கேள்வி :..மனைவிக்கு தெரியாமல் தனது பெற்றோர்க்கு பண உதவி செய்யும் கணவன் எப்படிப்பட்டவர்?
என் பதில் ...
நல்லவர் தான் அதில் தப்பு இல்லை!
கணவன் தான் சம்பாதிக்கும் பணத்துக்கு, ஒவ்வொண்ணும் கணக்கு காட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை.
இதெல்லாம் கூட புரிஞ்சுக்க முடியாத பெண்டாட்டி என்றால் தானே சொல்ல மாட்டேன் என்கிறார்..
மேலும் யாரும் யாருக்கும் அடிமை இல்லை.
இந்த அம்மா அவங்க வீட்டுக்கு, தான் சம்பாதித்ததில் ஓரளவு செஞ்சாலும், அவங்க புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
வீட்டுக்காரர் அவங்க அம்மா அப்பா உறவினருக்கு செய்வதை சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை...
இதெல்லாம் சண்டை வரக்கூடிய விஷயம் இல்லவே இல்லை - ஆரோக்கியமான உறவில்.
பெண்டாட்டியும் கணவரின் சகோதரி, அண்ணன் மகள், தம்பி மகன் எல்லோருக்கும் தாராளமா செய்யணும் .. அந்த குழந்தைங்க - சித்தி, அத்தை, அல்ல மாமி இப்படி ஆசையா எதிர்பாக்கறது கொள்ளை அழகு .. கணவனின் அண்ணன் குழந்தையும் நம்ம குழந்தை தானே ! பாதி நாள் அந்த குழந்தைகள் தான் ஆறுதலா இருக்கும் கூட்டு குடும்பத்தில் .
என் பதில் ...
நல்லவர் தான் அதில் தப்பு இல்லை!
கணவன் தான் சம்பாதிக்கும் பணத்துக்கு, ஒவ்வொண்ணும் கணக்கு காட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை.
இதெல்லாம் கூட புரிஞ்சுக்க முடியாத பெண்டாட்டி என்றால் தானே சொல்ல மாட்டேன் என்கிறார்..
மேலும் யாரும் யாருக்கும் அடிமை இல்லை.
இந்த அம்மா அவங்க வீட்டுக்கு, தான் சம்பாதித்ததில் ஓரளவு செஞ்சாலும், அவங்க புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
வீட்டுக்காரர் அவங்க அம்மா அப்பா உறவினருக்கு செய்வதை சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை...
இதெல்லாம் சண்டை வரக்கூடிய விஷயம் இல்லவே இல்லை - ஆரோக்கியமான உறவில்.
பெண்டாட்டியும் கணவரின் சகோதரி, அண்ணன் மகள், தம்பி மகன் எல்லோருக்கும் தாராளமா செய்யணும் .. அந்த குழந்தைங்க - சித்தி, அத்தை, அல்ல மாமி இப்படி ஆசையா எதிர்பாக்கறது கொள்ளை அழகு .. கணவனின் அண்ணன் குழந்தையும் நம்ம குழந்தை தானே ! பாதி நாள் அந்த குழந்தைகள் தான் ஆறுதலா இருக்கும் கூட்டு குடும்பத்தில் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக