வியாழன், 7 மே, 2020

உடுமலை கிளை நூலகம் 2..-நல் நூலகர் கணேசன் ..( 94888 79843)

நூலக அய்யா அவர்களுக்கு
..
எண்ணற்ற மாணவர்களின் கலைத்திறனையும்.. பல்வேறு திறமைகளையும் வெளிக்கொண்டு வர வாய்ப்புகளை ஏற்படுத்திதரும் நூலக செம்மலே..!

நூலக வாசகர்களின் நீங்காத இதயமே...!

டெங்குவை விரட்ட டென்ட்டு போட்டு நிலவேம்பு கசாயக் குடிநீர் கொடுத்து விரட்டிய நூலக வீரனே...!

உலகையே அச்சுறுத்தும் உயிர்கொல்லி கொரோனாவை கண்டு சிறிதும் அச்சம் கொள்ளாமல் கபசுர குடிநீர் கொடுத்து கொண்டு அயராது உழைத்துக் கொண்டிருக்கும் கருணை உள்ளமே..!
கனேசனே..

மக்கள் நலனே தன்நலன் என்று கருதும் தன்னலமற்ற  நூலக சிந்தனை சிங்கமே...!

உங்கள் சேவை மேலும் உடுமலைக்கு தேவை என்று எண்ணியோ.... உங்கள் நூலக பணியை அரசே நீட்டித்துள்ளதோ...!

மென்மேலும் உங்கள் உன்னதப் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!

இப்படிக்கு,
என்றும் அன்புடன்,
பிரியா ராஜா
நூலக வாசகர் .
கல்லூரி மாணவி ..
வாசிப்பை ..நேசிப்போம் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக