திங்கள், 29 ஜூன், 2020

அன்புடன் 7598691583(29.06.2020)அனாதை
🇮🇳அவேர்ணஸ்அப்பா
அழகியதிருப்பூர்🇮🇳நிறுவனத்தலைவர் தேசம்காப்போம் அறக்கட்டளை
பதிவு எண் 3115/2011,திருப்பூர்...

அணைவருக்கும் வணக்கம்...

மாதம்தோறும்

தேசம்காப்போம் அறக்கட்டளையின் சார்பாக அவேர்ணஸ் அம்மா ஜானகி அவர்களின் நினைவு

தொடர் இரத்ததானக்
கொடையாளர் விருதுகளை ஐந்து கொடையாளர்களுக்கு வழங்கிவருகிறோம்

அதன் படியாக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருந்த தொடர் இரத்ததானக்
கொடையாளர்கள்

(01) திரு.சக்ஷம் ஜீ பி தமிழ்ச்செல்வம் அவர்களுக்கும்...

(02) திரு.நாகராஜ்  அவர்கள்
வெள்ளகோவில்

(03) திரு.இராஜேந்திரன் அவர்கள் உடுமலைப்பேட்டை...

(04) திரு.அரவிந்த்
காவலர்
சிலம்பகுரு அவர்கள் திருச்சி அவர்களுக்கும்...

(திருச்சியைச்சேர்ந்த இவரின் கௌரவகங்கள் போக்குவரத்துகள் சகஜ நிலைக்கு வந்தபிறகு வழங்கப்படும்)

(05) திரு.சந்தோஷ்குமார் அவர்கள் சர்வேஷ்வரா சமையல் சங்கமம் அவர்கள் திருப்பூர்...

திருப்பூர் அங்கேரிபாளையம் பிரதானசாலையில்
கொங்கு பள்ளிக்கு அருகில் உள்ள

சர்வேஷ்வரா சமையல் சங்கமம் உணவகத்தில்

கொரோணா தடுப்பு பாதுகாப்புடன்

இந்த ஐந்து தொடர் இரத்ததானக்
கொடையாளர்களுக்கும்
ஆடம்பரமின்றி

விருதுகள்,

கெளரவ பொன்னாடைகள்,

பாராட்டு நற்சான்றிதழ்கள்,

உதிரதானம் வழங்கி இன்னொரு உயிர்காத்தமைக்கு நன்றிப்பதக்கங்கள்

நகரின் வி ஐ பி

அவர்களால்

வழங்கப்படுகின்றன...

ஆகவே விருதாளர்கள் தங்களுடன் ஒருவரைமட்டும் அழைத்துவரலாம்

முகக்கவசம் அணிந்துதான் வரவேண்டும்

கையுறைகளையும் அணிந்து வரலாம்

விருதாளர்களுக்கு மூன்று அடி இடைவெளியில் கௌரவகங்கள் வழங்கப்படும்

நாளை காலை உணவு சர்வேஷ்வரா சமையல் சங்கமத்தினரால் வழங்கப்படவள்ளது

இது ஒரு மணிநேர நிகழ்வு மட்டுமே

சரியாக 11,மணிக்கு நிகழ்வு நிறைவு...

தேசம்காப்போம் அறக்கட்டளையின் செயல்பாடுகள் அணைத்தும்

மத்திய மாநில அரசுகளுக்கு ஆதரவாகவே அமையும் நன்றி

வெல்க இந்தியா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக