கேள்வி :.வேலை நன்றாக செய்பவரை விட வேலை வாங்குபவருக்கு மதிப்பு அதிகமாக இருப்பது ஏன்? அவர்களே பதவியில் உயர்த்தப்படுவது ஏன்?
என் பதில் :...
மூளைக்கு தான் வாத்தியாரே மரியாதை…
புத்தரை ஞாபகம் வைத்திருக்கும் சமூகம் அவரது சீடர்களை ஞாபகம் வைத்திருக்கிறதா…
ஆர்க்கிடெக்ட் அள்ளிக்கொண்டு போய்விடுவான்… கொத்து கம்மி தான்.. சித்தாள் அதைவிட கம்மி… சித்து தான் உடல்ரீதியாக அதிக வேலை செய்திருப்பார்.
காந்திக்கு தான் தேசப்பிதா என்று பெயர். அவர் சொன்னதைக்கேட்டு அவரையும்விட நியாயமாக நடந்தோர் பட்டியல் ஏராளம்.
ஷாஜஹான் தாஜ் மஹாலை கட்டினாரா.. கொத்தனார் கட்டினாரா..
சிந்தனை ஆற்றல் மிக்கது. வலிமை உடலில் முக்கியமா மனதில் முக்கியமா..
காரியங்கள் சிந்தனையில் உதித்தால் செயல் தொடர்கிறது. தொடர்வதற்கேற்ற மரியாதை தான் அதற்கு. சிந்தனை தான் பாராட்டு பெறுகிறது.
மொட்டை ஐடியா போதாது. நீ பாட்டுக்கு சொல்லிட்டு போயிருவ..எவன் செய்வான் என்பார்கள். நின்று நடத்திக்காட்டவேண்டும்.
பெரிய கோவில் யார் கட்டினார்கள்..
சாஞ்சி ஸ்தூபி யார் நிறுவியது
எல்லா இடத்திலும் சரியான சிந்தனைக்கு தான் மரியாதை. மற்றதெல்லாம் சிரமம் என்றாலும் சுலபம்.
அந்திமழை பொழிகிறது என்று பாடுவது சிரமம் தான்.. ஆனால் அந்த இசையை மனதுள் கொண்டுவந்து பாடவைப்பது சிந்தனை. அந்த ஹம்மிங் யாராலும் எளிதாக பாடிவிட முடியாது . Tv கோபால கிருஷ்ணன் தான் குரலினார் என எத்தனை பேர் அறிவார்கள்… இளையராஜா பாடல் என்றே அறியப்படுகிறது.
உலகம் மோசமானதா இல்லையா...
மாதங்கள் அல்ல, ஆண்டுகள் அல்ல, பிறவிகள் பல எடுக்கலாம், இந்தப் பாடலின் முகப்பு இசையை மட்டுமே ரசிக்க. இன்னும் பல பிறவிகள் எடுக்கலாம், இந்தப் பாடலின் மிருதங்கத்தை அணு அணுவாக ரசிக்க. அதை அடுத்தும் பல பிறவிகள் எடுக்கலாம், இந்தப் பாடலின் இரு பின்னணி இசைச் சேர்ப்பை நுகர. அதன் பின்னும் பல பிறவிகள் எடுக்கலாம் டி.வி. கோபாலகிருஷ்ணனின் ஹம்மிங்கை ரசிக்க. ஒரே ஒரு பிறவியும் எடுக்கலாம் மாதவியின் முக பாவனைகளை ரசிக்க ‘தனிமையிலே... வெறுமையிலே... எத்தனை நாளடி இளமயிலே...’
அந்திமொழி பாடலையாவது கேளுங்கள் ...நன்றி ..
https://youtu.be/sL8jk3olC1Q
என் பதில் :...
மூளைக்கு தான் வாத்தியாரே மரியாதை…
புத்தரை ஞாபகம் வைத்திருக்கும் சமூகம் அவரது சீடர்களை ஞாபகம் வைத்திருக்கிறதா…
ஆர்க்கிடெக்ட் அள்ளிக்கொண்டு போய்விடுவான்… கொத்து கம்மி தான்.. சித்தாள் அதைவிட கம்மி… சித்து தான் உடல்ரீதியாக அதிக வேலை செய்திருப்பார்.
காந்திக்கு தான் தேசப்பிதா என்று பெயர். அவர் சொன்னதைக்கேட்டு அவரையும்விட நியாயமாக நடந்தோர் பட்டியல் ஏராளம்.
ஷாஜஹான் தாஜ் மஹாலை கட்டினாரா.. கொத்தனார் கட்டினாரா..
சிந்தனை ஆற்றல் மிக்கது. வலிமை உடலில் முக்கியமா மனதில் முக்கியமா..
காரியங்கள் சிந்தனையில் உதித்தால் செயல் தொடர்கிறது. தொடர்வதற்கேற்ற மரியாதை தான் அதற்கு. சிந்தனை தான் பாராட்டு பெறுகிறது.
மொட்டை ஐடியா போதாது. நீ பாட்டுக்கு சொல்லிட்டு போயிருவ..எவன் செய்வான் என்பார்கள். நின்று நடத்திக்காட்டவேண்டும்.
பெரிய கோவில் யார் கட்டினார்கள்..
சாஞ்சி ஸ்தூபி யார் நிறுவியது
எல்லா இடத்திலும் சரியான சிந்தனைக்கு தான் மரியாதை. மற்றதெல்லாம் சிரமம் என்றாலும் சுலபம்.
அந்திமழை பொழிகிறது என்று பாடுவது சிரமம் தான்.. ஆனால் அந்த இசையை மனதுள் கொண்டுவந்து பாடவைப்பது சிந்தனை. அந்த ஹம்மிங் யாராலும் எளிதாக பாடிவிட முடியாது . Tv கோபால கிருஷ்ணன் தான் குரலினார் என எத்தனை பேர் அறிவார்கள்… இளையராஜா பாடல் என்றே அறியப்படுகிறது.
உலகம் மோசமானதா இல்லையா...
மாதங்கள் அல்ல, ஆண்டுகள் அல்ல, பிறவிகள் பல எடுக்கலாம், இந்தப் பாடலின் முகப்பு இசையை மட்டுமே ரசிக்க. இன்னும் பல பிறவிகள் எடுக்கலாம், இந்தப் பாடலின் மிருதங்கத்தை அணு அணுவாக ரசிக்க. அதை அடுத்தும் பல பிறவிகள் எடுக்கலாம், இந்தப் பாடலின் இரு பின்னணி இசைச் சேர்ப்பை நுகர. அதன் பின்னும் பல பிறவிகள் எடுக்கலாம் டி.வி. கோபாலகிருஷ்ணனின் ஹம்மிங்கை ரசிக்க. ஒரே ஒரு பிறவியும் எடுக்கலாம் மாதவியின் முக பாவனைகளை ரசிக்க ‘தனிமையிலே... வெறுமையிலே... எத்தனை நாளடி இளமயிலே...’
அந்திமொழி பாடலையாவது கேளுங்கள் ...நன்றி ..
https://youtu.be/sL8jk3olC1Q
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக