கலைகள் அழிந்து வரும் இப்போதையை நிலை : ஆரம்ப கால கட்டம் முதல்
கம்பளத்தார்களுக்கும் கலைகளுக்கும் ஆதிக்கமானது அதிகமாகவே இருந்தன ...நம்மவர்கள் கலைகளில் வல்லவர்களாக திகழ்ந்தார்கள் இதில் முக்கிய பங்கு நாடக கலைக்கு உண்டு
நாடாக கலை .....
இதில் அதிகமாக நமது கம்பளத்தார்கள் ராஜபார்ட்டாக நடிப்பது அந்த வேடத்தில் அவரை போல் நடிப்பை வெளிப்படுத்துவது .. மிக அருமையாக இருக்கும் அதில் வேடமிடுபவர் தூய தமிழில் பேசி நம்மையும் தூய தமிழில் பேச தூண்டும் அளவிற்க்கு திறமை படைத்தவர்களை கொண்டவை எம்மவர்கள் படிப்பு அறிவு அற்றவர்களாக இருந்தால் நடிப்பில் உண்மையில் படைத்தோரை முறியடித்து விடுவார்கள் ..
இது போல தான் கம்பளத்தாரின் கலைகள் நிறைய உள்ளன
தேவராட்டம், வில்லாட்டம் கும்மியாட்டம், சேர்வையாட்டம்,பொய் கால் குதிரையாட்டம்,குறவன் குறத்தி, போன்றவை பிரசித்தி பெற்றவை கலைகளில்
தேவாரட்டமானது தேவ துந்திமி ஒழிக்க அதற்கு ஏற்றார் போல் ஆடவுகள் எடுத்து ஆடும் போது நம்மை அந்த தேவ துந்திமி ஆனது மூழ்க அடித்து விடும் அதன் ஓசையினை கேட்டு ஆடவுகள் ஆட பெரும் அருகில் உள்ளவர்களையும் ஆட தூண்டும் அளவிற்கு தேவ துந்திமிற்கு சக்தி உண்டு ..அங்கு ஒலிக்கும் தேவ துந்திமி ஓசையில் நம்மில் உள்ள மன அழுத்தங்களை, முற்றிலும் குறைத்து நம்மையும் நம் உடலின் ரத்த நாளங்களில் கிளர்ச்சியூட்டம் செய்து நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்த தேவ துந்திமியால் முடியும்..இன்றும் என்றும் அழிய கலை இதுவும் ஒன்றாகும் ..
கும்மியானது நமது பாரம்பரிய பண்பாட்டினை இதன் பாடல் மூலம் நமக்கு அறிமுக படுத்தியதில் இதற்கும் பங்கு உண்டு என்று தான் சொல்ல வேண்டும் பல நூறு பாடலால் நம்மையும் பாடாகராக்கும் அளவிற்கு இதன் பாடல்கள் அமைந்து உள்ளன நமது பாடால்கள் தெலுங்கில் அதிகம் பாட படும் ஒன்றாகும் ..
வில்லாட்டனது ..
தேவாரட்டம் போல தான் இருக்கும்
செர்வையாட்டம் ...
இந்த கலை அழிந்து வரும் கலையில் ஒன்றாகும் அதிகம் நமது வரலாற்றுகளை நம்க்கு உணர்த்தும் பாடல்கள் ஆதிகமாக இடம் பெறும்...
இது போல தான் கம்பளத்தார்கள் ஆர்வம் மிக்கவர்களாக இருந்தபோது அதிகம் கலைகள் வளர்க்க பட்டன ...
இப்போதைய சூழ்நிலையில் அனைவரும் இளைய சமுதாயத்தில் யாரும் விரும்புவது கிடையாது தேவரட்டத்தை தவிற மற்ற கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை .. இதன் மூலமே நமது கலைகள் அழியும் நிலைக்கு தள்ள பட்டு உள்ளது படித்தவர்கள் யாரும் இது போன்ற கும்மி பாடல்கள், சேர்வையாட்டம் போன்றவற்றில் .. ஈடுபாடுடன் இருப்பது இல்லை நமது கும்மி பாடாலானது
ஏராளம் இருந்தாலும் அனைத்தும் கற்று கொள்ள விட்டாலும் அவர்க்கு ஏற்ப அளவு கற்று கொண்டு நம் கலைநயங்ளை அழியாமல் காப்பதில் நமக்கு முக்கிய பங்கு உள்ளது ...ஆனால் நமது இளைய சமுதாயம் எதற்கு எதற்கோ நேரங்களை வீனாக்கும் நாம் ஏன் நம் பாடல்களை கற்று கொள்ள முன் வரக்கூடாது ..இப்படியே போனால் இனி வரும் தலை முறைக்கு இந்த கலைகள் எண்ண வென்றே தெரியாமல் போய்விடலாம் முடிந்த மட்டும் நாமும் நம் கலைகளை காப்பதில் வளர்ப்பதில் நம் முயற்சிகளை செய்வதில் தவற விட கூடாது ... இது போன்ற கலைகளை நம் முன்னோர்கள் பொழுது போக்காக எண்ணாமல் பாரம்பரியத்தை மதித்து கட்டி காத்ததில் எப்பொழுதும் தவறியது கிடையாது ... இளைய சமுதாயம் இன்றைய சூழ் நிலையில் இது சாத்தியமற்றவை என்று நினைத்தால் நிச்சயமாக நம் கலைகள் அழிவிற்கு நாம் துணை போய் கொண்டு உள்ளோம் என்று தான் அர்த்தம் .....
முடிந்த மட்டும் நாமும் நம் அனைத்து கலைகளையும் கட்டி காக்க பாடுபடல் வேண்டும்.....
இப்பொழுதே இந்த கலைகளுக்கு வரவேற்ப்பை குறைத்து கொண்டால் இனி வரும் சந்ததியினர் எப்படி நமது கலைகளுக்கு முக்கியத்துவம் குடுப்பார்கள் என்று தெரியவில்லை ....
நமக்கு சுய மரியாதை எவ்வளவு முக்கியமோ அது போல கம்பளத்தார்களுக்கு
கலைகளும் முக்கியதத்துவம் வாய்ந்தவையாகும் இவை அனைத்தும் நமது வரலாற்றுகளை பறை சாற்றும் விததில் ஒன்றாகும்.
ஆகவே முடிந்த மட்டில் நாமும் நம் கலைகளை வளர்க்க முற்படுவோமே ...
நம்முள் ஒளிந்து இருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவோமே ...
கம்பளத்தார்கள் பாடல்கள் மூலம் அனைவரும் பாடகர்களாக உருவெடுக்கலாமே...
முயற்சி செய்யும் எக்காரியமும் வெற்றி இல்லாம்ல் போவது கிடையாது
நமக்கு தேவையானதை நாம் தான் உருவாக்கி கொள்ள வேண்டும்
அந்த கால சூழ்நிலைக்கு தான் தள்ள பட்டு உள்ளோம் இப்பொழுது ...
முடிந்த மட்டில் நாமும் முயற்சியினை மேற்கொள்வோம் ... கம்பளத்தானுக்கு அவனது மொழியும் கலையும் தானே அடையாளம்
அது தானே அவன் உயிர்மூச்சு ......
இனி வரும் காலங்களில் கம்பளத்தாரின் அனைத்து கலைகளும் வளர வேண்டும் .... என்பதே ... நம் பெரியோர்களின் விருப்பமாக உள்ளது ... நாமும் முயற்சி செய்வோம் கலைகளை காக்க ...
கம்பளத்தார்களுக்கும் கலைகளுக்கும் ஆதிக்கமானது அதிகமாகவே இருந்தன ...நம்மவர்கள் கலைகளில் வல்லவர்களாக திகழ்ந்தார்கள் இதில் முக்கிய பங்கு நாடக கலைக்கு உண்டு
நாடாக கலை .....
இதில் அதிகமாக நமது கம்பளத்தார்கள் ராஜபார்ட்டாக நடிப்பது அந்த வேடத்தில் அவரை போல் நடிப்பை வெளிப்படுத்துவது .. மிக அருமையாக இருக்கும் அதில் வேடமிடுபவர் தூய தமிழில் பேசி நம்மையும் தூய தமிழில் பேச தூண்டும் அளவிற்க்கு திறமை படைத்தவர்களை கொண்டவை எம்மவர்கள் படிப்பு அறிவு அற்றவர்களாக இருந்தால் நடிப்பில் உண்மையில் படைத்தோரை முறியடித்து விடுவார்கள் ..
இது போல தான் கம்பளத்தாரின் கலைகள் நிறைய உள்ளன
தேவராட்டம், வில்லாட்டம் கும்மியாட்டம், சேர்வையாட்டம்,பொய் கால் குதிரையாட்டம்,குறவன் குறத்தி, போன்றவை பிரசித்தி பெற்றவை கலைகளில்
தேவாரட்டமானது தேவ துந்திமி ஒழிக்க அதற்கு ஏற்றார் போல் ஆடவுகள் எடுத்து ஆடும் போது நம்மை அந்த தேவ துந்திமி ஆனது மூழ்க அடித்து விடும் அதன் ஓசையினை கேட்டு ஆடவுகள் ஆட பெரும் அருகில் உள்ளவர்களையும் ஆட தூண்டும் அளவிற்கு தேவ துந்திமிற்கு சக்தி உண்டு ..அங்கு ஒலிக்கும் தேவ துந்திமி ஓசையில் நம்மில் உள்ள மன அழுத்தங்களை, முற்றிலும் குறைத்து நம்மையும் நம் உடலின் ரத்த நாளங்களில் கிளர்ச்சியூட்டம் செய்து நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்த தேவ துந்திமியால் முடியும்..இன்றும் என்றும் அழிய கலை இதுவும் ஒன்றாகும் ..
கும்மியானது நமது பாரம்பரிய பண்பாட்டினை இதன் பாடல் மூலம் நமக்கு அறிமுக படுத்தியதில் இதற்கும் பங்கு உண்டு என்று தான் சொல்ல வேண்டும் பல நூறு பாடலால் நம்மையும் பாடாகராக்கும் அளவிற்கு இதன் பாடல்கள் அமைந்து உள்ளன நமது பாடால்கள் தெலுங்கில் அதிகம் பாட படும் ஒன்றாகும் ..
வில்லாட்டனது ..
தேவாரட்டம் போல தான் இருக்கும்
செர்வையாட்டம் ...
இந்த கலை அழிந்து வரும் கலையில் ஒன்றாகும் அதிகம் நமது வரலாற்றுகளை நம்க்கு உணர்த்தும் பாடல்கள் ஆதிகமாக இடம் பெறும்...
இது போல தான் கம்பளத்தார்கள் ஆர்வம் மிக்கவர்களாக இருந்தபோது அதிகம் கலைகள் வளர்க்க பட்டன ...
இப்போதைய சூழ்நிலையில் அனைவரும் இளைய சமுதாயத்தில் யாரும் விரும்புவது கிடையாது தேவரட்டத்தை தவிற மற்ற கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை .. இதன் மூலமே நமது கலைகள் அழியும் நிலைக்கு தள்ள பட்டு உள்ளது படித்தவர்கள் யாரும் இது போன்ற கும்மி பாடல்கள், சேர்வையாட்டம் போன்றவற்றில் .. ஈடுபாடுடன் இருப்பது இல்லை நமது கும்மி பாடாலானது
ஏராளம் இருந்தாலும் அனைத்தும் கற்று கொள்ள விட்டாலும் அவர்க்கு ஏற்ப அளவு கற்று கொண்டு நம் கலைநயங்ளை அழியாமல் காப்பதில் நமக்கு முக்கிய பங்கு உள்ளது ...ஆனால் நமது இளைய சமுதாயம் எதற்கு எதற்கோ நேரங்களை வீனாக்கும் நாம் ஏன் நம் பாடல்களை கற்று கொள்ள முன் வரக்கூடாது ..இப்படியே போனால் இனி வரும் தலை முறைக்கு இந்த கலைகள் எண்ண வென்றே தெரியாமல் போய்விடலாம் முடிந்த மட்டும் நாமும் நம் கலைகளை காப்பதில் வளர்ப்பதில் நம் முயற்சிகளை செய்வதில் தவற விட கூடாது ... இது போன்ற கலைகளை நம் முன்னோர்கள் பொழுது போக்காக எண்ணாமல் பாரம்பரியத்தை மதித்து கட்டி காத்ததில் எப்பொழுதும் தவறியது கிடையாது ... இளைய சமுதாயம் இன்றைய சூழ் நிலையில் இது சாத்தியமற்றவை என்று நினைத்தால் நிச்சயமாக நம் கலைகள் அழிவிற்கு நாம் துணை போய் கொண்டு உள்ளோம் என்று தான் அர்த்தம் .....
முடிந்த மட்டும் நாமும் நம் அனைத்து கலைகளையும் கட்டி காக்க பாடுபடல் வேண்டும்.....
இப்பொழுதே இந்த கலைகளுக்கு வரவேற்ப்பை குறைத்து கொண்டால் இனி வரும் சந்ததியினர் எப்படி நமது கலைகளுக்கு முக்கியத்துவம் குடுப்பார்கள் என்று தெரியவில்லை ....
நமக்கு சுய மரியாதை எவ்வளவு முக்கியமோ அது போல கம்பளத்தார்களுக்கு
கலைகளும் முக்கியதத்துவம் வாய்ந்தவையாகும் இவை அனைத்தும் நமது வரலாற்றுகளை பறை சாற்றும் விததில் ஒன்றாகும்.
ஆகவே முடிந்த மட்டில் நாமும் நம் கலைகளை வளர்க்க முற்படுவோமே ...
நம்முள் ஒளிந்து இருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவோமே ...
கம்பளத்தார்கள் பாடல்கள் மூலம் அனைவரும் பாடகர்களாக உருவெடுக்கலாமே...
முயற்சி செய்யும் எக்காரியமும் வெற்றி இல்லாம்ல் போவது கிடையாது
நமக்கு தேவையானதை நாம் தான் உருவாக்கி கொள்ள வேண்டும்
அந்த கால சூழ்நிலைக்கு தான் தள்ள பட்டு உள்ளோம் இப்பொழுது ...
முடிந்த மட்டில் நாமும் முயற்சியினை மேற்கொள்வோம் ... கம்பளத்தானுக்கு அவனது மொழியும் கலையும் தானே அடையாளம்
அது தானே அவன் உயிர்மூச்சு ......
இனி வரும் காலங்களில் கம்பளத்தாரின் அனைத்து கலைகளும் வளர வேண்டும் .... என்பதே ... நம் பெரியோர்களின் விருப்பமாக உள்ளது ... நாமும் முயற்சி செய்வோம் கலைகளை காக்க ...
நன்றி :பொறியாளர் திருப்பதி தேவராஜன் ..-கோவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக