செவ்வாய், 30 ஜூன், 2020


இன்று திருப்பூரில் விருது பெற்ற தம்பிக்கு இனிய வாழ்த்துக்கள் 

தொடர் ரத்தக் கொடையாளர் விருதாளர்🥰
சகோதரர் உடுமலை டிஜிட்டல்போட்டோ ராஜேந்திரன் (எம்.சி.சி)🥰
தம்பிடிஜிட்டல் போட்டோ ராஜேந்திரன் அவர்களை வாழ்த்தி வணங்குவதில் பெருமிதம் கொள்கிறோம் . சகோதரருக்கு விருதினை அறிவித்த தேசம் காப்போம் அறக்கட்டளைக்கும்,அவேர்ணஸ் அப்பா அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
.உலகளாவிய ரீதியில் எத்தனை வகையான தானங்கள் காணப்பட்டாலும் உயிர்காக்கும் தானமாக இரத்ததானத்தினை குறிப்பிட்டால் மிகையாகாது. பிறருக்கு கொடுப்பதிலே அதியுயர் உயிர் காக்கும் சொத்தாக இரத்ததானம் விளங்குகிறது."அவ்வகையில் இவ்வாண்டுக்கான குருதிக் கொடையாளர் தினம் வாழ்வளித்தோருக்கு நன்றி தெரிவிப்போம்"
வாழ்த்துக்கள் ....👍✍️✍️📚📚🥰🥰🥰

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக