்ரீ பொம்மையா, ஜக்கமா, காட்டம்மா, ஏடு கண்ணக்கலா
(சப்த கன்னிகள்),
சளி எருது சன்ன மாடு குட்டை கோவில் ,
காவல் தெய்வம்
ஸ்ரீ பல்ல குடும்பன்
வெகு நாட்களுக்கு பின்னர் மீண்டும் ஓர் வரலாற்று தகவலுடன் உங்களுடன் இனைவது மகிழ்ச்சியளிக்கிறது..
இன்றைய வரலாற்று தகவலானது மிகவும் சிறப்புற்று விளங்கும் ஆலயமான காடாரா பொம்மு மக்களாகிய பாலமன்னா வகையில் ஒன்றான கெங்கிசி பாலமுடையது...
இந்த ஆலயமானது சேர வள நாட்டின் தலை நகரான செஞ்சிற்கு (கரூவூர்) தென் கோடி முனையும் பாண்டியர்களின் பள்ளநாட்டின் (வேடசந்தூர்) வட பகுதியில் காவேரி ஆற்றங்கரையின் அருகாமையில்
வேலம்பாடி மந்தையில் ஏழு ஆலயங்களை தன்னகத்தே கொண்டு ஒருங்கே அமைய பெற்ற ஓர் இடம் தான் ஸ்ரீ நாகமுத்தையா திருக்கோவில்..
வேலம்பாடி மந்தையில் ஏழு ஆலயங்களை தன்னகத்தே கொண்டு ஒருங்கே அமைய பெற்ற ஓர் இடம் தான் ஸ்ரீ நாகமுத்தையா திருக்கோவில்..
இவ்விடமானது சுமார் 300 ஆண்டு காலத்திற்கு மேல் பழமை வாய்ந்த மாலை மேடு என்னும் பெயரால் தற்போது அழைக்கப்படும்
இக்கோவிலானது
அரவக்குறிச்சி க்கு மேற்கே 3 மைல் தொலைவில் அமைய பெற்று தன்னுள் குடி கொண்ட வாசலை கிழக்கு முகமாகவும்
காவல் தெய்வமான
ஸ்ரீ பல்ல குடும்பன் கோவில் வாசலை மேற்கு முகமாகவும் கொண்டு காட்சி அளிக்கிறது...
இக்கோவிலானது
அரவக்குறிச்சி க்கு மேற்கே 3 மைல் தொலைவில் அமைய பெற்று தன்னுள் குடி கொண்ட வாசலை கிழக்கு முகமாகவும்
காவல் தெய்வமான
ஸ்ரீ பல்ல குடும்பன் கோவில் வாசலை மேற்கு முகமாகவும் கொண்டு காட்சி அளிக்கிறது...
இங்கு அமையபெற்ற குல கடவுலானவர்கள்
ஸ்ரீ நாகமுத்தையா
ஸ்ரீ பொம்மையா, ஜக்கமா, காட்டம்மா, ஏடு கண்ணக்கலா
(சப்த கன்னிகள்),
சளி எருது சன்ன மாடு குட்டை கோவில் ,
காவல் தெய்வம்
ஸ்ரீ பல்ல குடும்பன்
ஆகியோரை உள்ளடக்கியது
ஸ்ரீ நாகமுத்தையா
ஸ்ரீ பொம்மையா, ஜக்கமா, காட்டம்மா, ஏடு கண்ணக்கலா
(சப்த கன்னிகள்),
சளி எருது சன்ன மாடு குட்டை கோவில் ,
காவல் தெய்வம்
ஸ்ரீ பல்ல குடும்பன்
ஆகியோரை உள்ளடக்கியது
தல வரலாறு :
காடாரா பொம்மு, மக்களானவர்கள்
மாட்டு மந்தைகளை தன்னகத்தே கொண்டு வட பகுதியை விட்டு தெட்சணம் நோக்கி பாண்டிய நாட்டு வழியாக நகர்ந்தவர்கள் தன்னுள் கொண்ட மாட்டு மந்தைகளுக்கு மேய்ச்சலுக்கு ஏற்ற இடம் தேடியும் அங்கங்கே தங்கு பயணமாக நகர்ந்த காலத்தில் வட பகுதி விட்டு தென் பகுதியின் எல்லையான பெத்த கொண்ட (கொல்லிமலை) எட்டியவுடன் மாடுகளுக்கு பஞ்சம் தீர்க்கவும் அங்கே சிறு காலம் தங்கி மாடுகளை பராமரித்து வந்த இவர்கள் வறட்சி அதிகமாக தென் கோடி பகுதிகளை நாடி செல்ல தொடங்கியவர்கள் அம்மலையின் தென் மேற்கு துருவத்தில் நடை பயணமாக செல்லும் போது அங்கங்கே மாட்டு மந்தைகள் சிறு குன்றின் மேல் அடைபட்டு செல்லும் போது அங்கு கோவில் எழுப்பி விட்டு சென்றார்களாம் அப்படி உருவாக்க பட்ட கோவில்கள் சில சங்கர் மலை , தேவர் மலை கோவில்களை அமைத்து விட்டு நடைபயணத்தை தொடங்கிய மக்கள் ஒரு பிரிவு தெற்கு நோக்கியும் ஒரு பிரிவு தென் மேற்கு துருவமாக ஆனைமலை காடுகளை நோக்கி நகர்ந்த காலமது விடாமல் தூறும் தூரல் பகுதிகளுக்கு வந்து சேர்ந்த அவர்கள் அங்கே மாட்டு மந்தைகளை (அவல தொட்டி) போட்டு அங்கே வாழ்வை நடத்த தொடங்கினர்... அவர்களுடன் சேர்ந்துவந்த கப்பளமு (கம்பளம்) குஜ்ஜ பொம்மு,ஏறமாசி பொம்மு, கப்பராஜூ போகராஜுலு - கல் உடைத்து கோவில் கட்ட உதவும் ஒட்டர்கள், மாலவார் (உறிமிக்காரர்கள்) ஆகியோர் உடன் வந்தவர்களாவார்கள்..
மக்கள் கூட்டம் பேரு வாரியான பகுதிகளில் குடியேறி வாழ்க்கையை தொடங்கி மாட்டு மந்தைகளை (அவல தொட்டி) ஆனமல சோனா சீம... கானகத்தில் (காடுகளை உள்ளடக்கியது)
அங்கே மலை காடுகளில் மாடுகளை அடைத்து கொண்டு ஆண்கள் இரவு நேரங்களில் வேட்டைக்கு செல்லுதல் பெண்டு பிள்ளைகள் கலைகளாவான
கற்றும் கற்று கொடுத்தும் மகிழ்ந்த வண்ணம் இருந்தனர்
காடாரா பொம்மு, மக்களானவர்கள்
மாட்டு மந்தைகளை தன்னகத்தே கொண்டு வட பகுதியை விட்டு தெட்சணம் நோக்கி பாண்டிய நாட்டு வழியாக நகர்ந்தவர்கள் தன்னுள் கொண்ட மாட்டு மந்தைகளுக்கு மேய்ச்சலுக்கு ஏற்ற இடம் தேடியும் அங்கங்கே தங்கு பயணமாக நகர்ந்த காலத்தில் வட பகுதி விட்டு தென் பகுதியின் எல்லையான பெத்த கொண்ட (கொல்லிமலை) எட்டியவுடன் மாடுகளுக்கு பஞ்சம் தீர்க்கவும் அங்கே சிறு காலம் தங்கி மாடுகளை பராமரித்து வந்த இவர்கள் வறட்சி அதிகமாக தென் கோடி பகுதிகளை நாடி செல்ல தொடங்கியவர்கள் அம்மலையின் தென் மேற்கு துருவத்தில் நடை பயணமாக செல்லும் போது அங்கங்கே மாட்டு மந்தைகள் சிறு குன்றின் மேல் அடைபட்டு செல்லும் போது அங்கு கோவில் எழுப்பி விட்டு சென்றார்களாம் அப்படி உருவாக்க பட்ட கோவில்கள் சில சங்கர் மலை , தேவர் மலை கோவில்களை அமைத்து விட்டு நடைபயணத்தை தொடங்கிய மக்கள் ஒரு பிரிவு தெற்கு நோக்கியும் ஒரு பிரிவு தென் மேற்கு துருவமாக ஆனைமலை காடுகளை நோக்கி நகர்ந்த காலமது விடாமல் தூறும் தூரல் பகுதிகளுக்கு வந்து சேர்ந்த அவர்கள் அங்கே மாட்டு மந்தைகளை (அவல தொட்டி) போட்டு அங்கே வாழ்வை நடத்த தொடங்கினர்... அவர்களுடன் சேர்ந்துவந்த கப்பளமு (கம்பளம்) குஜ்ஜ பொம்மு,ஏறமாசி பொம்மு, கப்பராஜூ போகராஜுலு - கல் உடைத்து கோவில் கட்ட உதவும் ஒட்டர்கள், மாலவார் (உறிமிக்காரர்கள்) ஆகியோர் உடன் வந்தவர்களாவார்கள்..
மக்கள் கூட்டம் பேரு வாரியான பகுதிகளில் குடியேறி வாழ்க்கையை தொடங்கி மாட்டு மந்தைகளை (அவல தொட்டி) ஆனமல சோனா சீம... கானகத்தில் (காடுகளை உள்ளடக்கியது)
அங்கே மலை காடுகளில் மாடுகளை அடைத்து கொண்டு ஆண்கள் இரவு நேரங்களில் வேட்டைக்கு செல்லுதல் பெண்டு பிள்ளைகள் கலைகளாவான
கற்றும் கற்று கொடுத்தும் மகிழ்ந்த வண்ணம் இருந்தனர்
அங்கே மிகுந்த சில காலங்கள் கழித்து மீண்டும் புறப்பட்டு மக்கள் கிழக்கு நோக்கி பயணப்பட அதில் ஒரு பகுதி தென்னோக்கி நகர்ந்தார்களாம் ஒரு பகுதி கிழக்கு நோக்கி நகர்ந்து தாராபுரம் அடுத்த ஓட பட்டி மந்தைக்கு வந்த காடாரா பொம்மு மகனார் நாக முத்தையா அவர்கள் அங்கே நிரந்தரமாக தங்கி விட ஏரமாசி பொம்மு காமட்டவா மக்கள் வட கிழக்கு பகுதி நோக்கி செல்லாலாயினர் சென்று கொண்டே இருக்கும் போது ஒரு இடம் மேப்பிலை பகுதியில் ஏறி திரும்பி பார்க்கும் போது இவர்கள் இங்கே இருக்க காமட்டவ்வா திரும்பி பார்த்த இடத்தை மல்ல நத்தம் எனவும் கூற பெற்றனர்... அவர்கள் வாழ்க்கையை தொடங்கி மாட்டு மந்தைகள் ஆனைமலை காடுகளிலே இருந்தது மாடுகளை அங்கே பட்டிகளில் வைத்து அங்கே பட்டியில் இருந்த நாக முத்தையா மாடுகளை மெய்ப்பதும் மலைகளில் வேட்டையாடுவதும் கனிகளை உண்பதும் வாரம் ஒரு முறை வீட்டிற்கு செல்வதும் வழக்கமாக கொண்ட அவர் ஒரு நாள் இரவு வேலை அங்கு மலைபகுதியில்
மக்களில் சிலர் அவரை அடித்து போட்டு விடா ... மாட்டு மந்தியின் கோவு (சலி எருது சன்ன மாடு ) இதை கண்டு கண் கலங்கி பட்டியை விட்டு எகிறி குதித்து மக்கள் வாழ்ந்த பகுதிக்கு வந்து சேர கண்ணீருடன் நிற்க ஒரு மாடு மட்டும் வருவதை கண்ட மக்கள் மேல பகுதிக்கு சென்று பார்கையில் அவர் இறந்து விடவே அங்கு இருந்து மாடுகளை ஓட்டி கொண்டு அவரையும் எடுத்து கொண்டு வந்தனார்களாம் அவர் சிதை மூட்டபட்டார்
பின்னால் அவர் மனைவியார் கணவனை இழந்த பின் தானும் தீபண்டம் இறங்க
வேண்டும் என்று எண்ணி அங்கு இருந்து தீயிற்கு கவுடு ஒருவரை நாட யார் என்ன வென்று விசாரித்து பின் விளக்கமறிந்து அவரின் உறவினர்களை
அழைத்து ஏரமாசி பொம்மு மக்கள் வந்து அவர்க்கு சிதை மூட்டினார்களாம் அவ்விடத்தில் பின்னாளில் அவர்களின் மக்கள் அங்கே இருந்து பிரிந்து சென்றார்களாம் நாட்திசைகளிலும் அவர்கலாய் ஒன்று இணைந்து கோவில் கட்ட வேண்டும் என்று இருவரும் மக்களின் கனவில்ள் கூறவே அங்கே கோவில் எழுப்பப்பட்டதாம் அவையே மாலைமேடானாது..
அவர்களுக்கு கோவில் கட்ட அவர்களின் மக்கள் (மகன்கள்)
நாட் திசையில் இருந்தும் ஒன்று கூடி கோவில் கட்ட தொடங்கிய பின் கோவில் கட்டியும் முடிக்க பட்டது கோவிலுக்கு வேண்டிய சிந்தங்கள் (நடுக்கல்) வைக்கும் பனி இருக்க உத்தரவுக்கு காத்திருந்தனர் ...
அங்கு இருந்து வட முகமான பெத்த கொண்ட
(கொல்லி மலையில்)
இக்கோவிலுக்கான சிந்தங்கள் பிறந்திட்ட தகவலை அம்மலை பக்கத்தில் உள்ள சக்தி மிக்க கோடாங்கி நாய்க்கர் கனவில் கூற அவரும் இங்கே நாடி வந்து தகவலைக் கொடுக்க மக்கள் அனைவரும் ஏழு மாட்டு வண்டிகள் பூண்டு சென்று அங்கு அருள் அழைத்து அவற்றை கண்டறிந்து
(பொன்ன மாகுலு )
எடுத்து ஏழு வண்டிகளில் ஏற்றி கொண்டு வந்தவர்கள் காவிரி ஆற்றங்கரையில் மாடுகள் இழுக்க முடியாமல் இருக்க பக்கத்தில் எருமை மாடு கட்டி ஏர் உழுது கொண்டு இருந்த ஒரு பிரத்திவானிடம் போய் எருமை மாடுகளை கேட்க அவன் தர முடியாது ஏர் உழுதல் நின்று விடும் என்று கூறி பனியை தொடர காவடிகளை முறித்து கொண்டு வந்து அந்த எருமை மாடுகள் இவ்வண்டியை இழுத்து சென்றதாம் பின்னே வந்த அவன் வண்டியின் சக்கரத்தில் சிக்கி விட அவரையும் தூக்கி வண்டியில் போட்டு கொண்டு கோவிலிற்கு வந்து சேர்ந்தார்களாம் வந்து சேருமிடத்தில் அவரும் உயிர் பிரியவே அவரை எதிர் நோக்கி காவல் தெய்வமாக வணங்க முடிவு எடுத்த பின் அவரின் மனைவியார் செய்தி கேட்டு வந்து சேர்ந்து அழுது புலம்ப ..
அப்பொழுது அருள் வாக்கொடுத்தாராம் பிறக்கும் குழந்தை ஆணாகா பிறக்கும் .. கம்பளத்து மக்களில் வளர்க்கும் எருமை மாடு காளை கன்று ஈன்றால் தானமாக உனக்கு அளிக்க படும் என்பதை
சொல் வாக்காக முன் மொழிந்தாராம் கப்பளமு ..
மக்களில் சிலர் அவரை அடித்து போட்டு விடா ... மாட்டு மந்தியின் கோவு (சலி எருது சன்ன மாடு ) இதை கண்டு கண் கலங்கி பட்டியை விட்டு எகிறி குதித்து மக்கள் வாழ்ந்த பகுதிக்கு வந்து சேர கண்ணீருடன் நிற்க ஒரு மாடு மட்டும் வருவதை கண்ட மக்கள் மேல பகுதிக்கு சென்று பார்கையில் அவர் இறந்து விடவே அங்கு இருந்து மாடுகளை ஓட்டி கொண்டு அவரையும் எடுத்து கொண்டு வந்தனார்களாம் அவர் சிதை மூட்டபட்டார்
பின்னால் அவர் மனைவியார் கணவனை இழந்த பின் தானும் தீபண்டம் இறங்க
வேண்டும் என்று எண்ணி அங்கு இருந்து தீயிற்கு கவுடு ஒருவரை நாட யார் என்ன வென்று விசாரித்து பின் விளக்கமறிந்து அவரின் உறவினர்களை
அழைத்து ஏரமாசி பொம்மு மக்கள் வந்து அவர்க்கு சிதை மூட்டினார்களாம் அவ்விடத்தில் பின்னாளில் அவர்களின் மக்கள் அங்கே இருந்து பிரிந்து சென்றார்களாம் நாட்திசைகளிலும் அவர்கலாய் ஒன்று இணைந்து கோவில் கட்ட வேண்டும் என்று இருவரும் மக்களின் கனவில்ள் கூறவே அங்கே கோவில் எழுப்பப்பட்டதாம் அவையே மாலைமேடானாது..
அவர்களுக்கு கோவில் கட்ட அவர்களின் மக்கள் (மகன்கள்)
நாட் திசையில் இருந்தும் ஒன்று கூடி கோவில் கட்ட தொடங்கிய பின் கோவில் கட்டியும் முடிக்க பட்டது கோவிலுக்கு வேண்டிய சிந்தங்கள் (நடுக்கல்) வைக்கும் பனி இருக்க உத்தரவுக்கு காத்திருந்தனர் ...
அங்கு இருந்து வட முகமான பெத்த கொண்ட
(கொல்லி மலையில்)
இக்கோவிலுக்கான சிந்தங்கள் பிறந்திட்ட தகவலை அம்மலை பக்கத்தில் உள்ள சக்தி மிக்க கோடாங்கி நாய்க்கர் கனவில் கூற அவரும் இங்கே நாடி வந்து தகவலைக் கொடுக்க மக்கள் அனைவரும் ஏழு மாட்டு வண்டிகள் பூண்டு சென்று அங்கு அருள் அழைத்து அவற்றை கண்டறிந்து
(பொன்ன மாகுலு )
எடுத்து ஏழு வண்டிகளில் ஏற்றி கொண்டு வந்தவர்கள் காவிரி ஆற்றங்கரையில் மாடுகள் இழுக்க முடியாமல் இருக்க பக்கத்தில் எருமை மாடு கட்டி ஏர் உழுது கொண்டு இருந்த ஒரு பிரத்திவானிடம் போய் எருமை மாடுகளை கேட்க அவன் தர முடியாது ஏர் உழுதல் நின்று விடும் என்று கூறி பனியை தொடர காவடிகளை முறித்து கொண்டு வந்து அந்த எருமை மாடுகள் இவ்வண்டியை இழுத்து சென்றதாம் பின்னே வந்த அவன் வண்டியின் சக்கரத்தில் சிக்கி விட அவரையும் தூக்கி வண்டியில் போட்டு கொண்டு கோவிலிற்கு வந்து சேர்ந்தார்களாம் வந்து சேருமிடத்தில் அவரும் உயிர் பிரியவே அவரை எதிர் நோக்கி காவல் தெய்வமாக வணங்க முடிவு எடுத்த பின் அவரின் மனைவியார் செய்தி கேட்டு வந்து சேர்ந்து அழுது புலம்ப ..
அப்பொழுது அருள் வாக்கொடுத்தாராம் பிறக்கும் குழந்தை ஆணாகா பிறக்கும் .. கம்பளத்து மக்களில் வளர்க்கும் எருமை மாடு காளை கன்று ஈன்றால் தானமாக உனக்கு அளிக்க படும் என்பதை
சொல் வாக்காக முன் மொழிந்தாராம் கப்பளமு ..
அதே போல ஆண் குழந்தை பிறந்தமையில் இன்றும் இந்த கோவில் குடி பாடுகள் வளரக்கும் எருமை மாடுகள் காளை கன்று ஈன்றால் அவர்களுக்கு கொடுக்கும் பழக்கம் கடை பிடிக்க படுகிறது...
இன்னும் இருப்பின்
சுருக்கமாக முடித்து கொள்கிறேன்
சுருக்கமாக முடித்து கொள்கிறேன்
இவ்வழி மக்கள் இரண்டாயிரம் குடும்பங்களை உள்ளடகியவர்க்கள்
சேலம்,நாமக்கல்,கரூர், திருச்சி,திண்டுக்கல் பகுதிகளில் வாழ்கின்றனர்...
சேலம்,நாமக்கல்,கரூர், திருச்சி,திண்டுக்கல் பகுதிகளில் வாழ்கின்றனர்...
இவற்றுள் இருந்து பிரிந்து சென்ற பாலமன்னா
1. காணக பாலமு
2.காட்டேரி பாலமு
3.தம்மிசி பாலமு
ஆகும்...
1. காணக பாலமு
2.காட்டேரி பாலமு
3.தம்மிசி பாலமு
ஆகும்...
இந்த கோவிலின் (பெத்தி இல்லு )
கோவில் வீடு
(5 வீடுகள் ) உள்ளடக்கியது
ஆர்கட்டுநாயக்கனூர் எனும் சிற்றூரில் அமைய பெற்றுள்ளது..
ஆர்கட்டுநாயக்கனூர் எனும் சிற்றூரில் அமைய பெற்றுள்ளது..
சிறப்பு வழிபாடுகள் :
கார்த்திகை தீபம், தை பொங்கல், ஆடி பேருக்கு,
சிவராத்திரி,
பிரிதி மாதம் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடை பெறுகிறது..
கார்த்திகை தீபம், தை பொங்கல், ஆடி பேருக்கு,
சிவராத்திரி,
பிரிதி மாதம் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடை பெறுகிறது..
இக்கோவலிற்கு கம்பளத்தார்கள் மட்டுமல்லாமல் அனைவரும் வந்து வணங்கி செல்கின்றனர்
அமாவாசை தினம் அன்று மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்
இங்கு வேண்டும் வரமும், குழந்தை பாக்கியம் இல்லாதர்கள் இங்கு வணங்கி பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது..
இங்கு வேண்டும் வரமும், குழந்தை பாக்கியம் இல்லாதர்கள் இங்கு வணங்கி பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது..
மிகவும் சக்தி வாய்ந்த ஓர் ஆலயமாக திகழும் இத்தலமானது அரசுடமை ஆக்க முறைப்பட்டு தோல்வியில் முடிந்ததால் கம்பளத்து கட்டு பாட்டிலே கோவில் இன்றளவுமுள்ளன...
நம் மாப்பிள்ளைகள் ...கார்த்தி SR ..திருப்பூர் திவான் கார்த்திகேயன் ..தம்பி பொன்தமிழரசன் ,தம்பி மைக்ரோ கார்த்தி ..ஆகியோருடன் வரலாற்று சிறப்புமிக்க கோவில் சென்று வந்தது வாழ்வில் மறக்கமுடியாத பயணம் ..இனி இங்கு எந்த விழாஎன்றாலும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும் என்ற
மறவாமல் இருக்கும் ..
நன்றி :கோவில் வரலாறு அருமையாக தொகுத்து அளித்த ...பாலமன்ன மாப்பிள்ளை திருப்பதி தேவராஜன் -இயந்திரவியல் துறை ..கோடான கோடி நன்றிகள்
கம்பளவிருட்சம் அறக்கட்டளை
செயல்குழு உறுப்பினர்
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
www.kambalavirucham.in
உடுமலைப்பேட்டை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக