கேள்வி :1...எப்போதும் பாசிட்டிவாக இருப்பது எப்படி?
கேள்வி :2...எப்போதும் பாசிட்டிவ் ஆக இருந்து என்ன பயன்?
என் பதில் :...
நம் தனிப்பட்ட வாழ்விலும் உலகப்பொது விஷயங்களிலும் யாதொரு நெகடிவ் விஷயமே இல்லை என்ற நிலை வருமாயின் நாமெல்லாம் எப்படி நடந்துகொள்வோம்? யோசித்து பதில் சொல்லுங்களேன்!
கம்பி மேல் நடக்கும் வீதி வித்தைக்காரர் கையில் ஒரு நீளமான கோலை வைத்துக்கொண்டு நடப்பார். கவனித்ததுண்டா?
நம் அணுகுமுறை என்ற அந்த கோலின் ஒரு முனை நேர்மறை. இன்னோர் முனை எதிர்மறை. நாம் நடுநிலைமையை பிடித்துக்கொண்டு தான் வாழ்க்கை என்ற கயிறை கடக்க முடியும். பாசிட்டிவ் பக்கமே சாய்ந்து கொண்டிருந்தாலும் விழத்தான் செய்வோம்.
எப்போதும் பாசிட்டிவ் ஆக இருக்க கடவுளால் கூட முடியாது. முதல்நாள் பட்டாபிஷேகம் என்ற உறுதிமொழி வந்த போதும் மறுநாள் வனவாசம் என்ற கட்டாயம் வந்த போதும் சலனமே காட்டாமல் சமன்பட்ட ஒரு மனநிலையும் முகக்குறிப்பும் காட்டிய இறைவன் தான் காட்டில் மனைவியை பிரிந்து புலம்பும் பொது உன்மத்தம் பிடித்த நிலைக்கு போகிறார்!
இரு முனைகளும் அவசியம்; இடைப்பட்ட நிலையை பற்றிக்கொள்ளுதலும் அவசியம். அவ்வப்போது சாய்ந்து மீள்வதும் அவசியம்!
நன்றி...பாஸிட்டிவ் எனர்ஜி ....வாழ்க்கைக்கும் ...வேலைவாய்ப்புக்கும் ...
கேள்வி :2...எப்போதும் பாசிட்டிவ் ஆக இருந்து என்ன பயன்?
என் பதில் :...
நம் தனிப்பட்ட வாழ்விலும் உலகப்பொது விஷயங்களிலும் யாதொரு நெகடிவ் விஷயமே இல்லை என்ற நிலை வருமாயின் நாமெல்லாம் எப்படி நடந்துகொள்வோம்? யோசித்து பதில் சொல்லுங்களேன்!
கம்பி மேல் நடக்கும் வீதி வித்தைக்காரர் கையில் ஒரு நீளமான கோலை வைத்துக்கொண்டு நடப்பார். கவனித்ததுண்டா?
நம் அணுகுமுறை என்ற அந்த கோலின் ஒரு முனை நேர்மறை. இன்னோர் முனை எதிர்மறை. நாம் நடுநிலைமையை பிடித்துக்கொண்டு தான் வாழ்க்கை என்ற கயிறை கடக்க முடியும். பாசிட்டிவ் பக்கமே சாய்ந்து கொண்டிருந்தாலும் விழத்தான் செய்வோம்.
எப்போதும் பாசிட்டிவ் ஆக இருக்க கடவுளால் கூட முடியாது. முதல்நாள் பட்டாபிஷேகம் என்ற உறுதிமொழி வந்த போதும் மறுநாள் வனவாசம் என்ற கட்டாயம் வந்த போதும் சலனமே காட்டாமல் சமன்பட்ட ஒரு மனநிலையும் முகக்குறிப்பும் காட்டிய இறைவன் தான் காட்டில் மனைவியை பிரிந்து புலம்பும் பொது உன்மத்தம் பிடித்த நிலைக்கு போகிறார்!
இரு முனைகளும் அவசியம்; இடைப்பட்ட நிலையை பற்றிக்கொள்ளுதலும் அவசியம். அவ்வப்போது சாய்ந்து மீள்வதும் அவசியம்!
நன்றி...பாஸிட்டிவ் எனர்ஜி ....வாழ்க்கைக்கும் ...வேலைவாய்ப்புக்கும் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக