கேள்வி :தற்போது பங்கு சந்தையில் முதலீடு செய்வது எதிர் காலத்தில் லாபம் தருமா?
என் பதில் :
100% நிச்சயமாக! கண்டிப்பாக! ஆனால் இதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்!
தற்போது உள்ள பங்குச்சந்தையின் சூழல் மற்றும் சர்வதேச சந்தைகளின் நிலவரம் எல்லோரும் அறிந்திருக்க கூடிய ஒரு விஷயம் என்று நம்புகின்றேன்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் COVID-19 வைரஸ் காரணமாக பொருளாதாரம் அனைத்தும் சீர்குலைந்து பங்குச் சந்தை பெரிய அளவிலான சரிவைக் கண்டுள்ளது.மேலும் சரிய வாய்ப்புள்ளது.
பங்குச் சந்தையில் உள்ள இந்த நிலைமை கட்டுக்குள் வருவதற்கு நீண்ட காலம் தேவைப்படலாம்.
ஏன் தெரியுமா?
ஊரடங்கு உத்தரவு காரணமாக நம்மில் எத்தனை பேர் தொழில்களை இழந்திருக்கிறோம், நமது வருமானம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் உள்ள தேசிய குறியீட்டின் முக்கிய 50 பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளது.
இது தற்காலிக சரிவு அல்ல, தற்போது நிலவி வரும் உலக நாடுகளில் முடங்கியுள்ள தொழில்கள் மற்றும் உற்பத்திகள் காரணமாக இது மேலும் வலுவான சரிவை காண உள்ளது.
COVID-19 வைரஸின் இந்தத் தாக்கம் நீடித்தால் இந்திய பங்குச்சந்தைகள் இன்னும் பெருமளவு சரிவை சந்திக்க நேரிடும்.
இப்போது பங்குச்சந்தையின் தந்தை என்று அழைக்கப்படும் வாரன் பஃபே அவர்கள் கூறிய மிகவும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளை இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
மற்றவர்கள் பேராசைப் படும்பொழுது நீங்கள் பயப்படுங்கள், மற்றவர்கள் பயப்படும் பொழுது நீங்கள் பேராசைப் படுங்கள்.[1]
நீண்ட காலத்திற்கு முன்பு யாரோ ஒரு மரத்தை நட்டதால் யாரோ ஒருவர் இன்று நிழலில் அமர்ந்திருக்கிறார்.
எங்களுக்கு பிடித்த ஹோல்டிங் காலம் என்றென்றும் இருக்கும்.
நீங்கள் புரிந்து கொள்ள முடியாத ஒரு வணிகத்தில் ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள்.
விதி எண் 1 ஒருபோதும் பணத்தை இழக்காது. விதி எண் 2 ஒருபோதும் விதி எண் 1 ஐ மறக்க முடியாது.
விலை நீங்கள் செலுத்துவதே. மதிப்பு என்பது உங்களுக்குக் கிடைக்கும்.
நீங்கள் நன்றாக முதலீடு செய்ய ஒரு மேதை இருக்க வேண்டியதில்லை.
நாங்கள் அத்தகைய முதலீடுகளை நீண்ட கால அடிப்படையில் தேர்வு செய்கிறோம், இயக்க வணிகத்தின் 100% வாங்குவதில் ஈடுபடும் அதே காரணிகளை எடைபோடுகிறோம்.
வாரன் பஃபே அவர்கள் கூறியது போல இப்பொழுது உலகமே பயத்தில் உள்ளது முதலீடு செய்ய நினைக்கும் நாம் கண்டிப்பாக பேராசை பட வேண்டும்.
தற்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம் இந்தியாவில் உள்ள நல்ல நிறுவனத்தின் பங்குகளை ஆராய்ந்து. அதன் விலை மலிவாக கிடைக்கின்றது என்றால், நம்மால் ஈடுகட்ட முடிந்த பணத்தை நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யலாம்.
எல்லா பணத்தையும் ஒரே நேரத்தில் முதலீடு செய்யாமல், பங்குச்சந்தை நன்றாக இறங்கும் நேரத்தில் நீங்கள் தேர்வு செய்து வைத்திருக்கும் பங்குகளை வாங்கலாம்.
முக்கியமாக நண்பர்களுக்கு பரிந்துரைப்பது என்னவென்றால்..
நமது கல்லூரி வயதில் முதலீடு செய்ய வேண்டும். அந்த சமயத்தில் நமக்கு கிடைக்கக் கூடிய சிறிய தொகையை கண்டிப்பாக நீங்கள் SIP முறையில் முதலீடு செய்ய வேண்டும், அது பிற்காலத்தில் மிகவும் உபயோகமாக இருக்கும்.
இந்த பதில் உங்களுக்கு உபயோகம் உள்ளதாக இருந்தால் மற்றவர்களுக்கும் பகிர்ந்து பயனடைய செய்யுங்கள்.
நன்றி..
சிவக்குமார் .
நிதி ஆலோசனைக்கு ..9944066681
என் பதில் :
100% நிச்சயமாக! கண்டிப்பாக! ஆனால் இதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்!
தற்போது உள்ள பங்குச்சந்தையின் சூழல் மற்றும் சர்வதேச சந்தைகளின் நிலவரம் எல்லோரும் அறிந்திருக்க கூடிய ஒரு விஷயம் என்று நம்புகின்றேன்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் COVID-19 வைரஸ் காரணமாக பொருளாதாரம் அனைத்தும் சீர்குலைந்து பங்குச் சந்தை பெரிய அளவிலான சரிவைக் கண்டுள்ளது.மேலும் சரிய வாய்ப்புள்ளது.
பங்குச் சந்தையில் உள்ள இந்த நிலைமை கட்டுக்குள் வருவதற்கு நீண்ட காலம் தேவைப்படலாம்.
ஏன் தெரியுமா?
ஊரடங்கு உத்தரவு காரணமாக நம்மில் எத்தனை பேர் தொழில்களை இழந்திருக்கிறோம், நமது வருமானம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் உள்ள தேசிய குறியீட்டின் முக்கிய 50 பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளது.
இது தற்காலிக சரிவு அல்ல, தற்போது நிலவி வரும் உலக நாடுகளில் முடங்கியுள்ள தொழில்கள் மற்றும் உற்பத்திகள் காரணமாக இது மேலும் வலுவான சரிவை காண உள்ளது.
COVID-19 வைரஸின் இந்தத் தாக்கம் நீடித்தால் இந்திய பங்குச்சந்தைகள் இன்னும் பெருமளவு சரிவை சந்திக்க நேரிடும்.
இப்போது பங்குச்சந்தையின் தந்தை என்று அழைக்கப்படும் வாரன் பஃபே அவர்கள் கூறிய மிகவும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளை இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
மற்றவர்கள் பேராசைப் படும்பொழுது நீங்கள் பயப்படுங்கள், மற்றவர்கள் பயப்படும் பொழுது நீங்கள் பேராசைப் படுங்கள்.[1]
நீண்ட காலத்திற்கு முன்பு யாரோ ஒரு மரத்தை நட்டதால் யாரோ ஒருவர் இன்று நிழலில் அமர்ந்திருக்கிறார்.
எங்களுக்கு பிடித்த ஹோல்டிங் காலம் என்றென்றும் இருக்கும்.
நீங்கள் புரிந்து கொள்ள முடியாத ஒரு வணிகத்தில் ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள்.
விதி எண் 1 ஒருபோதும் பணத்தை இழக்காது. விதி எண் 2 ஒருபோதும் விதி எண் 1 ஐ மறக்க முடியாது.
விலை நீங்கள் செலுத்துவதே. மதிப்பு என்பது உங்களுக்குக் கிடைக்கும்.
நீங்கள் நன்றாக முதலீடு செய்ய ஒரு மேதை இருக்க வேண்டியதில்லை.
நாங்கள் அத்தகைய முதலீடுகளை நீண்ட கால அடிப்படையில் தேர்வு செய்கிறோம், இயக்க வணிகத்தின் 100% வாங்குவதில் ஈடுபடும் அதே காரணிகளை எடைபோடுகிறோம்.
வாரன் பஃபே அவர்கள் கூறியது போல இப்பொழுது உலகமே பயத்தில் உள்ளது முதலீடு செய்ய நினைக்கும் நாம் கண்டிப்பாக பேராசை பட வேண்டும்.
தற்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம் இந்தியாவில் உள்ள நல்ல நிறுவனத்தின் பங்குகளை ஆராய்ந்து. அதன் விலை மலிவாக கிடைக்கின்றது என்றால், நம்மால் ஈடுகட்ட முடிந்த பணத்தை நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யலாம்.
எல்லா பணத்தையும் ஒரே நேரத்தில் முதலீடு செய்யாமல், பங்குச்சந்தை நன்றாக இறங்கும் நேரத்தில் நீங்கள் தேர்வு செய்து வைத்திருக்கும் பங்குகளை வாங்கலாம்.
முக்கியமாக நண்பர்களுக்கு பரிந்துரைப்பது என்னவென்றால்..
நமது கல்லூரி வயதில் முதலீடு செய்ய வேண்டும். அந்த சமயத்தில் நமக்கு கிடைக்கக் கூடிய சிறிய தொகையை கண்டிப்பாக நீங்கள் SIP முறையில் முதலீடு செய்ய வேண்டும், அது பிற்காலத்தில் மிகவும் உபயோகமாக இருக்கும்.
இந்த பதில் உங்களுக்கு உபயோகம் உள்ளதாக இருந்தால் மற்றவர்களுக்கும் பகிர்ந்து பயனடைய செய்யுங்கள்.
நன்றி..
சிவக்குமார் .
நிதி ஆலோசனைக்கு ..9944066681
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக