கேள்வி : புதுமண தம்பதிகள் வாழ்க்கை நிலை உயர (செய்ய வேண்டியவை) எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் பற்றி தயவு செய்து கூற முடியுமா?
என் பதில் :..
புதுமண தம்பதிகள் வாழ்க்கை நிலை உயர -(செய்ய வேண்டியவை-?) எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் பற்றி தயவு செய்து கூறவும்.
ஒன்றை மட்டும் சரியாக செய்வோம் என்று முடிவெடுக்க வேண்டும், அது " எது நடந்தாலும், காமம் காதல், கோப தாபம், நல்லது கெட்டது என்று எது நடந்தாலும் வந்தாலும் அதை தங்களுக்குள் நேரடியாக உட்கார்ந்து பேச வேண்டும், தீர்வு காண வேண்டும்" என்பதுதான். No whatsapp, no messenger, no third party. Only sit together alone and explain and communicate each other.
ஏனென்றால் தம்பதிகளுக்குள் நடக்கும் "miscommunication" தான் சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு கூட தீர்வு காண முடியாமல் போய்விடுகிறது. இதை பயணப்படுத்தி சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு மத்தியில் மூன்றாம் மனிதர்கள் தலையிட்டு பெரிதாக்கி விடுகிறார்கள்.
Miscommunication தம்பதிகளுக்கிடையே இடைவெளியை உருவாக்கி விடும், இந்த இடைவெளியை மூன்றாம் மனிதர்கள் ஊதி ஊதி பெரிதாக்கி விடுவார்கள். இது நான் பெரியவனா, நீ பெரியவனா என்ற நிலையை உருவாக்கிவிடும்.
சிலர் நினைக்கலாம் கோப தாபம், நல்லது கெட்டது என்பதற்குள் பிரச்சினைகள் வரலாம், எதற்கு காமம் காதல் பற்றி சொல்லியிருக்கிறான் என்று. 90 சதவீத தாம்பத்ய பிரச்சனைகள் படுக்கையறையில் இருந்துதான் ஆரம்பிக்கிறது.
"Explain your anger, don't react or express to it and open the door to solutions instead of arguments".
—Balayoga
புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் ..
என் பதில் :..
புதுமண தம்பதிகள் வாழ்க்கை நிலை உயர -(செய்ய வேண்டியவை-?) எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் பற்றி தயவு செய்து கூறவும்.
ஒன்றை மட்டும் சரியாக செய்வோம் என்று முடிவெடுக்க வேண்டும், அது " எது நடந்தாலும், காமம் காதல், கோப தாபம், நல்லது கெட்டது என்று எது நடந்தாலும் வந்தாலும் அதை தங்களுக்குள் நேரடியாக உட்கார்ந்து பேச வேண்டும், தீர்வு காண வேண்டும்" என்பதுதான். No whatsapp, no messenger, no third party. Only sit together alone and explain and communicate each other.
ஏனென்றால் தம்பதிகளுக்குள் நடக்கும் "miscommunication" தான் சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு கூட தீர்வு காண முடியாமல் போய்விடுகிறது. இதை பயணப்படுத்தி சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு மத்தியில் மூன்றாம் மனிதர்கள் தலையிட்டு பெரிதாக்கி விடுகிறார்கள்.
Miscommunication தம்பதிகளுக்கிடையே இடைவெளியை உருவாக்கி விடும், இந்த இடைவெளியை மூன்றாம் மனிதர்கள் ஊதி ஊதி பெரிதாக்கி விடுவார்கள். இது நான் பெரியவனா, நீ பெரியவனா என்ற நிலையை உருவாக்கிவிடும்.
சிலர் நினைக்கலாம் கோப தாபம், நல்லது கெட்டது என்பதற்குள் பிரச்சினைகள் வரலாம், எதற்கு காமம் காதல் பற்றி சொல்லியிருக்கிறான் என்று. 90 சதவீத தாம்பத்ய பிரச்சனைகள் படுக்கையறையில் இருந்துதான் ஆரம்பிக்கிறது.
"Explain your anger, don't react or express to it and open the door to solutions instead of arguments".
—Balayoga
புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக