கேள்வி :வாழ்க்கையில் நாம் அதிகம் புறக்கணிக்கும் மிகவும் முக்கியமான ஒரு விஷயம் எது?
என் பதில் :..
நாம் பெற்றோரின் கருத்துகளை மதிக்காமல் பின்னர் வருத்துவது
ஒருவர் உயிருடன் இருக்கும் பொழுது அவர்கள் அருமை நமக்கு தெரியாது. அதுவே அவர்கள் இந்த மண்ணை விட்டு செல்லும்போது நாம் மனம் வருந்துவோம்.
ஒரு விஷயம்/அல்லது நீங்க ஆசைபட்ட ஒன்று கிடைக்காமல் போகும் பொழுது. அந்த நபரையே பார்க்காமல், பேசாமல் இருப்பது.
நமது உடல் நிலை, குறிப்பாக இந்தியாவில் பெண்கள் எந்த ஒரு பரிசோதனையும் செய்யாமல் மற்றும் மருத்துவமனை சென்று பார்க்காமல் புறக்கணிக்கின்றோம். அதுவே நம்மை அறியாமலே பெரிய நோயாக மாற வாய்ப்பு உள்ளது.
ஒரு ஆண்/பெண்ணின் விருப்பத்தை கேட்காமல் திருமணம்/படிக்கும் துறை முடிவு எடுப்பது.
ஒரு மிடில் வர்த்தக குடும்பத்தினர் தொழிலில் லாபம் பார்த்து திடீர் என்று ஒரு உயர்ந்த இடத்துக்கு செல்லும் போது மற்றவர்களை புறக்கணிப்பார்கள். அவர்களுக்கு உதவியவர்களை மறப்பார்கள்
நன்றி ....
என் பதில் :..
நாம் பெற்றோரின் கருத்துகளை மதிக்காமல் பின்னர் வருத்துவது
ஒருவர் உயிருடன் இருக்கும் பொழுது அவர்கள் அருமை நமக்கு தெரியாது. அதுவே அவர்கள் இந்த மண்ணை விட்டு செல்லும்போது நாம் மனம் வருந்துவோம்.
ஒரு விஷயம்/அல்லது நீங்க ஆசைபட்ட ஒன்று கிடைக்காமல் போகும் பொழுது. அந்த நபரையே பார்க்காமல், பேசாமல் இருப்பது.
நமது உடல் நிலை, குறிப்பாக இந்தியாவில் பெண்கள் எந்த ஒரு பரிசோதனையும் செய்யாமல் மற்றும் மருத்துவமனை சென்று பார்க்காமல் புறக்கணிக்கின்றோம். அதுவே நம்மை அறியாமலே பெரிய நோயாக மாற வாய்ப்பு உள்ளது.
ஒரு ஆண்/பெண்ணின் விருப்பத்தை கேட்காமல் திருமணம்/படிக்கும் துறை முடிவு எடுப்பது.
ஒரு மிடில் வர்த்தக குடும்பத்தினர் தொழிலில் லாபம் பார்த்து திடீர் என்று ஒரு உயர்ந்த இடத்துக்கு செல்லும் போது மற்றவர்களை புறக்கணிப்பார்கள். அவர்களுக்கு உதவியவர்களை மறப்பார்கள்
நன்றி ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக