இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..
கேள்வி :...வாழ்க்கையில் உண்மையில் பணம் தேவைப்படும்போது ஒரு சிலர் தேவையில்லை என்று ஏன் சொல்கிறார்கள்?
பதில் :...
நான் ஒரு முதியவரிடம் கேட்டேன், பணம் தான் எல்லாமா என்று? அன்பானவர்களுடன் நாம் செலவழித்த அழகான தருணங்கள் எல்லாமே என அவர் கூறினார்.
தன் குழந்தையை ஒரு விபத்தில் இழந்த ஒரு பெண்ணிடம் கேட்டேன், பணம் தான் எல்லாமா என்று? அவள், முடித்தால் என் மகனை திருப்பி கொடுத்து விட்டு, என்னிடமிருக்கும் அணைத்து பணத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
நான் ஒரு உண்மையாக காதலிக்கும் ஒரு பக்க காதலரிடம் கேட்டேன், பணம் தான் எல்லாமா என்று? எந்தவொரு பணத்தையும் விட நான் விருப்பிய பெண் மீது கொண்டுஉள்ள என் அன்பு தான் முக்கியமானது என்று அவர் கூறினார்.
நான் ஒரு புனிதரிடம் கேட்டேன், பணம் தான் எல்லாமா என்று?அவர் தரையில் இருந்து சிறிது மணலைத் தூக்கி, உள்ளங்கையை மூடினார், விரைவில் மணல் விலகிச் சென்று, அவர் சிரித்தார்.
ஒரு ஆர்வமுள்ள ஒரு தொழிலதிபர்ரீடம், அவர் ஒரு செல்வத்திற்காக தனது வாழ்க்கையை விட்டு விலகுவாரா என்று கேட்டேன், அவர் கூறினார், அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் தனது தொழிலில் பணியாற்றுவதில் தான் அவரது மகிழ்ச்சியும் திருப்தியும் உள்ளது, மேலும் எந்த அளவு பணமும் அதை வாங்க முடியாது.
நான் ஒரு நேர்மையான நபரிடம் கேட்டேன், பணம் தான் எல்லாமா என்று? அவர் சிரித்துக்கொண்டே சொன்னார், என் ஒழுக்கம் தான் பணத்தை விட மேலானது என.
பணம் வாழ்க்கையில் தேவையான ஒன்று, ஆனால் பணம் தான் வாழ்க்கையில் எல்லாமே இல்லை.
கேள்வி :...வாழ்க்கையில் உண்மையில் பணம் தேவைப்படும்போது ஒரு சிலர் தேவையில்லை என்று ஏன் சொல்கிறார்கள்?
பதில் :...
நான் ஒரு முதியவரிடம் கேட்டேன், பணம் தான் எல்லாமா என்று? அன்பானவர்களுடன் நாம் செலவழித்த அழகான தருணங்கள் எல்லாமே என அவர் கூறினார்.
தன் குழந்தையை ஒரு விபத்தில் இழந்த ஒரு பெண்ணிடம் கேட்டேன், பணம் தான் எல்லாமா என்று? அவள், முடித்தால் என் மகனை திருப்பி கொடுத்து விட்டு, என்னிடமிருக்கும் அணைத்து பணத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
நான் ஒரு உண்மையாக காதலிக்கும் ஒரு பக்க காதலரிடம் கேட்டேன், பணம் தான் எல்லாமா என்று? எந்தவொரு பணத்தையும் விட நான் விருப்பிய பெண் மீது கொண்டுஉள்ள என் அன்பு தான் முக்கியமானது என்று அவர் கூறினார்.
நான் ஒரு புனிதரிடம் கேட்டேன், பணம் தான் எல்லாமா என்று?அவர் தரையில் இருந்து சிறிது மணலைத் தூக்கி, உள்ளங்கையை மூடினார், விரைவில் மணல் விலகிச் சென்று, அவர் சிரித்தார்.
ஒரு ஆர்வமுள்ள ஒரு தொழிலதிபர்ரீடம், அவர் ஒரு செல்வத்திற்காக தனது வாழ்க்கையை விட்டு விலகுவாரா என்று கேட்டேன், அவர் கூறினார், அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் தனது தொழிலில் பணியாற்றுவதில் தான் அவரது மகிழ்ச்சியும் திருப்தியும் உள்ளது, மேலும் எந்த அளவு பணமும் அதை வாங்க முடியாது.
நான் ஒரு நேர்மையான நபரிடம் கேட்டேன், பணம் தான் எல்லாமா என்று? அவர் சிரித்துக்கொண்டே சொன்னார், என் ஒழுக்கம் தான் பணத்தை விட மேலானது என.
பணம் வாழ்க்கையில் தேவையான ஒன்று, ஆனால் பணம் தான் வாழ்க்கையில் எல்லாமே இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக