புதன், 1 ஏப்ரல், 2020

போராட்ட குணம் .....

ஒரு சில பெண்களை பார்க்கும்போது எப்படி இவர்களால் அசாத்திய தைரியத்துடனும்,துணிச்சலுடனும் செயல்படமுடிகிறது என்று  மிகவும் ஆச்சர்யமாக இருக்கும்..

இவர்களைப்போன்று நம்மால் ஏன் துணிச்சலான முடிவினை எடுக்கமுடியவில்லை..

சிறு சிறு ஏமாற்றங்களைக் கூட ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்...இவர்களுக்கு இருக்கும் தைரியமும் துணிச்சலும் நமக்கு ஏன் ஏற்படுவதில்லை என சிந்திக்க தூண்டுகிறது அவர்களின் செயல்கள். அவர்களுடன் நெருங்கிப்பழகுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்போது தான் உண்மை நிலையினை அறிய முடிகிறது...


”உண்மையில் அவர்களின் இந்த தைரியத்திற்கும், துணிச்சலிற்கும் காரணம் அவர்களின் ஏமாற்றமே.....ஏமாற்றங்களையும், துரோகங்களையும் சந்தித்து, சந்தித்து அழுது,புலம்பி அதன் பிறகே “எதையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை அடைகிறார்கள்..”எதையும் தாங்கும் இதயமாக அவர்களை வலுப்படுத்திக் கொள்கிறார்கள்

போராட்டக்குணமுடைய  பெண்களுக்கு  மட்டுமல்ல

அன்றாடவாழ்வில் பலபெண்கள் இவ்வாறுதான் இருக்கிறார்கள்

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக