கேள்வி : ஒரு கணவன் தன் வாழ்க்கைத் துணைக்கு தரும் நம்பிக்கை வார்த்தைகள் என்னென்ன?
என் பதில் :
கணவன் மனைவியிடம், “நான் இருக்கிறேன், உன்னைப் பார்த்துக் கொள்ள! கவலைப்படாதே! உன் தகப்பனாரிடம் நான் இவ்வாறுதான் வாக்களித்துள்ளேன்”, உன் தகப்பனார் நம்பிக்கையுள்ளதாகக் கூறினார்!
மனைவி, கணவனிடம், “நான் இருக்கிறேன் உன்னைக் கண்ணும் கருத்துமாகக் காக்க, கவலைப்படாதே, உன் தாயிடம் இவ்வாறுதான் வாக்களித்துள்ளேன்”, என்பது! ஆனால் மாமியார் அதனை நம்பினாளா, இவளுக்கு என்ன தெரியும் எனச் சொன்னாளா, மனைவி கணவனிடம் சொல்வதில்லை!
என் பதில் :
கணவன் மனைவியிடம், “நான் இருக்கிறேன், உன்னைப் பார்த்துக் கொள்ள! கவலைப்படாதே! உன் தகப்பனாரிடம் நான் இவ்வாறுதான் வாக்களித்துள்ளேன்”, உன் தகப்பனார் நம்பிக்கையுள்ளதாகக் கூறினார்!
மனைவி, கணவனிடம், “நான் இருக்கிறேன் உன்னைக் கண்ணும் கருத்துமாகக் காக்க, கவலைப்படாதே, உன் தாயிடம் இவ்வாறுதான் வாக்களித்துள்ளேன்”, என்பது! ஆனால் மாமியார் அதனை நம்பினாளா, இவளுக்கு என்ன தெரியும் எனச் சொன்னாளா, மனைவி கணவனிடம் சொல்வதில்லை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக