கேள்வி :.'பாய்ஸ் லாக்கர் ரூம்' விவகாரம் பற்றி தெரியுமா?
என் பதில் :...நான் சொல்வதை விட ..என் நண்பர் முதுகலை ஆசிரியர் .குணசீலன் ஸ்ரீரங்கன் .அவரிடம் கேட்டேன் ..அருமையான பதில் பதிவின் மூலம் அளித்தார் ..
ஹ்ம்ம்….கேள்விப்பட்டேன்….சமூக வலைதளங்களில கசிந்த ஒரு விடயம் மாணவர்களின் இன்றைய மனநிலையை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது.
அதே போல் girls லாக்கர் ரூம் என்ற செய்தியும் வந்தது.
இது போன்ற மாணவர்களை தான் நாங்கள் பள்ளியில் எதிர்கொண்டு இருக்கிறோம்.இன்றைய மாணவர்கள் தொழில் நுட்ப வளர்ச்சியால் அவர்களின் மனநிலையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
தலைமுறை இடைவெளி போன்ற காரணங்கள் அவர்களை கட்டுக்குள் கொண்டு வர சிரமம் ஏற்படுகிறது.
படிப்பு என்பது அவனுக்கு இரண்டாம் பட்சம் தான். அவனுக்கு தற்பொழுது முதன்மையாக தெரிவது மொபைல் ,லேப்டாப்,போன்ற பொழுதுபோக்கு சாதனங்கள் தான்.
நானே எனது பள்ளியில் நிறைய மாணவர்களிடம முழுவதும் காம லீலைகள் அடங்கிய காணொளி காட்சிகளை பென்டிரைவ் , மெமரி கார்டு போன்றவற்றில் பதிவேற்றம் செய்து தன்னுடைய நண்பர்களுக்கு பகிர்வதற்கு பள்ளிக்கு எடுத்து வந்து இருப்பதை நிறைய முறை நான் கண்டுபிடித்து பறிமுதல் செய்து அதை உடைத்து விடுவேன்.
ஆனால் இது போல் நடப் பது சகஜமாக போய்விட்டது.நீங்கள் இந்த மாதிரி சூழலில் என்ன முடிவு எடுப்பீர்கள்??????
உளவியல் ரீதியாக பல பிரச்சினைகளை தற்போதய மாணவர்கள் எதிர்கொள்கின்றனர்.
சமூக வலைதளங்கள் மாணவர்களின் சிந்தனையை தீய வழிகளில கொண்டு செல்வது பற்றி இங்கு யார் கேள்வி கேட்பது?????
மாணவர்கள் மற்றும் அவர்களின பெற்றோர்களின் தற்போதய உறவுநிலை எந்த அளவில் உள்ளது??
இன்று பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் உள்ளன.வீட்டில் இருந்த படி சம்பாதிக்க முடியும்.புகழ் மற்றும் பிரபல்யம் அடைவது போன்ற செயல்கள் மிக எளிது.அதற்கு அடிமையாய் போவது இன்று எளிது.
நிலையான,,,, தான் கற்ற கல்வியே நம்மை செம்மைப்படுத்தும் என்பதை மாணவ பருவத்தில் மறந்து செயல்படுகின்றனர்.அது அம்மானவர்களை தீய வழியில் இட்டு செல்கிறது.
பெண்களை பற்றிய ஆண்களின் பார்வை,ஆண்களை பற்றிய பெண்களின் பார்வை எப்படி இருக்க வேண்டும் என்பதை பெற்றோர்கள் ,மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு புரிய வைப்பது இங்கு அவசியம் ஆகிறது.
இல்லை எனில் ,,இச்சமூகம் போகும் பாதை நல்வழியில் நிச்சயம் இருக்காது.உளவியல் ரீதியான கல்வி மாணவர்களுக்கு அவசியம்.தொழில்நுட்பத்தினை ஆக்கபூர்வமான முறையில் பயன் படுத்தும் முறையினை அவனுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
நாங்கள் எப்பொழுதும் கத்தி மேல் தான் நடந்து கொண்டிருக்கிறோம்.என்னால் முடிந்தவரை என் மாணவர்க ளை செம்மைப்படுத்த என்னால் முடிந்ததை செய்கிறேன்.
அவனுக்கு பள்ளி பாடம் நடத்துவதை விட வாழ்க்கை பாடம் எடுப்பதே பெரும் பாடாக இருக்கிறது இன்று.அவ்வளவு உளவியல் சிக்கல்களை சந்தித்து கொண்டு இருக்கிறான் தினம் தினமும் இச்சமூகத்தால்!!!!
நன்றி ....
என் பதில் :...நான் சொல்வதை விட ..என் நண்பர் முதுகலை ஆசிரியர் .குணசீலன் ஸ்ரீரங்கன் .அவரிடம் கேட்டேன் ..அருமையான பதில் பதிவின் மூலம் அளித்தார் ..
ஹ்ம்ம்….கேள்விப்பட்டேன்….சமூக வலைதளங்களில கசிந்த ஒரு விடயம் மாணவர்களின் இன்றைய மனநிலையை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது.
அதே போல் girls லாக்கர் ரூம் என்ற செய்தியும் வந்தது.
இது போன்ற மாணவர்களை தான் நாங்கள் பள்ளியில் எதிர்கொண்டு இருக்கிறோம்.இன்றைய மாணவர்கள் தொழில் நுட்ப வளர்ச்சியால் அவர்களின் மனநிலையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
தலைமுறை இடைவெளி போன்ற காரணங்கள் அவர்களை கட்டுக்குள் கொண்டு வர சிரமம் ஏற்படுகிறது.
படிப்பு என்பது அவனுக்கு இரண்டாம் பட்சம் தான். அவனுக்கு தற்பொழுது முதன்மையாக தெரிவது மொபைல் ,லேப்டாப்,போன்ற பொழுதுபோக்கு சாதனங்கள் தான்.
நானே எனது பள்ளியில் நிறைய மாணவர்களிடம முழுவதும் காம லீலைகள் அடங்கிய காணொளி காட்சிகளை பென்டிரைவ் , மெமரி கார்டு போன்றவற்றில் பதிவேற்றம் செய்து தன்னுடைய நண்பர்களுக்கு பகிர்வதற்கு பள்ளிக்கு எடுத்து வந்து இருப்பதை நிறைய முறை நான் கண்டுபிடித்து பறிமுதல் செய்து அதை உடைத்து விடுவேன்.
ஆனால் இது போல் நடப் பது சகஜமாக போய்விட்டது.நீங்கள் இந்த மாதிரி சூழலில் என்ன முடிவு எடுப்பீர்கள்??????
உளவியல் ரீதியாக பல பிரச்சினைகளை தற்போதய மாணவர்கள் எதிர்கொள்கின்றனர்.
சமூக வலைதளங்கள் மாணவர்களின் சிந்தனையை தீய வழிகளில கொண்டு செல்வது பற்றி இங்கு யார் கேள்வி கேட்பது?????
மாணவர்கள் மற்றும் அவர்களின பெற்றோர்களின் தற்போதய உறவுநிலை எந்த அளவில் உள்ளது??
இன்று பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் உள்ளன.வீட்டில் இருந்த படி சம்பாதிக்க முடியும்.புகழ் மற்றும் பிரபல்யம் அடைவது போன்ற செயல்கள் மிக எளிது.அதற்கு அடிமையாய் போவது இன்று எளிது.
நிலையான,,,, தான் கற்ற கல்வியே நம்மை செம்மைப்படுத்தும் என்பதை மாணவ பருவத்தில் மறந்து செயல்படுகின்றனர்.அது அம்மானவர்களை தீய வழியில் இட்டு செல்கிறது.
பெண்களை பற்றிய ஆண்களின் பார்வை,ஆண்களை பற்றிய பெண்களின் பார்வை எப்படி இருக்க வேண்டும் என்பதை பெற்றோர்கள் ,மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு புரிய வைப்பது இங்கு அவசியம் ஆகிறது.
இல்லை எனில் ,,இச்சமூகம் போகும் பாதை நல்வழியில் நிச்சயம் இருக்காது.உளவியல் ரீதியான கல்வி மாணவர்களுக்கு அவசியம்.தொழில்நுட்பத்தினை ஆக்கபூர்வமான முறையில் பயன் படுத்தும் முறையினை அவனுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
நாங்கள் எப்பொழுதும் கத்தி மேல் தான் நடந்து கொண்டிருக்கிறோம்.என்னால் முடிந்தவரை என் மாணவர்க ளை செம்மைப்படுத்த என்னால் முடிந்ததை செய்கிறேன்.
அவனுக்கு பள்ளி பாடம் நடத்துவதை விட வாழ்க்கை பாடம் எடுப்பதே பெரும் பாடாக இருக்கிறது இன்று.அவ்வளவு உளவியல் சிக்கல்களை சந்தித்து கொண்டு இருக்கிறான் தினம் தினமும் இச்சமூகத்தால்!!!!
நன்றி ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக