ஞாயிறு, 25 நவம்பர், 2018

கலை உணர்வு ....இனஉணர்வு ....கோபக்கனல் ...(உடுமலைப்பேட்டை )

இந்த புகைப்படம் எடுக்கும் பொழுது ..எனது மனதில் ஆயிரம் மனவேதனைகள் .இந்த பிஞ்சு குழந்தையின் பார்வை ..கோபக்கனல் ...எனக்கு எங்களுக்கு சொத்து சேர்த்து வைக்கவேண்டாம் ...இந்த கலை பேரைக்கூட காப்பாற்ற உங்களால் இயலாதா .?.... பண்பட்ட கம்பள சமுதாயம் என்ன பதில் சொல்லப்போகிறது ..இந்த தேவராட்ட வளரும் கலைஞர்க்கு ... .?
நாள் :25-11-2018...நேரம் :12.மணி ....



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக