கேள்வி :...போன தலைமுறைப் பெண்களிலிருந்து இந்தத் தலைமுறையினர் எப்படி மாறியுள்ளனர்?
பதில் :...
நகரம் மாறியுள்ளது..
பெண்களின் மாற்றம் நகரத்தில் இருந்தே தொடங்குகிறது அதை பற்றி முதலில் பார்ப்போம்…பிறகு கிராமத்தில் உள்ள பெண்களின் நிலை ஏன் அதிகம் மாறாமல் உள்ளது என கடைசியில் பார்ப்போம்..
கொஞ்சம் நீண்ட பதிவு, நேரம் இருந்தால் படியுங்கள்!
நகரத்தில் இருக்கும் எல்லா பெண்களையும், இப்படி இருக்கிறார்கள் அப்படி இருக்கிறார்கள் என்று நான் சொல்லவில்லை, மாற்றதை உருவாக்கும் மகா பெண்களை பற்றி மட்டும் பேசுகிறேன்.
அணியும் ஆடையும் அளவு கொஞ்சம் குறைந்துள்ளது, எதுக்கு பாவம் விவசாயிகள் கஷ்டபட்டு அதிகம் பஞ்சு உற்பத்தி பண்ணிகிட்டுனு கொஞ்சம் சிக்கனமா இருக்காங்க பெண்கள்.
ஜன்னல் வைத்த ஜாகெட்டு என்று சரத்குமார் பாடியதெல்லாம், பஞ்சா பறந்து போச்சி , இப்பொழுது ஜாக்கெட்டே இல்லை, உள்ளாடையுடன் உலாவருகிறார்கள், என் சென்னை மாடர்ன் பெண்கள்…
பெண் என்ற தைரியம் கொஞ்சம் கூடியுள்ளது.சட்டங்கள் கொஞ்சம் பெண்களுக்கு சாதகமாக உள்ளது.
பெண்கள் கல்வி கற்கும் விகிதம், ஆண்களை விட அதிகம் ஆயிற்று.
ஆண்,அவனுக்கு நான் கீழானவளா? நன்கு சம்பளம் வாங்குகிறேன், அவன் தயவு எனக்கு தேவை இல்லை, என்ற திமிரும் கொஞ்சம் கூடியுள்ளது.
பல இடங்களில் பெண்கள் ஆண்களை வேலை வாங்கும் உயர் பதவியில் உள்ளார்கள்,
வீட்டிற்கு உள்ளேயே அடைந்து கிடக்காமல் ஆசிரியர், டாக்டர், லாயர், கலெக்டர் என பல துறைகளில் கால்பதித்துவிட்டார்கள்.
வேலை வாய்ப்பு என்று பார்க்கையில் நகரத்து பெண்களின் நிலை, கிராமத்து பெண்களை விட மேலோங்கி காணப்படுகிறது.
இப்படி இருக்க சிலர் வீட்டோடு மனைவி என்று சீரியல் பார்த்து கொண்டு தான் உள்ளார்கள்.
கி்ராமத்தில் உள்ள பெண்களும் முன்னேருகிறார்கள் குடிசை தொழில் மற்றும் சுய உதவி குழுக்களை கொண்டு தங்கள் பொருளாதார தேவையை அவர்களே நிறைவேற்றி கொள்கிறார்கள்.
வருத்தப்பட வேண்டிய விஷயம் என்றால் கிராமத்திலும் கல்வி கற்கிறார்கள், கல்லூரி படிப்பை முடித்து வேலை வாய்ப்பு இல்லாமல் , பல சூழ்நிலைகளால் ஆடு மாடு மேய்த்து கொண்டு, வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருக்கும் பல பட்டதாரி பெண்களை இன்றளவும் காணமுடிகிறது.
கலாச்சாரம் என்று பார்க்கையில், கிராமத்து பெண்களின் நிலை மேலோங்கி காணப்படுகிறது.
பக்கத்து வீட்டில் கொலை, கொள்ளை, எவன் வந்து போகிறான் என்று எதையும் கண்டு கொள்ளாத நாகரீக சமூகம். கேட்டால் சிசிடிவி கேமரா இருக்காம்.
ஆனால், இன்றளவும் கிராமத்து பெண்களுக்கு ஒரு விஷயம் தெரிந்தால் அது ஊருக்கே தெரிந்தமாதிரி😅. புதிதாக ஊரில் ஒருவர் நுழைந்தால் போதும் யார் என்று நாயம் பேசி அலாசிவிடுவார்கள். அவ்வளவு பாதுகாப்பு கிராமங்களில். பெண்களே காவல் தெய்வம்.
அடுப்பு ஊதி சாப்பிட்ட காலம் போய், ஆர்டர் பண்ணி சாப்பிடுகிறார்கள் பெண்கள். ஆம் இன்று, நகரத்துக்கு கிராமத்தில் இருந்து போனால் ,முன்பெல்லாம் சமைத்து கொட்டுவார்கள், இப்பொழுதோ அப்பா உங்களுக்கு பிரியாணி ஓகே வா…அம்மா உங்களுக்கு தோசை, இட்லி ஓக்கேவா என்று கேட்கிறார்கள்.
நகரத்தில் கற்பு என்பது ஒரு காண்ரேக்ட் ஆக மாறிவிட்டது. மன்னிக்கனும் அப்படி இருக்கும் சிலரை மட்டும் குறிப்பிடுகிறேன், எல்லா பெண்களையும் அல்ல.
இன்று ஒருவர், நாளை வேறு ஒருவர் என்று ஒப்பந்தங்கள் கையெழுத்து இடபடுகின்றன.
இங்கு எல்லாமே செகண்ட் ஹேண்ட் தான் மற்றும் யூஸ் அண்ட் த்ரோ ஆகிவிட்டது.
நகரத்தில் ஒருவர் திருமணம் செய்கிறார் என்றால் அவர் நிச்சயம் , மற்றொருவரின் காதலியாக தான் இருக்கும். அப்படியென்றால்..
உங்களின் மனைவி , மற்றொருவரின் காதலி, மற்றொருவரின் காதலனாக நீங்கள் வேறொருவன் கணவன்…இப்படி ஒருவர் மற்றொருவன் X ஆக தான் இருப்பார்கள்.
சரி கிராமம் என்ன அவ்வளவு ஒழுங்கா என்றால் ?
ஆம் ஒழுங்கு தான்…
காதலிக்கும் வாய்ப்பு அங்கு பெண்களுக்கு எளிதாக கிடைப்பதில்லை, ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிக்கிறான் என்றால், அந்த காதல் அப்பெண்ணுக்கு தெரிகிறதோ இல்லையோ, ஊருல இருக்குற குழந்தைக்கு கூட தெரியும். ஹே மாமா நீ அந்த அக்கவா சைட் அடிகுற தான அப்படினு பொடுசுகலாம் கேப்பாங்க..அதுது ஊருக்கே தெரிஞ்சு அவங்களை கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க…இல்ல வாழ்கைல அந்த பையன் நல்லா இருக்கட்டுமேனு பிரிச்சுவச்சிடுவாங்க.
நகரத்தில் அப்படி நடக்க என்ன காரணம் என்கிறீர்களா, ஒன்றும் இல்லை. மேலை நாட்டு கலாச்சார ஊடுருவல்.
அவன் வாயில் முத்தம் கொடுத்து corona வந்து செத்து மடிகிறான்…இவங்களும் நான் கண்ணத்தில் காதலை வெளிப்படுத்த மாட்டேன் வாயில் தான் என்றால் …கடைசியல் வாயில் தான் அரிசி போடுவார்கள்…ஆம் அவ்வளவு நோய் தொற்றும் வாயில் முத்தம் இடுவதால் அவர்கள் வாய் கழுவி கொள்வார்கள், நம் ஆட்கள் சாப்பிடவே வாய கழுவ மாட்டார்கள் பிறகு வியாதி தான் வரும், காதல் வராது…
மற்றொன்று…கிராமங்களில் ஒதுக்கு புறமாக சிறுநீர் கழித்தால் அது பெரிய பிரச்சினை இல்லை, முத்தம் கொடுத்தால் அது மகா தப்பு, ஆனால் நகரத்தில் ஒதுக்கு புறமாக முத்தம் கொடுத்தால் அது சாதாரணம், சகஜம், ஆனால் சிறுநீர் கழித்தால் அதை photo பிடித்து பொது ஊடகத்தில் பதிவிட்டுவிடுவார்கள்….இன்றளவும் கிராமத்து வாசிகள் சென்னை நகரத்திற்கு வந்து , எங்கு உச்சா போவது என்று அறியாமல் …ஒத்துகுப்புறமகவே போகிறார்கள்…
நகரத்தில் பல ஆண்களுடன் பெண்கள் உல்லாசமாக இருக்கிறார்கள், தெருக்களில் புகைபிடிக்கிறார்கள்,கேட்டாள் இது என் வாழ்க்கை ,என் உரிமை என்று குரல் கொடுத்துக்கொண்டு,அவர்கள் அப்படி இருக்க மற்றொரு முக்கிய காரணம்உள்ளது, கிராமத்தில் பக்கத்து ஊருல ஒரு பயன் கிட்ட பேசினாலே, யாராவது சித்தப்பா பெரியப்பா, ஒன்னு விட்ட மாமானு யாராவது பார்த்து வீட்ல போட்டு கொடுதுடுவங்க…நமக்கு யாரு சொந்தகரங்கனு தெரியாது , ஆனா நமல எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் நீ இன்னாரு வீடு பொண்ணுன்னு…பார்த்ததும் சொல்லிடுவாங்க..
ஆனால் நகரத்தில் ஒரு சொந்தகாரனையும் பார்க்க முடியாது, நீங்க வேணும்னா நகரத்துல நேராக சொந்தகாரங்க இருக்குற இடதுல இருந்து பாருங்க….நீங்க ஒரு பெண்ணுக்கு ரோட்டில் வழி சொன்னால் கூட, உடனே போனை போட்டு ஏலே உன் புள்ள ஒரு பிள்ளைக்கு கைகாட்டிகிட்டு இருக்கான் அப்படினு வீட்ல சொல்லிடுவாங்க…
சமூகமானது பெண்களை பொறுத்தே அமைகிறது, பெண்ணில் மாற்றம் என்றால் குடும்பத்தில் மாற்றம், குடும்பத்தில் மாற்றம் என்றால் சமூகமே மாற்றம் அடையும்.
அதனால், கிராமத்தில் பெண்கள் செய்யும் தவறுகள் குறைவு என்றால் கிராமத்தின் கட்டுப்பாடுகளும், சொந்தம் பந்தம் என்று உறவு முறைகளும் அதனை பின்னிப் பிணைத்து வைத்து கொண்டு இருக்கிறது, அதை மீறி பல தவறுகள் நடப்பதில்லை, அதிலிருந்து யாராவது வெளியே செல்ல முயன்றாள் அது தண்டிக்கிறது(Punishment), அதனுடன் ஒன்றி வாழ்ந்தால் அது பாதுகாப்பு மற்றும் பரிசளிக்கிறது(Reward)
இத தவிர சொல்லறதற்கு வேற எதுவும் இல்லைங்க . ..நன்றி…நமக்கம்
பதில் :...
நகரம் மாறியுள்ளது..
பெண்களின் மாற்றம் நகரத்தில் இருந்தே தொடங்குகிறது அதை பற்றி முதலில் பார்ப்போம்…பிறகு கிராமத்தில் உள்ள பெண்களின் நிலை ஏன் அதிகம் மாறாமல் உள்ளது என கடைசியில் பார்ப்போம்..
கொஞ்சம் நீண்ட பதிவு, நேரம் இருந்தால் படியுங்கள்!
நகரத்தில் இருக்கும் எல்லா பெண்களையும், இப்படி இருக்கிறார்கள் அப்படி இருக்கிறார்கள் என்று நான் சொல்லவில்லை, மாற்றதை உருவாக்கும் மகா பெண்களை பற்றி மட்டும் பேசுகிறேன்.
அணியும் ஆடையும் அளவு கொஞ்சம் குறைந்துள்ளது, எதுக்கு பாவம் விவசாயிகள் கஷ்டபட்டு அதிகம் பஞ்சு உற்பத்தி பண்ணிகிட்டுனு கொஞ்சம் சிக்கனமா இருக்காங்க பெண்கள்.
ஜன்னல் வைத்த ஜாகெட்டு என்று சரத்குமார் பாடியதெல்லாம், பஞ்சா பறந்து போச்சி , இப்பொழுது ஜாக்கெட்டே இல்லை, உள்ளாடையுடன் உலாவருகிறார்கள், என் சென்னை மாடர்ன் பெண்கள்…
பெண் என்ற தைரியம் கொஞ்சம் கூடியுள்ளது.சட்டங்கள் கொஞ்சம் பெண்களுக்கு சாதகமாக உள்ளது.
பெண்கள் கல்வி கற்கும் விகிதம், ஆண்களை விட அதிகம் ஆயிற்று.
ஆண்,அவனுக்கு நான் கீழானவளா? நன்கு சம்பளம் வாங்குகிறேன், அவன் தயவு எனக்கு தேவை இல்லை, என்ற திமிரும் கொஞ்சம் கூடியுள்ளது.
பல இடங்களில் பெண்கள் ஆண்களை வேலை வாங்கும் உயர் பதவியில் உள்ளார்கள்,
வீட்டிற்கு உள்ளேயே அடைந்து கிடக்காமல் ஆசிரியர், டாக்டர், லாயர், கலெக்டர் என பல துறைகளில் கால்பதித்துவிட்டார்கள்.
வேலை வாய்ப்பு என்று பார்க்கையில் நகரத்து பெண்களின் நிலை, கிராமத்து பெண்களை விட மேலோங்கி காணப்படுகிறது.
இப்படி இருக்க சிலர் வீட்டோடு மனைவி என்று சீரியல் பார்த்து கொண்டு தான் உள்ளார்கள்.
கி்ராமத்தில் உள்ள பெண்களும் முன்னேருகிறார்கள் குடிசை தொழில் மற்றும் சுய உதவி குழுக்களை கொண்டு தங்கள் பொருளாதார தேவையை அவர்களே நிறைவேற்றி கொள்கிறார்கள்.
வருத்தப்பட வேண்டிய விஷயம் என்றால் கிராமத்திலும் கல்வி கற்கிறார்கள், கல்லூரி படிப்பை முடித்து வேலை வாய்ப்பு இல்லாமல் , பல சூழ்நிலைகளால் ஆடு மாடு மேய்த்து கொண்டு, வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருக்கும் பல பட்டதாரி பெண்களை இன்றளவும் காணமுடிகிறது.
கலாச்சாரம் என்று பார்க்கையில், கிராமத்து பெண்களின் நிலை மேலோங்கி காணப்படுகிறது.
பக்கத்து வீட்டில் கொலை, கொள்ளை, எவன் வந்து போகிறான் என்று எதையும் கண்டு கொள்ளாத நாகரீக சமூகம். கேட்டால் சிசிடிவி கேமரா இருக்காம்.
ஆனால், இன்றளவும் கிராமத்து பெண்களுக்கு ஒரு விஷயம் தெரிந்தால் அது ஊருக்கே தெரிந்தமாதிரி😅. புதிதாக ஊரில் ஒருவர் நுழைந்தால் போதும் யார் என்று நாயம் பேசி அலாசிவிடுவார்கள். அவ்வளவு பாதுகாப்பு கிராமங்களில். பெண்களே காவல் தெய்வம்.
அடுப்பு ஊதி சாப்பிட்ட காலம் போய், ஆர்டர் பண்ணி சாப்பிடுகிறார்கள் பெண்கள். ஆம் இன்று, நகரத்துக்கு கிராமத்தில் இருந்து போனால் ,முன்பெல்லாம் சமைத்து கொட்டுவார்கள், இப்பொழுதோ அப்பா உங்களுக்கு பிரியாணி ஓகே வா…அம்மா உங்களுக்கு தோசை, இட்லி ஓக்கேவா என்று கேட்கிறார்கள்.
நகரத்தில் கற்பு என்பது ஒரு காண்ரேக்ட் ஆக மாறிவிட்டது. மன்னிக்கனும் அப்படி இருக்கும் சிலரை மட்டும் குறிப்பிடுகிறேன், எல்லா பெண்களையும் அல்ல.
இன்று ஒருவர், நாளை வேறு ஒருவர் என்று ஒப்பந்தங்கள் கையெழுத்து இடபடுகின்றன.
இங்கு எல்லாமே செகண்ட் ஹேண்ட் தான் மற்றும் யூஸ் அண்ட் த்ரோ ஆகிவிட்டது.
நகரத்தில் ஒருவர் திருமணம் செய்கிறார் என்றால் அவர் நிச்சயம் , மற்றொருவரின் காதலியாக தான் இருக்கும். அப்படியென்றால்..
உங்களின் மனைவி , மற்றொருவரின் காதலி, மற்றொருவரின் காதலனாக நீங்கள் வேறொருவன் கணவன்…இப்படி ஒருவர் மற்றொருவன் X ஆக தான் இருப்பார்கள்.
சரி கிராமம் என்ன அவ்வளவு ஒழுங்கா என்றால் ?
ஆம் ஒழுங்கு தான்…
காதலிக்கும் வாய்ப்பு அங்கு பெண்களுக்கு எளிதாக கிடைப்பதில்லை, ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிக்கிறான் என்றால், அந்த காதல் அப்பெண்ணுக்கு தெரிகிறதோ இல்லையோ, ஊருல இருக்குற குழந்தைக்கு கூட தெரியும். ஹே மாமா நீ அந்த அக்கவா சைட் அடிகுற தான அப்படினு பொடுசுகலாம் கேப்பாங்க..அதுது ஊருக்கே தெரிஞ்சு அவங்களை கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க…இல்ல வாழ்கைல அந்த பையன் நல்லா இருக்கட்டுமேனு பிரிச்சுவச்சிடுவாங்க.
நகரத்தில் அப்படி நடக்க என்ன காரணம் என்கிறீர்களா, ஒன்றும் இல்லை. மேலை நாட்டு கலாச்சார ஊடுருவல்.
அவன் வாயில் முத்தம் கொடுத்து corona வந்து செத்து மடிகிறான்…இவங்களும் நான் கண்ணத்தில் காதலை வெளிப்படுத்த மாட்டேன் வாயில் தான் என்றால் …கடைசியல் வாயில் தான் அரிசி போடுவார்கள்…ஆம் அவ்வளவு நோய் தொற்றும் வாயில் முத்தம் இடுவதால் அவர்கள் வாய் கழுவி கொள்வார்கள், நம் ஆட்கள் சாப்பிடவே வாய கழுவ மாட்டார்கள் பிறகு வியாதி தான் வரும், காதல் வராது…
மற்றொன்று…கிராமங்களில் ஒதுக்கு புறமாக சிறுநீர் கழித்தால் அது பெரிய பிரச்சினை இல்லை, முத்தம் கொடுத்தால் அது மகா தப்பு, ஆனால் நகரத்தில் ஒதுக்கு புறமாக முத்தம் கொடுத்தால் அது சாதாரணம், சகஜம், ஆனால் சிறுநீர் கழித்தால் அதை photo பிடித்து பொது ஊடகத்தில் பதிவிட்டுவிடுவார்கள்….இன்றளவும் கிராமத்து வாசிகள் சென்னை நகரத்திற்கு வந்து , எங்கு உச்சா போவது என்று அறியாமல் …ஒத்துகுப்புறமகவே போகிறார்கள்…
நகரத்தில் பல ஆண்களுடன் பெண்கள் உல்லாசமாக இருக்கிறார்கள், தெருக்களில் புகைபிடிக்கிறார்கள்,கேட்டாள் இது என் வாழ்க்கை ,என் உரிமை என்று குரல் கொடுத்துக்கொண்டு,அவர்கள் அப்படி இருக்க மற்றொரு முக்கிய காரணம்உள்ளது, கிராமத்தில் பக்கத்து ஊருல ஒரு பயன் கிட்ட பேசினாலே, யாராவது சித்தப்பா பெரியப்பா, ஒன்னு விட்ட மாமானு யாராவது பார்த்து வீட்ல போட்டு கொடுதுடுவங்க…நமக்கு யாரு சொந்தகரங்கனு தெரியாது , ஆனா நமல எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் நீ இன்னாரு வீடு பொண்ணுன்னு…பார்த்ததும் சொல்லிடுவாங்க..
ஆனால் நகரத்தில் ஒரு சொந்தகாரனையும் பார்க்க முடியாது, நீங்க வேணும்னா நகரத்துல நேராக சொந்தகாரங்க இருக்குற இடதுல இருந்து பாருங்க….நீங்க ஒரு பெண்ணுக்கு ரோட்டில் வழி சொன்னால் கூட, உடனே போனை போட்டு ஏலே உன் புள்ள ஒரு பிள்ளைக்கு கைகாட்டிகிட்டு இருக்கான் அப்படினு வீட்ல சொல்லிடுவாங்க…
சமூகமானது பெண்களை பொறுத்தே அமைகிறது, பெண்ணில் மாற்றம் என்றால் குடும்பத்தில் மாற்றம், குடும்பத்தில் மாற்றம் என்றால் சமூகமே மாற்றம் அடையும்.
அதனால், கிராமத்தில் பெண்கள் செய்யும் தவறுகள் குறைவு என்றால் கிராமத்தின் கட்டுப்பாடுகளும், சொந்தம் பந்தம் என்று உறவு முறைகளும் அதனை பின்னிப் பிணைத்து வைத்து கொண்டு இருக்கிறது, அதை மீறி பல தவறுகள் நடப்பதில்லை, அதிலிருந்து யாராவது வெளியே செல்ல முயன்றாள் அது தண்டிக்கிறது(Punishment), அதனுடன் ஒன்றி வாழ்ந்தால் அது பாதுகாப்பு மற்றும் பரிசளிக்கிறது(Reward)
இத தவிர சொல்லறதற்கு வேற எதுவும் இல்லைங்க . ..நன்றி…நமக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக