கேள்வி : பெரும்பாலான மக்களுக்குத் தெரியாத ஏதேனும் பெண்களின் வெற்றிக் கதைகள் உங்களுக்குத் தெரியுமா?
பதில் :...
மருத்துவர் சாரதா மேனன் அவர்கள் !
பைத்தியம் என்று கட்டி போட்டு , அடித்து உதைத்து , பேய் பிசாசு என்று கட்டிப்போட்டு, உடுக்கை அடித்து, மாந்திரிக வேலைகள் செய்து கொண்டிருந்தார்கள் !
அந்த காலகட்டத்தில் சைக்யாற்றி (Psychiatry) என்கிற மனோ தத்துவ நிபுணர்கள் மிக குறைவு . அப்போதில் இருந்து இவர்கள் உழைப்பால் , இவர்கள் கொடுத்த மருந்து இவற்றை சாப்பிட்டு பல பேர் வாழ்வு பெற்றனர்
சென்னை schizophrenia ரிசர்ச் சென்டரை துவக்க காரணமாக இருந்தவர் இந்த அம்மையார் ! தமிழ் நாட்டின் உயரிய விருதான அவ்வை அவார்ட் பெற்றவர் ! அப்பொழுது முதல்வராக இருந்த ஜெயலலிதா அம்மா
இந்த சென்டர் துவங்கவும் உதவி செஞ்சாங்க !
பத்ம பூஷன் விருதும் பெற்றவர்
சச்சீஸ்ஒபிரேனிய ( schizophrenia) போன்ற கொடிய மனோ வியாதி பைபோலார் (bipolar) மற்றும் மேனிக் டிப்ரெஸ்ஸின் ( manic depression) மற்றும் சில கொடிய வகையான OCD இதெல்லாம் சாவை விட கொடுமையா இருக்கும் !
ஆண் பெண் வித்தியாசம் பார்க்காமல் இப்படி பட்ட கஷ்டமான துறையில் டாக்டர் சாரதா மேனனின் பங்கு மிகவும் அதிகம்
அந்த நோயாளிகள் கேள்வி கேட்டா கூட முகத்தில் துப்பலாம் , மருத்துவரை அடிக்கலாம் , இன்னும் என்னென்னமோ வகையில் புரியாமல் படுத்தலாம் !
சங்கிலில் கட்டி வைத்து அடித்து துவைத்த காலங்களில் மன நோயும் ஒரு வகை கெமிக்கல் நோய் தான் ! அவர்கள் பாவிகள் இல்லை என்று இந்தம்மா அவர்களுக்கு உய்வை கொடுத்தார்கள் !
வெள்ளை புடவையிலும் நகை அணியாமலும் ஆயிரக்கணக்கான மன நோயாளிகக்கு வாழ்வு , ஒரு இடம் மற்றும் பாதை அமைத்து கொடுத்தவர் டாக்டர் சாரதா மேனன்
இப்படிப்பட்ட அதே பாணி நகை இல்லை , ஆடம்பரம் இல்லை சேவையே வாழ்க்கையாக வாழ்ந்தவர் கேன்சர் மருத்துவர் சாந்தா ! இவர்கள் யாவரும் தன் தொழிலுக்கு அர்ப்பணித்து கொண்டு திருமணம் செய்யாதவர்கள் என்பது குறிப்பிட தக்கது
பலரின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்தவர் Dr Sharada Menon ! அம்மா.
பதில் :...
மருத்துவர் சாரதா மேனன் அவர்கள் !
பைத்தியம் என்று கட்டி போட்டு , அடித்து உதைத்து , பேய் பிசாசு என்று கட்டிப்போட்டு, உடுக்கை அடித்து, மாந்திரிக வேலைகள் செய்து கொண்டிருந்தார்கள் !
அந்த காலகட்டத்தில் சைக்யாற்றி (Psychiatry) என்கிற மனோ தத்துவ நிபுணர்கள் மிக குறைவு . அப்போதில் இருந்து இவர்கள் உழைப்பால் , இவர்கள் கொடுத்த மருந்து இவற்றை சாப்பிட்டு பல பேர் வாழ்வு பெற்றனர்
சென்னை schizophrenia ரிசர்ச் சென்டரை துவக்க காரணமாக இருந்தவர் இந்த அம்மையார் ! தமிழ் நாட்டின் உயரிய விருதான அவ்வை அவார்ட் பெற்றவர் ! அப்பொழுது முதல்வராக இருந்த ஜெயலலிதா அம்மா
இந்த சென்டர் துவங்கவும் உதவி செஞ்சாங்க !
பத்ம பூஷன் விருதும் பெற்றவர்
சச்சீஸ்ஒபிரேனிய ( schizophrenia) போன்ற கொடிய மனோ வியாதி பைபோலார் (bipolar) மற்றும் மேனிக் டிப்ரெஸ்ஸின் ( manic depression) மற்றும் சில கொடிய வகையான OCD இதெல்லாம் சாவை விட கொடுமையா இருக்கும் !
ஆண் பெண் வித்தியாசம் பார்க்காமல் இப்படி பட்ட கஷ்டமான துறையில் டாக்டர் சாரதா மேனனின் பங்கு மிகவும் அதிகம்
அந்த நோயாளிகள் கேள்வி கேட்டா கூட முகத்தில் துப்பலாம் , மருத்துவரை அடிக்கலாம் , இன்னும் என்னென்னமோ வகையில் புரியாமல் படுத்தலாம் !
சங்கிலில் கட்டி வைத்து அடித்து துவைத்த காலங்களில் மன நோயும் ஒரு வகை கெமிக்கல் நோய் தான் ! அவர்கள் பாவிகள் இல்லை என்று இந்தம்மா அவர்களுக்கு உய்வை கொடுத்தார்கள் !
வெள்ளை புடவையிலும் நகை அணியாமலும் ஆயிரக்கணக்கான மன நோயாளிகக்கு வாழ்வு , ஒரு இடம் மற்றும் பாதை அமைத்து கொடுத்தவர் டாக்டர் சாரதா மேனன்
இப்படிப்பட்ட அதே பாணி நகை இல்லை , ஆடம்பரம் இல்லை சேவையே வாழ்க்கையாக வாழ்ந்தவர் கேன்சர் மருத்துவர் சாந்தா ! இவர்கள் யாவரும் தன் தொழிலுக்கு அர்ப்பணித்து கொண்டு திருமணம் செய்யாதவர்கள் என்பது குறிப்பிட தக்கது
பலரின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்தவர் Dr Sharada Menon ! அம்மா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக