ஞாயிறு, 18 நவம்பர், 2018

கருடகம்பம் ...திருமூர்த்தி மலை -வரலாறு

 .நமது சொந்தம் மதிப்புக்குரிய பெரியவர் .உடுக்கம்பாளையம் ரங்கசாமி நாயக்கரை சந்தித்தோம் ..அவர் கூறிய தகவல் ..திருமூர்த்தி மலை கருட கம்பம் ...கார்த்திகை திருவிழா அன்று உடுக்கம்பாளையத்தில் இருந்து விளக்குக்கு எண்ணெய் எடுத்து கொண்டு ஊர் நாயக்கர் முறைப்படி விளக்கு ஏற்றுவது மரபு ...இதுவும் நம் வரலாற்று தேடலில் களப்பணியில் கடந்த மூன்று வருடங்களாக கூறிய தகவல் சரியாக வருகிறது ...இன்று வரலாற்று தேடலில் இன்னும் தகவல் கிடைத்துக்கொண்டே உள்ளது ... ...இது எல்லாம் தனிப்பட்ட தேடல் அல்ல நமது சமுதாய சொந்தங்களின் முழு ஓத்துழைப்பு இல்லாமல் நடைபெறாது ..நம் வழிகாட்டிய யாக உள்ள நம் சமுதாய தலைவர்கள் .இளைய சொந்தங்களின் ஆர்வம் ,நம் சமுதாயம் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல நல்ல மனம் படைத்தவர்கள் ..எதிர்கால நம் தலைமுறை நன்றாக இருக்கவேண்டும் வேண்டும் முழு மனதுடன் ,ஒத்துழைப்புடன் பணியாற்றி ...தகவல்களை திரட்டி கொடுத்து கொண்டுருக்கும் நம் சமுதாய சொந்தங்களுக்கும் ...வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் ...அன்புடன் ..சிவக்குமார்
9944066681...வாட்ஸாப்ப் எண் ..
www.kambalavirucham.in,
www.manamangalayam.in,
கீர்த்திவீரர் எத்தலப்பர் வாட்ஸஅப்ப் குழு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக