கேள்வி : ஒருவர் அவர் வயதுக்குரிய மனஉறுதியை பெறாமல் போவதற்கு எவையெல்லாம் காரணமாக இருக்க முடியும்?
என் பதில் :
மனஉறுதியோ மனமுதிர்ச்சியோ எப்பவும் வயதை வைத்து வருவதில்லை.நீங்கள் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடத்தை வைத்தே வருகிறது.
சின்ன வயசுலேயிருந்து இது உன்னால் முடியாது, நடக்காது, நமக்கு எதுக்கு வம்பு, எளிய வழியிலேயே போவோம்னு சொல்லி வளத்துருப்பாங்க.
ஏதாவது நீங்க ஆர்வமா செய்யலாம்னு நினைக்கும் போது இதை நான் முன்னாடியே செஞ்சி பாத்திருக்கேன். இதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு சொன்னா? ஆரம்பிக்கும் போதே முட்டுக்கட்டை போட்டால் எப்படி மன உறுதி கிடைக்கும்.
மனஉறுதி எப்போ வரும். நாம தனியா ஒரு விஷயம் செய்யும் போது. ஏதாவது செய்ய போய் அதில் தோல்வி அடைந்து விழுந்து எழுந்திருக்கும் போது மன உறுதி, தைரியம், தன்நம்பிக்கை எல்லாம் தான வந்துடும்.
உங்க வீட்டுல போய் இப்ப பாக்குற வேலையை விட்டுட்டு ஒரு பிசினஸ் ஆரமிக்க போறன்னு மட்டும் சொல்லி பாருங்க தெரியும்.
தேவையில்லாத அட்வைஸ்லாம் வரும். தெரிஞ்சவங்க, தெரியாதவங்க, பக்கத்துவீட்டுகாரங்க, சொந்தகாரங்கன்னு எல்லாரும் அட்வைஸ் பண்ண வந்துடுவாங்க.
எல்லாரும் சொல்றது ஒன்னு தான். ரிஸ்க் எடுக்காத இருக்குறதை காப்பாத்திக்க. எல்லாருக்கு சீக்கிரம் பணக்காரங்க ஆகணும்னு ஆசை ஆனா ரிஸ்க் இல்லாமல்.
வாழ்க்கை இப்படியே போய்டுமா சார்ன்னு கேக்க தோணுது. பெரும்பாலான பெற்றோர்கள் இப்படிதான் பிள்ளைகளை வளர்த்துக்கிட்டிருக்காங்க.
அதுவும் இந்த கொரோனா காலத்தில் இதையெல்லாம் தாண்டி வாழ்க்கையில சில பேர் ரிஸ்க் எடுப்பாங்க. ஊர் என்ன சொன்னா என்ன? உலகம் என்ன சொன்னா என்னன்னு? அவங்கலாம் தான் பல தடைகளையும் தாண்டி உயரத்தையும் மனஉறுதியையும் அடையுறாங்க.
நன்றி ....வாழ்த்துக்கள் ...
என் பதில் :
மனஉறுதியோ மனமுதிர்ச்சியோ எப்பவும் வயதை வைத்து வருவதில்லை.நீங்கள் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடத்தை வைத்தே வருகிறது.
சின்ன வயசுலேயிருந்து இது உன்னால் முடியாது, நடக்காது, நமக்கு எதுக்கு வம்பு, எளிய வழியிலேயே போவோம்னு சொல்லி வளத்துருப்பாங்க.
ஏதாவது நீங்க ஆர்வமா செய்யலாம்னு நினைக்கும் போது இதை நான் முன்னாடியே செஞ்சி பாத்திருக்கேன். இதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு சொன்னா? ஆரம்பிக்கும் போதே முட்டுக்கட்டை போட்டால் எப்படி மன உறுதி கிடைக்கும்.
மனஉறுதி எப்போ வரும். நாம தனியா ஒரு விஷயம் செய்யும் போது. ஏதாவது செய்ய போய் அதில் தோல்வி அடைந்து விழுந்து எழுந்திருக்கும் போது மன உறுதி, தைரியம், தன்நம்பிக்கை எல்லாம் தான வந்துடும்.
உங்க வீட்டுல போய் இப்ப பாக்குற வேலையை விட்டுட்டு ஒரு பிசினஸ் ஆரமிக்க போறன்னு மட்டும் சொல்லி பாருங்க தெரியும்.
தேவையில்லாத அட்வைஸ்லாம் வரும். தெரிஞ்சவங்க, தெரியாதவங்க, பக்கத்துவீட்டுகாரங்க, சொந்தகாரங்கன்னு எல்லாரும் அட்வைஸ் பண்ண வந்துடுவாங்க.
எல்லாரும் சொல்றது ஒன்னு தான். ரிஸ்க் எடுக்காத இருக்குறதை காப்பாத்திக்க. எல்லாருக்கு சீக்கிரம் பணக்காரங்க ஆகணும்னு ஆசை ஆனா ரிஸ்க் இல்லாமல்.
வாழ்க்கை இப்படியே போய்டுமா சார்ன்னு கேக்க தோணுது. பெரும்பாலான பெற்றோர்கள் இப்படிதான் பிள்ளைகளை வளர்த்துக்கிட்டிருக்காங்க.
அதுவும் இந்த கொரோனா காலத்தில் இதையெல்லாம் தாண்டி வாழ்க்கையில சில பேர் ரிஸ்க் எடுப்பாங்க. ஊர் என்ன சொன்னா என்ன? உலகம் என்ன சொன்னா என்னன்னு? அவங்கலாம் தான் பல தடைகளையும் தாண்டி உயரத்தையும் மனஉறுதியையும் அடையுறாங்க.
நன்றி ....வாழ்த்துக்கள் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக