பாடும் நிலா பாலு அவர்கள்
இடைக்லத்தில் பாடிய படம் பெயர் கூட தெரியாத.! எண்ணற்ற பாடல்களிலிருந்து இன்னும் சில அரிய பாடல்
〰️ 🌺 ☘️ 🌈 ☘️ 🌺 〰️
பொதுவாக இடைக்காலத்தில் வந்த எஸ்.பி.பி'யின் பாடல்கள் என்றாலே ஆரம்ப காலத்தில் இளையராஜாவின் இசையிலும் அதற்கு முன் வந்ததென்றால் எம்.எஸ்.வி, கே.வி.எம் ஆகியோரது இன்னிசையில் வந்த பாடல்கள் பலவற்றை நாம் வானொலிகள் முலம் அதிகம் அறிந்து பிறகு தற்காலத்தில் இணையம் வாயிலாகவும் அறிந்து வைத்திருக்கிறோம்.!
ஆனால் இதே காலகட்டங்களில் சுமார் எழுநூறு படங்களுக்கு இசையமைத்திருந்த சங்கர் - கணேஷ், நூறு படங்களுக்கு மேல் இசையமைத்திருந்த வி.குமார், சத்யம், ஜி.கே.வெங்கடேஷ், விஜய பாஸ்கர், மற்றும் பல தென்னிந்திய இசையமைப்பாளர்கள் தமிழிலும் இசையமைத்த படங்களிலும் பல இனிமையான பாடல்களை பாடியுள்ளார் எஸ்பிபி.!
அவற்றுள் சில அத்தி பூத்தாற் போல் அவ்வப்போது 70 - 80'களில் வானொலிகளில் ஒலிக்கக்கேட்டதுண்டு.!
90'களின் ஆரம்பத்தில் திருச்சி வானொலி நிலையம் ஒரு அறிவிப்பை வானொலிகளிலும் பத்திரிக்கைகளிலும் கொடுத்திருந்தனர்.!
அவர்களிடமுள்ள பாடல்கள் தொகுப்பின் இசைநாடா பிரதிகளாக விற்பனை செய்யப்படும்.! என்று.... அதைக் கேள்விப்பட்ட நான் அப்போது வெளிமாநிலத்தில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தால் இசைப்பதிவு கூடம் வைத்திருந்த என் நண்பர் மூலம் எனக்காகவும் சில கேசட்டுகள் வாங்ம் படி கடிதம் மூலம் தெரியப்படுத்தி (சுமார் ஐம்பது) வாங்கினேன்.!
அவற்றில் இருந்து (கடந்த பத்தாண்டுகளுக்கு முன் அவை பாழானது வரையில்.!) அவ்வப்போது கேட்டு ரசித்த பாடல்களில் சட்டென ஞாபகம் வந்த பல பாடல்களில் இப்போது இணையத்தில் தேடி கண்டு பிடித்த. சில பாடல்களை.! (பாடல்களை விட அவை இடம் பெற்ற படங்களை கண்டுபிடிக்கவே மிகுந்த சிரமப்பட்டு.! 😊) உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.!
பல பாடல்களும், என்னைப்போலவே அவை இடம் பெற்ற படத்தின் பெயர்களும் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு புதிதாய் தோன்றலாம்.! 😊🙏
ஆனால் ஒரு முறைக்கு இருமுறை கேட்டால் உங்களுக்கும் பிடித்துவிடும்.! 👌👍
இன்னொறு விஷயத்தையும் தெரிவிக்க வேண்டும்.? இவற்றில் ஜோடிப்பாடல்களில் பெரும்பான்மையானவை வாணி ஜெயராமும், ஒரு சில ஸ்வர்ணா(வி.குமார் அவர்களின் மனைவி) மற்றும் பி.சுசீலாவே பாடியீள்ளனர். இளயராஜாவின் வருகைக்கு பிறகே ஜானகிக்கு வாய்ப்புகள் அதிகம் வந்தது இதன் மூலம் தெளிவாகிறது.!
"கல்யாண திருக்கோலம் தெய்வீகமே" பாடலை எஸ்.பி.பியுடன் சேர்ந்து பாடியிருப்பது உமாரமணனின் கணவர் ஏ.வி.ரமணன்.!
இடைக்லத்தில் பாடிய படம் பெயர் கூட தெரியாத.! எண்ணற்ற பாடல்களிலிருந்து இன்னும் சில அரிய பாடல்
〰️ 🌺 ☘️ 🌈 ☘️ 🌺 〰️
பொதுவாக இடைக்காலத்தில் வந்த எஸ்.பி.பி'யின் பாடல்கள் என்றாலே ஆரம்ப காலத்தில் இளையராஜாவின் இசையிலும் அதற்கு முன் வந்ததென்றால் எம்.எஸ்.வி, கே.வி.எம் ஆகியோரது இன்னிசையில் வந்த பாடல்கள் பலவற்றை நாம் வானொலிகள் முலம் அதிகம் அறிந்து பிறகு தற்காலத்தில் இணையம் வாயிலாகவும் அறிந்து வைத்திருக்கிறோம்.!
ஆனால் இதே காலகட்டங்களில் சுமார் எழுநூறு படங்களுக்கு இசையமைத்திருந்த சங்கர் - கணேஷ், நூறு படங்களுக்கு மேல் இசையமைத்திருந்த வி.குமார், சத்யம், ஜி.கே.வெங்கடேஷ், விஜய பாஸ்கர், மற்றும் பல தென்னிந்திய இசையமைப்பாளர்கள் தமிழிலும் இசையமைத்த படங்களிலும் பல இனிமையான பாடல்களை பாடியுள்ளார் எஸ்பிபி.!
அவற்றுள் சில அத்தி பூத்தாற் போல் அவ்வப்போது 70 - 80'களில் வானொலிகளில் ஒலிக்கக்கேட்டதுண்டு.!
90'களின் ஆரம்பத்தில் திருச்சி வானொலி நிலையம் ஒரு அறிவிப்பை வானொலிகளிலும் பத்திரிக்கைகளிலும் கொடுத்திருந்தனர்.!
அவர்களிடமுள்ள பாடல்கள் தொகுப்பின் இசைநாடா பிரதிகளாக விற்பனை செய்யப்படும்.! என்று.... அதைக் கேள்விப்பட்ட நான் அப்போது வெளிமாநிலத்தில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தால் இசைப்பதிவு கூடம் வைத்திருந்த என் நண்பர் மூலம் எனக்காகவும் சில கேசட்டுகள் வாங்ம் படி கடிதம் மூலம் தெரியப்படுத்தி (சுமார் ஐம்பது) வாங்கினேன்.!
அவற்றில் இருந்து (கடந்த பத்தாண்டுகளுக்கு முன் அவை பாழானது வரையில்.!) அவ்வப்போது கேட்டு ரசித்த பாடல்களில் சட்டென ஞாபகம் வந்த பல பாடல்களில் இப்போது இணையத்தில் தேடி கண்டு பிடித்த. சில பாடல்களை.! (பாடல்களை விட அவை இடம் பெற்ற படங்களை கண்டுபிடிக்கவே மிகுந்த சிரமப்பட்டு.! 😊) உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.!
பல பாடல்களும், என்னைப்போலவே அவை இடம் பெற்ற படத்தின் பெயர்களும் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு புதிதாய் தோன்றலாம்.! 😊🙏
ஆனால் ஒரு முறைக்கு இருமுறை கேட்டால் உங்களுக்கும் பிடித்துவிடும்.! 👌👍
இன்னொறு விஷயத்தையும் தெரிவிக்க வேண்டும்.? இவற்றில் ஜோடிப்பாடல்களில் பெரும்பான்மையானவை வாணி ஜெயராமும், ஒரு சில ஸ்வர்ணா(வி.குமார் அவர்களின் மனைவி) மற்றும் பி.சுசீலாவே பாடியீள்ளனர். இளயராஜாவின் வருகைக்கு பிறகே ஜானகிக்கு வாய்ப்புகள் அதிகம் வந்தது இதன் மூலம் தெளிவாகிறது.!
"கல்யாண திருக்கோலம் தெய்வீகமே" பாடலை எஸ்.பி.பியுடன் சேர்ந்து பாடியிருப்பது உமாரமணனின் கணவர் ஏ.வி.ரமணன்.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக