கேள்வி :...20 பக்கத்துக்கு மேல் யோசிக்கிறேன், ஆனால் எழுதுவதோ 2 பக்கம் மட்டுமே. இதற்கு என்ன தீர்வு?
என் பதில் :...
தோன்றுவதையெல்லாம் எழுதிவிட்டால் எழுத்தில் சுவை இருக்காது, நீர்த்துவிடும், வடிகட்ட வேண்டும்!)
நான் இன்னொரு கோணத்தில் இக்கேள்விக்கு விடை தர விழைகிறேன்:
சாதாரணமாக யோசிக்கும்போது நமக்குள் நிறைய தோன்றும், அதிலும் ’எண்ணவோட்டம்’ () என்பது காட்டில் மரத்துக்கு மரம் தாவும் குரங்கைப் போல வேகமாக தாவிச் செல்லும்…
அதை அப்படியே எழுதுவது மிகக் கடினம்!
ஆனால், நமக்குத் தோன்றுவதில் எது எழுத்தில் மிளிரும் எது மிளிராது, அது சுவாரசியமானது என்று எழுதி வைத்துப் படித்துப் பார்த்தால்தானே தெரியும்?
எண்ணவோட்டத்திற்கு ஈடுகொடுத்து எழுத / தட்டச்சு செய்ய இயலாது என்ற நிலையில், நாம் குரல் பதிவு செய்து கொள்ளலாம்…
இன்று ஏறத்தாழ அனைவருமே திறன்பேசிகள் (smart phones) வைத்திருக்கிறோம், எல்லா திறன்பேசியிலும் அடிப்படையாகவே ஒரு குரல் பதிவு செயலில் இருக்கும்.
நாம் அதைப் பயன்படுத்த வேண்டும்.
எண்ணங்கள் தோன்றும் போது உடனுக்குடன் அதைக் குரல்பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
எந்த வடிகட்டலும், மட்டுறுத்தலும் இன்றி எல்லாவற்றையும் குரல் பதிவு செய்துகொள்க.
பின், நேரம் கிடைக்கும்போது அக்குரல் பதிவை நிதானமாகக் கேட்டு, அதில் தேவையானதை எழுத்தில் பதித்துக் கொள்ளலாம்.
அந்நிலையில் தேவையான மாற்றங்களையும் செய்து கருத்தை மெருகேற்றலாம்.
குரல் பதிவு செய்து அதைச் சேமிக்கையில் சரியான ஒரு பெயரைக் கொடுத்து சேமித்து வைக்கவும், இல்லையென்றால் பின்னர் எது எது என்று தேடி எடுப்பதில் சிக்கல் ஏற்படும்.
என் பதில் :...
தோன்றுவதையெல்லாம் எழுதிவிட்டால் எழுத்தில் சுவை இருக்காது, நீர்த்துவிடும், வடிகட்ட வேண்டும்!)
நான் இன்னொரு கோணத்தில் இக்கேள்விக்கு விடை தர விழைகிறேன்:
சாதாரணமாக யோசிக்கும்போது நமக்குள் நிறைய தோன்றும், அதிலும் ’எண்ணவோட்டம்’ () என்பது காட்டில் மரத்துக்கு மரம் தாவும் குரங்கைப் போல வேகமாக தாவிச் செல்லும்…
அதை அப்படியே எழுதுவது மிகக் கடினம்!
ஆனால், நமக்குத் தோன்றுவதில் எது எழுத்தில் மிளிரும் எது மிளிராது, அது சுவாரசியமானது என்று எழுதி வைத்துப் படித்துப் பார்த்தால்தானே தெரியும்?
எண்ணவோட்டத்திற்கு ஈடுகொடுத்து எழுத / தட்டச்சு செய்ய இயலாது என்ற நிலையில், நாம் குரல் பதிவு செய்து கொள்ளலாம்…
இன்று ஏறத்தாழ அனைவருமே திறன்பேசிகள் (smart phones) வைத்திருக்கிறோம், எல்லா திறன்பேசியிலும் அடிப்படையாகவே ஒரு குரல் பதிவு செயலில் இருக்கும்.
நாம் அதைப் பயன்படுத்த வேண்டும்.
எண்ணங்கள் தோன்றும் போது உடனுக்குடன் அதைக் குரல்பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
எந்த வடிகட்டலும், மட்டுறுத்தலும் இன்றி எல்லாவற்றையும் குரல் பதிவு செய்துகொள்க.
பின், நேரம் கிடைக்கும்போது அக்குரல் பதிவை நிதானமாகக் கேட்டு, அதில் தேவையானதை எழுத்தில் பதித்துக் கொள்ளலாம்.
அந்நிலையில் தேவையான மாற்றங்களையும் செய்து கருத்தை மெருகேற்றலாம்.
குரல் பதிவு செய்து அதைச் சேமிக்கையில் சரியான ஒரு பெயரைக் கொடுத்து சேமித்து வைக்கவும், இல்லையென்றால் பின்னர் எது எது என்று தேடி எடுப்பதில் சிக்கல் ஏற்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக