என் கேள்வி :....உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட மிக முக்கியமான வாழ்க்கைப் பாடம் என்ன?
மனைவியின் பதில் :...
என் வாழ்க்கை துணையே பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்…. அவ்வளவு இருக்கிறது, நான் அவரிடம் கற்றுக்கொண்டது…. ✌️😍
கணவன் மனைவிக்கு இடையில் முதலில் புரிதல் என்பது மிக முக்கியமான ஒன்று.!எங்கள் இருவருக்கும் இடையில் முதலில் அது கொஞ்சம் கடினமாக இருந்தது….எங்களுக்கு சண்டை தான் அதிகமாக வரும் அதற்க்கு நான் மட்டும் தான் காரணம்….. நாட்கள் மெல்ல மெல்ல கடந்தது…எங்கள் இருவருக்கும் இடையில் புரிதல், அன்பு மலர்ந்தது…
நாங்கள் இருவரும் தொலைபேசியில் அவ்வளவாக பேசியது இல்லை. ((திருமணம் முடிவு செய்த பின் திருமணத்திற்கு இடையில் 3மாதம் இருந்தும் என் கணவர் வாரம் ஒரு முறைதான் என்னை அழைப்பார்))
யாருடனும் போன் செய்து பேசும் பழக்கம் இல்லை. மிகவும் முக்கியமான வேலை, வேறு ஏதேனும் இருந்தால் மட்டும் தான் அழைப்பார். அவரின் வீட்டிற்கு கூட போன் செய்து பேசுவது குறைவுதான்…. ஒரு நாள் நான் கேட்டேன்!
ஏங்க இப்படி இருக்கீங்க…. உங்கள் வீட்டிற்கு கூட போன் செஞ்சு சரியா பேசாமற்றிங்க? அப்படினு கேட்டேன் அவர் அதற்க்கு சொன்னது…. நான் எப்பவும் இப்படி தான் பேசுவேன் அப்படினு சொன்னார்.
பிறகு ஒரு நாள் கேட்டேன்… என்னங்க நான் ஒரு நாள் எங்க அம்மா வீட்டுல இருந்தா அப்போ எனக்கு போன் செஞ்சு பேசமாட்டீங்களா அப்டினு கேட்டேன்…..அதுக்கு அவங்க பதில்.. !😊
என் கணவர் : போன் பண்ணுவேன், அதுக்கு ஒரு நாளைக்கு 9தடவையா பண்ணிட்டு இருப்பாங்க… எப்பாவது பண்ணுவேன் அப்படினு சொன்னாங்க..
நான் : என் மேல பாசமே இல்லை உங்களுக்கு அதான் இப்படி சொல்றிங்க. போன் செஞ்சு, நான் என்ன பண்றேன்… சாப்டியா அப்டினு ஒரு வார்த்தை கேட்க மாட்டிங்களா? (எல்லாம் பெண்களுக்கும் இந்த ஆசை இருக்க தான் செய்கிறது )
என் கணவர் :போன் செஞ்சு பேசினா தான் உன்மேல பாசம் இருக்கு அப்டினு அர்த்தமா? நான் என் வீட்டிற்கு போன் செஞ்சு நீ சொன்ன மாதிரி எல்லாம் என் அம்மா கிட்ட பேசல அப்டினா என் அம்மாமேல எனக்கு பாசம் அன்பு,…இது எல்லாம் இல்லை அப்டினு ஆகிடுமா.. !
அதே போல தான் நீயும்…. உன்கிட்ட போன் செஞ்சு பேசல அப்டினா உன் மேல அன்பு இல்லை அப்படினு ஆகிடாது…நான் யாருக்கு அதிகமா போன் செஞ்சு பேசுவது எனக்கு பிடிக்காதுன்னு தெரியும்ல உனக்கு….,
போன் செஞ்சு பேசித்தான்….. உன்மேல அன்பு இருக்கிற மாதிரி உன்கிட்ட பேசி நடிக்கணும் அப்டினு ஒன்னும் இல்ல. அன்பு அப்படின்றது மனசுல இருந்த போதும்…..
மத்தவங்க என்ன சொல்லுவாங்க அப்படி நினைச்சுட்டு நம்ம எதுக்கு நம்மல மாத்திக்கணும்?
நமக்கு இருக்குறது ஒரு வாழ்க்கை…… அதுல நமக்கு பிடுச்ச மாதிரி நாம வாழனும்…. யாருக்காகவும் நம்மல மாத்திக்க வேண்டாம்…. அப்படி மாத்திக்கிட்டா வாழ்க்கை எல்லாமே நடிக்க வேண்டியது ஆகிடும்…என்று என்னிடம் சொன்னார்….
என் கணவரிடம் இதைத்தான் நான் கற்றுக்கொண்டேன்…. யாருக்காகவும் என்னை மாற்றிக்கொள்ள நான் விரும்பவில்லை…
மலரும் நினைவுகள் ......
மனைவியின் பதில் :...
என் வாழ்க்கை துணையே பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்…. அவ்வளவு இருக்கிறது, நான் அவரிடம் கற்றுக்கொண்டது…. ✌️😍
கணவன் மனைவிக்கு இடையில் முதலில் புரிதல் என்பது மிக முக்கியமான ஒன்று.!எங்கள் இருவருக்கும் இடையில் முதலில் அது கொஞ்சம் கடினமாக இருந்தது….எங்களுக்கு சண்டை தான் அதிகமாக வரும் அதற்க்கு நான் மட்டும் தான் காரணம்….. நாட்கள் மெல்ல மெல்ல கடந்தது…எங்கள் இருவருக்கும் இடையில் புரிதல், அன்பு மலர்ந்தது…
நாங்கள் இருவரும் தொலைபேசியில் அவ்வளவாக பேசியது இல்லை. ((திருமணம் முடிவு செய்த பின் திருமணத்திற்கு இடையில் 3மாதம் இருந்தும் என் கணவர் வாரம் ஒரு முறைதான் என்னை அழைப்பார்))
யாருடனும் போன் செய்து பேசும் பழக்கம் இல்லை. மிகவும் முக்கியமான வேலை, வேறு ஏதேனும் இருந்தால் மட்டும் தான் அழைப்பார். அவரின் வீட்டிற்கு கூட போன் செய்து பேசுவது குறைவுதான்…. ஒரு நாள் நான் கேட்டேன்!
ஏங்க இப்படி இருக்கீங்க…. உங்கள் வீட்டிற்கு கூட போன் செஞ்சு சரியா பேசாமற்றிங்க? அப்படினு கேட்டேன் அவர் அதற்க்கு சொன்னது…. நான் எப்பவும் இப்படி தான் பேசுவேன் அப்படினு சொன்னார்.
பிறகு ஒரு நாள் கேட்டேன்… என்னங்க நான் ஒரு நாள் எங்க அம்மா வீட்டுல இருந்தா அப்போ எனக்கு போன் செஞ்சு பேசமாட்டீங்களா அப்டினு கேட்டேன்…..அதுக்கு அவங்க பதில்.. !😊
என் கணவர் : போன் பண்ணுவேன், அதுக்கு ஒரு நாளைக்கு 9தடவையா பண்ணிட்டு இருப்பாங்க… எப்பாவது பண்ணுவேன் அப்படினு சொன்னாங்க..
நான் : என் மேல பாசமே இல்லை உங்களுக்கு அதான் இப்படி சொல்றிங்க. போன் செஞ்சு, நான் என்ன பண்றேன்… சாப்டியா அப்டினு ஒரு வார்த்தை கேட்க மாட்டிங்களா? (எல்லாம் பெண்களுக்கும் இந்த ஆசை இருக்க தான் செய்கிறது )
என் கணவர் :போன் செஞ்சு பேசினா தான் உன்மேல பாசம் இருக்கு அப்டினு அர்த்தமா? நான் என் வீட்டிற்கு போன் செஞ்சு நீ சொன்ன மாதிரி எல்லாம் என் அம்மா கிட்ட பேசல அப்டினா என் அம்மாமேல எனக்கு பாசம் அன்பு,…இது எல்லாம் இல்லை அப்டினு ஆகிடுமா.. !
அதே போல தான் நீயும்…. உன்கிட்ட போன் செஞ்சு பேசல அப்டினா உன் மேல அன்பு இல்லை அப்படினு ஆகிடாது…நான் யாருக்கு அதிகமா போன் செஞ்சு பேசுவது எனக்கு பிடிக்காதுன்னு தெரியும்ல உனக்கு….,
போன் செஞ்சு பேசித்தான்….. உன்மேல அன்பு இருக்கிற மாதிரி உன்கிட்ட பேசி நடிக்கணும் அப்டினு ஒன்னும் இல்ல. அன்பு அப்படின்றது மனசுல இருந்த போதும்…..
மத்தவங்க என்ன சொல்லுவாங்க அப்படி நினைச்சுட்டு நம்ம எதுக்கு நம்மல மாத்திக்கணும்?
நமக்கு இருக்குறது ஒரு வாழ்க்கை…… அதுல நமக்கு பிடுச்ச மாதிரி நாம வாழனும்…. யாருக்காகவும் நம்மல மாத்திக்க வேண்டாம்…. அப்படி மாத்திக்கிட்டா வாழ்க்கை எல்லாமே நடிக்க வேண்டியது ஆகிடும்…என்று என்னிடம் சொன்னார்….
என் கணவரிடம் இதைத்தான் நான் கற்றுக்கொண்டேன்…. யாருக்காகவும் என்னை மாற்றிக்கொள்ள நான் விரும்பவில்லை…
மலரும் நினைவுகள் ......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக