கேள்வி : வயதாக வயதாக திருமணத்தை பற்றி அதிகம் யோசிப்பது மற்றும் பயம் கொள்வது ஆண்களா /பெண்களா?
என் பதில் :
இருபாலருமே.
20 - 25 = மனதில் ஆசை. ஆனால் தயக்கம். இன்னும் சில காலம் சுதந்திரத்தை அனுபவிப்போமே என்ற எண்ணம். பெற்றோரும் அதிக கவலைப்படுவது இல்லை.
25- 30 = சரியான நேரம் என்ற உணர்வு. பெரும்பாலும் அமைந்துவிடும். எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும். இருந்தும் பெற்றோரும் தீவிரமாக முயன்று நடத்திவிடுவார்கள். சரியான வயது என்பதால் எல்லாம் நலம்.
30–35 = மனதில் ஒரு ஏமாற்றம் ஆனால் நம்பிக்கை இழக்க மாட்டார்கள். அமைவது சிறிது கடினம். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டு வித்தியாசங்களை சற்று சமாதானமாக கையாள்வார்கள். ஹும் கொஞ்சம் காலம் கடந்துவிட்டது என்ற ஆதங்கம். இருந்தும் அப்பாடா என்ற நிம்மதி. பெற்றோர் முயற்சி குறையாது.
35–40 = இதுவரை அமையவில்லையே என்ற மன வருத்தம். இனி அமையுமா என்ற கவலை. பயமாகவும் உருவெடுக்கும். ஆனால் வயதின் முதிர்ச்சி கடைசி சுற்றுக்கு காத்திருக்க வைக்கும். பெற்றோர் நம்பிக்கை இழப்பர். நடப்பது நடக்கட்டும் என விட்டு விடுவர்.
40க்கு மேல்.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று சிலர். இனி எங்கே என்று சிலர். பயம் போய்விடும். சுதந்திரம் பழக்கமாகிவிடும். சிலர் ஞானிகள் ஆகிவிடுவார்கள்.
பெற்றோர்கள் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று அமைதி அடைந்து விடுவார்கள்.
என் பதில் :
இருபாலருமே.
20 - 25 = மனதில் ஆசை. ஆனால் தயக்கம். இன்னும் சில காலம் சுதந்திரத்தை அனுபவிப்போமே என்ற எண்ணம். பெற்றோரும் அதிக கவலைப்படுவது இல்லை.
25- 30 = சரியான நேரம் என்ற உணர்வு. பெரும்பாலும் அமைந்துவிடும். எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும். இருந்தும் பெற்றோரும் தீவிரமாக முயன்று நடத்திவிடுவார்கள். சரியான வயது என்பதால் எல்லாம் நலம்.
30–35 = மனதில் ஒரு ஏமாற்றம் ஆனால் நம்பிக்கை இழக்க மாட்டார்கள். அமைவது சிறிது கடினம். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டு வித்தியாசங்களை சற்று சமாதானமாக கையாள்வார்கள். ஹும் கொஞ்சம் காலம் கடந்துவிட்டது என்ற ஆதங்கம். இருந்தும் அப்பாடா என்ற நிம்மதி. பெற்றோர் முயற்சி குறையாது.
35–40 = இதுவரை அமையவில்லையே என்ற மன வருத்தம். இனி அமையுமா என்ற கவலை. பயமாகவும் உருவெடுக்கும். ஆனால் வயதின் முதிர்ச்சி கடைசி சுற்றுக்கு காத்திருக்க வைக்கும். பெற்றோர் நம்பிக்கை இழப்பர். நடப்பது நடக்கட்டும் என விட்டு விடுவர்.
40க்கு மேல்.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று சிலர். இனி எங்கே என்று சிலர். பயம் போய்விடும். சுதந்திரம் பழக்கமாகிவிடும். சிலர் ஞானிகள் ஆகிவிடுவார்கள்.
பெற்றோர்கள் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று அமைதி அடைந்து விடுவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக