நன்றி :-
Maruthi vasanth ....
உடுமலை மாரியம்மன் கோவில் இன்றைய தர்மகர்த்தா, சோலியகவுண்டர் பேரன் ஶ்ரீதர் கவுண்டர்
இவர்களுக்கு இந்த பரம்பரை உரிமையை கொடுத்தது தளி பாளையப்பட்டு குஞ்சுபொம்மு எத்துலப்ப நாயக்கர் வம்சம்
உடுமல ஒரு மந்த கிராமம் , அதாவது மாட்டு மந்தைகள் மேய்ந்து பட்டியாக கூடும் இடம், உடுமல என்பது கம்பிலிநாட்டு ஏகிலிதொரலு பிரிவில் உள்ள ஒரு குடும்பபெயர்
உடுமல வம்சத்தினர் உண்டுபன்னியதால் உடுமலபட்டியாக இருந்து, தேவாங்கசெட்டிகள் துணி நெய்ய, மதுரையில் இருந்து கொடுங்கலூரும் கோழிகோடும் செல்லும் பாதையால் மெல்ல பட்டி பேட்டையானது.
இங்கு மாரியம்மன் கோவில் எடுப்பித்து, அதற்கு தனது வம்சத்தினர் தலைமையில் பிற குலங்ககளை இனைத்து தேரும் செய்து தனது மந்திரிமார்களில் ஒருவரான சோலியகவுண்டருக்கு தலைமை பொறுப்பும் கொடுத்தனர் ஜல்லிபட்டி தளி பாளையபட்டு குஞ்சுபொம்மு (Gujjubommu) வம்சத்தினர், இவர்களே திருமூர்த்திமலையில் உள்ள கோவிலும் ஆயிரம்கால் மண்டபமும் கட்டியவர்கள்
இன்றைய கதை என்னவென்றால், ஶ்ரீதர் அவரது மச்சானும் நடிகருமான ரங்கராஜ் சுப்பையா என்னும் சத்தியராஜ் கருப்பு சட்டையும் பெரியாரிய தொண்டும் இந்துமத வெறுப்பும் நமது சடங்குசம்பரதாயத்தின் மேல் நக்கலும் செய்யும் இவர் ஏன் தனது மனைவிடமும் அவரது மருதியிடமும், மாரியம்மன் கோவில் பரிவட்டம் நமக்கு எதற்கு? தேர் இழுத்தால் மழைபெய்யுமா என நக்கல் நய்யாண்டி செய்யலாமே ??
ஆண்டுஅனுபவிக்க இந்துமதம் வேண்டும், நக்கலும் நரகலும் எங்களுக்கு, பாராட்டும் பரிசும் திராவிட நரகல் மூத்திரசட்டி நாயக்கருக்க ??
அப்படி நன்றிகடன் செய்வதாயினும் இன்றுமுள்ள குஞ்சுபொம்மு வம்சத்தினருக்கு செய்யலாமே?, ஏனோ அவர்களுக்கு அளித்துவந்த முதல் மரியாதையும் நின்றுபோய்விட்டதேன்?
இதை கேட்பார்களா நமது தீரன் சின்னமலையின் வாரிசுகள்?
Maruthi vasanth ....
உடுமலை மாரியம்மன் கோவில் இன்றைய தர்மகர்த்தா, சோலியகவுண்டர் பேரன் ஶ்ரீதர் கவுண்டர்
இவர்களுக்கு இந்த பரம்பரை உரிமையை கொடுத்தது தளி பாளையப்பட்டு குஞ்சுபொம்மு எத்துலப்ப நாயக்கர் வம்சம்
உடுமல ஒரு மந்த கிராமம் , அதாவது மாட்டு மந்தைகள் மேய்ந்து பட்டியாக கூடும் இடம், உடுமல என்பது கம்பிலிநாட்டு ஏகிலிதொரலு பிரிவில் உள்ள ஒரு குடும்பபெயர்
உடுமல வம்சத்தினர் உண்டுபன்னியதால் உடுமலபட்டியாக இருந்து, தேவாங்கசெட்டிகள் துணி நெய்ய, மதுரையில் இருந்து கொடுங்கலூரும் கோழிகோடும் செல்லும் பாதையால் மெல்ல பட்டி பேட்டையானது.
இங்கு மாரியம்மன் கோவில் எடுப்பித்து, அதற்கு தனது வம்சத்தினர் தலைமையில் பிற குலங்ககளை இனைத்து தேரும் செய்து தனது மந்திரிமார்களில் ஒருவரான சோலியகவுண்டருக்கு தலைமை பொறுப்பும் கொடுத்தனர் ஜல்லிபட்டி தளி பாளையபட்டு குஞ்சுபொம்மு (Gujjubommu) வம்சத்தினர், இவர்களே திருமூர்த்திமலையில் உள்ள கோவிலும் ஆயிரம்கால் மண்டபமும் கட்டியவர்கள்
இன்றைய கதை என்னவென்றால், ஶ்ரீதர் அவரது மச்சானும் நடிகருமான ரங்கராஜ் சுப்பையா என்னும் சத்தியராஜ் கருப்பு சட்டையும் பெரியாரிய தொண்டும் இந்துமத வெறுப்பும் நமது சடங்குசம்பரதாயத்தின் மேல் நக்கலும் செய்யும் இவர் ஏன் தனது மனைவிடமும் அவரது மருதியிடமும், மாரியம்மன் கோவில் பரிவட்டம் நமக்கு எதற்கு? தேர் இழுத்தால் மழைபெய்யுமா என நக்கல் நய்யாண்டி செய்யலாமே ??
ஆண்டுஅனுபவிக்க இந்துமதம் வேண்டும், நக்கலும் நரகலும் எங்களுக்கு, பாராட்டும் பரிசும் திராவிட நரகல் மூத்திரசட்டி நாயக்கருக்க ??
அப்படி நன்றிகடன் செய்வதாயினும் இன்றுமுள்ள குஞ்சுபொம்மு வம்சத்தினருக்கு செய்யலாமே?, ஏனோ அவர்களுக்கு அளித்துவந்த முதல் மரியாதையும் நின்றுபோய்விட்டதேன்?
இதை கேட்பார்களா நமது தீரன் சின்னமலையின் வாரிசுகள்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக