கேள்வி : ஒருவர் என்னை ஏற்று கொள்ளாத போது அதை சகஜமாக கடந்து செல்வது எப்படி?
என் பதில் :..
ஒருவரை நம்மை ஏற்றுக் கொள்ளவில்லை என்று நினைக்கும்போது நாம் அவரை சார்ந்து இருக்கிறோம் என்பதின் உள்ளர்த்தம் அடங்கிவிடுகிறது.
முதலில் மன வருத்தம் தான் இருக்கும். அதை எதிர்கொள்ளும் தைரியம் நமக்கு இருக்க வேண்டும்.
நம்முடைய திறமையை அவருக்குத் தெரிந்திருந்தால் நம்மை கடந்தது சென்றிருக்க மாட்டார் ஏதோ நம்மிடம் ஒரு குறை இருக்கிறது அது என்ன என்பதை ஆராய்ந்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்
அவரை நாம் எதிரியாக நினைக்க வேண்டிய அவசியமில்லை.
சாலையில் செல்லும்போது வாகனத்தை நம்மை கடந்து செல்பவராக நினைத்து விட்டுவிட வேண்டும்.
உங்களுடைய தனித்தன்மையை எடுத்துக்காட்ட இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இதுபோல் பல இடங்களில் நம்மை ஏற்றுக் கொள்ளாதவர் நடந்திருந்தால் பெரிய பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு.
நாமும் அவரைப்போல் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்பதை ஒரு வாய்ப்பு அளித்தார்கள் என்று நினைத்து நாம் சகஜமாக கடந்து செல்ல வேண்டும் அல்லது சவாலாக ஏற்று நிறைவேற்றிக் காட்ட வேண்டும்.
இந்த மன தைரியம் தான் நம்மளை வாழவைக்கும்.
ஒருவர் நிராகரித்துவிட்டார் என்பதற்காக நாம் அனைத்தையும் இழந்துவிட்டோம் என்று நினைத்து மனம் வருந்துவதை விட நமக்கு நாமே நம்பிக்கை ஊட்டி செயல்படுத்திக் காட்டவேண்டும்.
நீங்கள் கேட்ட கேள்வியை மற்றவர்கள் பதிலளித்து இருப்பதை நான் பார்ப்பதே இல்லை. உங்கள் கேள்விக்கு பதில் அளித்த பிறகே மற்றவருடைய பதிலையும் படிப்பேன்.
இதுபோல் தான் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் மற்றவர்கள் நம்மை ஏற்றுக் கொள்ளாத போது சகஜமாக இருக்க முடியும்.
நன்றி ....
என் பதில் :..
ஒருவரை நம்மை ஏற்றுக் கொள்ளவில்லை என்று நினைக்கும்போது நாம் அவரை சார்ந்து இருக்கிறோம் என்பதின் உள்ளர்த்தம் அடங்கிவிடுகிறது.
முதலில் மன வருத்தம் தான் இருக்கும். அதை எதிர்கொள்ளும் தைரியம் நமக்கு இருக்க வேண்டும்.
நம்முடைய திறமையை அவருக்குத் தெரிந்திருந்தால் நம்மை கடந்தது சென்றிருக்க மாட்டார் ஏதோ நம்மிடம் ஒரு குறை இருக்கிறது அது என்ன என்பதை ஆராய்ந்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்
அவரை நாம் எதிரியாக நினைக்க வேண்டிய அவசியமில்லை.
சாலையில் செல்லும்போது வாகனத்தை நம்மை கடந்து செல்பவராக நினைத்து விட்டுவிட வேண்டும்.
உங்களுடைய தனித்தன்மையை எடுத்துக்காட்ட இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இதுபோல் பல இடங்களில் நம்மை ஏற்றுக் கொள்ளாதவர் நடந்திருந்தால் பெரிய பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு.
நாமும் அவரைப்போல் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்பதை ஒரு வாய்ப்பு அளித்தார்கள் என்று நினைத்து நாம் சகஜமாக கடந்து செல்ல வேண்டும் அல்லது சவாலாக ஏற்று நிறைவேற்றிக் காட்ட வேண்டும்.
இந்த மன தைரியம் தான் நம்மளை வாழவைக்கும்.
ஒருவர் நிராகரித்துவிட்டார் என்பதற்காக நாம் அனைத்தையும் இழந்துவிட்டோம் என்று நினைத்து மனம் வருந்துவதை விட நமக்கு நாமே நம்பிக்கை ஊட்டி செயல்படுத்திக் காட்டவேண்டும்.
நீங்கள் கேட்ட கேள்வியை மற்றவர்கள் பதிலளித்து இருப்பதை நான் பார்ப்பதே இல்லை. உங்கள் கேள்விக்கு பதில் அளித்த பிறகே மற்றவருடைய பதிலையும் படிப்பேன்.
இதுபோல் தான் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் மற்றவர்கள் நம்மை ஏற்றுக் கொள்ளாத போது சகஜமாக இருக்க முடியும்.
நன்றி ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக