கேள்வி :.ஒரு மனைவி கணவனின் அன்பை எப்படி எப்படி உணருகிறாள் . (காமத்தை தவிர)?
என் பதில் :.
இந்த கேள்வி எனக்கு அவுட் ஆப் சிலபஸ் தான்…இருந்தாலும் கேள்வி படிச்சு வச்சுக்கிட்டு ஆன்செர் பண்ணுவோம்.…..
எப்படி அன்பை உணருக்கிறாள்…?
ஒவ்வொரு சின்ன சின்ன விசயத்தில்….!
காலையில பெட்ல இருந்து எழுந்த உடனே மனைவியின் கன்னத்தில்,அவளுக்கு தெரியாமல் ஒரு முத்தம் கொடுக்கும்போது…..
குளிச்சு முடிச்சிட்டு சாப்பிடும்போது…நீ சாப்பிடியானு கேக்கும் போது…!
ஆபிஸ் போகும்போது போட்டுவறேன்மா னு சொல்லி நெத்தியில ஒரு முத்தம் கொடுக்கும்போது…
ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு வர அப்போ மனைவிக்கு பிடிச்ச மல்லி பூ வாங்கிக்கிட்டு வந்த உடனே…அதை தன் கையாலே வச்சு விடுற அப்போ…!
பிறந்தநாளுக்கு தீடீர்னு சர்ப்ரைஸ் பண்ணுற அப்போ..
வீட்ல எல்லாரும் இருக்கிற அப்போ அவள பார்த்து ஓர கண்ணால கண் அடிக்கிற அப்போ..
மனைவி தூங்கும்போது குழந்தை தனமான மூஞ்சி வச்சிக்கிட்டு தூங்கிற அப்போ…என் செல்லம்னு கொஞ்சுகிற அப்போ…
உடம்புக்கு முடியாத நேரத்தில் பிள்ளை போல பார்த்து கொள்ளும் போது…
அவளுக்கு பிடித்ததை வாங்கி கொடுக்கும் போது…
மொட்டை மாடியில்…அந்த நிலா வெளிச்சத்தில் அவள் மடியில் தலை வைத்து இருக்கும்போது..
மொபைல் காண்டாக்ட்ல…மனைவினு சேவ் பண்ணாம…மை பெட்டர் ஹாப்னு சேவ் பண்ணும் போது….
சொல்லாமல் தீடீர்னு அவுங்க (பிறந்த)வீட்டுக்கு அழைச்சு கிட்டு போற அப்போ…
என்னதான் கொலம்புல உப்பு இல்லைனாலும் காரம் இல்லைனாலும் …அதை சொல்லாம சிரிச்சிட்டே சாப்பிட்டு போற அப்போ…
வெளியில கூட்டி போற அப்போ..1 நிமிஷம் சொல்லி ஒன்றரை மணி மேக் அப் போட்டு வந்து …உங்களால தான் சீக்கிறம் அரை குறையா மேக் அப் போட்டு கிட்டு வந்தேன் சொல்லற அப்போ…கோவமே வந்தாலும் சிரிச்சிட்டே பல்ல காமிக்கிற போது…
உங்களுக்காக கவிதை எழுத்துறேன் சொல்லி 100 பேப்பரை கசக்கி போடுற அப்போ…
மனைவிக்கு பிடிக்காது என தெரிந்தும் தனக்கு பிடித்ததை விட்டு பிட்டு…அவளுக்கு பிடித்ததை தனக்கு பிடித்ததாக மாற்றி கொள்ளும் கணவனிடம் உள்ள அன்பு எல்லை அற்றது…. …
உங்கள் மேல் அவர் வைத்து உள்ள அன்பை நீங்கள் ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு வடிவிலும் பார்க்கலாம்….
கனவன்மார்களின் அன்பு கடல் போன்றது…அதை கைக்குள் அடக்க முடியாது…கணக்கு இட முடியாது….
நன்றி ..வாழ்க்கை ஒருமுறை தான் ..வாழுந்துதான் பார்ப்போமே ...
என் பதில் :.
இந்த கேள்வி எனக்கு அவுட் ஆப் சிலபஸ் தான்…இருந்தாலும் கேள்வி படிச்சு வச்சுக்கிட்டு ஆன்செர் பண்ணுவோம்.…..
எப்படி அன்பை உணருக்கிறாள்…?
ஒவ்வொரு சின்ன சின்ன விசயத்தில்….!
காலையில பெட்ல இருந்து எழுந்த உடனே மனைவியின் கன்னத்தில்,அவளுக்கு தெரியாமல் ஒரு முத்தம் கொடுக்கும்போது…..
குளிச்சு முடிச்சிட்டு சாப்பிடும்போது…நீ சாப்பிடியானு கேக்கும் போது…!
ஆபிஸ் போகும்போது போட்டுவறேன்மா னு சொல்லி நெத்தியில ஒரு முத்தம் கொடுக்கும்போது…
ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு வர அப்போ மனைவிக்கு பிடிச்ச மல்லி பூ வாங்கிக்கிட்டு வந்த உடனே…அதை தன் கையாலே வச்சு விடுற அப்போ…!
பிறந்தநாளுக்கு தீடீர்னு சர்ப்ரைஸ் பண்ணுற அப்போ..
வீட்ல எல்லாரும் இருக்கிற அப்போ அவள பார்த்து ஓர கண்ணால கண் அடிக்கிற அப்போ..
மனைவி தூங்கும்போது குழந்தை தனமான மூஞ்சி வச்சிக்கிட்டு தூங்கிற அப்போ…என் செல்லம்னு கொஞ்சுகிற அப்போ…
உடம்புக்கு முடியாத நேரத்தில் பிள்ளை போல பார்த்து கொள்ளும் போது…
அவளுக்கு பிடித்ததை வாங்கி கொடுக்கும் போது…
மொட்டை மாடியில்…அந்த நிலா வெளிச்சத்தில் அவள் மடியில் தலை வைத்து இருக்கும்போது..
மொபைல் காண்டாக்ட்ல…மனைவினு சேவ் பண்ணாம…மை பெட்டர் ஹாப்னு சேவ் பண்ணும் போது….
சொல்லாமல் தீடீர்னு அவுங்க (பிறந்த)வீட்டுக்கு அழைச்சு கிட்டு போற அப்போ…
என்னதான் கொலம்புல உப்பு இல்லைனாலும் காரம் இல்லைனாலும் …அதை சொல்லாம சிரிச்சிட்டே சாப்பிட்டு போற அப்போ…
வெளியில கூட்டி போற அப்போ..1 நிமிஷம் சொல்லி ஒன்றரை மணி மேக் அப் போட்டு வந்து …உங்களால தான் சீக்கிறம் அரை குறையா மேக் அப் போட்டு கிட்டு வந்தேன் சொல்லற அப்போ…கோவமே வந்தாலும் சிரிச்சிட்டே பல்ல காமிக்கிற போது…
உங்களுக்காக கவிதை எழுத்துறேன் சொல்லி 100 பேப்பரை கசக்கி போடுற அப்போ…
மனைவிக்கு பிடிக்காது என தெரிந்தும் தனக்கு பிடித்ததை விட்டு பிட்டு…அவளுக்கு பிடித்ததை தனக்கு பிடித்ததாக மாற்றி கொள்ளும் கணவனிடம் உள்ள அன்பு எல்லை அற்றது…. …
உங்கள் மேல் அவர் வைத்து உள்ள அன்பை நீங்கள் ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு வடிவிலும் பார்க்கலாம்….
கனவன்மார்களின் அன்பு கடல் போன்றது…அதை கைக்குள் அடக்க முடியாது…கணக்கு இட முடியாது….
நன்றி ..வாழ்க்கை ஒருமுறை தான் ..வாழுந்துதான் பார்ப்போமே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக