கேள்வி : வயது ஏற ஏற மகிழ்ச்சி வருவதற்கு உளவியல் காரணம் என்ன?
என் பதில் :..
நாளையை பற்றிய கவலை ஏதும் இல்லாமல் இருக்கலாம்.. அப்படியே இருந்தாலும் அது ஒரு பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம்..
எந்த வேலையையும் பெண்டிங் ல போடாம உடனே உடனே செஞ்சு முடிச்சுறுவிங்க போல.. அதுனால வர சந்தோசம் போல..
அதட்டி உருட்டி மிரட்டி வைக்க யாரும் இல்லாம இருக்கலாம்.
உங்களுக்கு கோல்ஸ் ஏதெனும் இருந்து நீங்கள் அதை achieve பண்ணியிருக்கலாம். அதாவது fulfilment feeling.
வாழ்க்கையின் மதிப்பை ஆழமாகப் புரிந்து கொள்ள தொடங்கியிருக்கலாம்.
வாழ்க்கையின் விசித்திரங்களை புரிந்துகொள்வதற்கும் கையாளுவதற்கும் அதிக திறன் வளர்ந்து கொண்டே இருக்கலாம்.
சின்ன பிள்ளை தனமான எதிர்பார்ப்புகள் குறைந்து கொண்டே இருக்கலாம்.
நிகழ்காலத்தில் மட்டுமே வாழக்கூடிய திறன் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் இருக்கலாம்.
சூழ்நிலைகளை இன்னும் நேர்மறையாகக் காணும் பகுத்தறிவை(maturity) பெற்றிருக்கலாம்.
இன்னும் நிறைய இருக்கலாம். எனக்கு அதை புரிந்து கொள்ள அவ்வளவு பகுத்தறிவு இன்னும் வளரவில்லை.
மகிழ்ச்சியாக இருப்பதும் அது கூடிக் கொண்டே செல்வதும் நல்ல விஷயம் தான்..
நாம் மகிழ்ச்சியாக இருந்தால் நம்மை சுற்றிஇருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும்.
வயது ஏற ஏற மகிழ்ச்சி வருவதற்கு இந்த உளவியல் தான் காரணம் ...
வாழ்க்கை ..வாழ்வதற்கே .....
என் பதில் :..
நாளையை பற்றிய கவலை ஏதும் இல்லாமல் இருக்கலாம்.. அப்படியே இருந்தாலும் அது ஒரு பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம்..
எந்த வேலையையும் பெண்டிங் ல போடாம உடனே உடனே செஞ்சு முடிச்சுறுவிங்க போல.. அதுனால வர சந்தோசம் போல..
அதட்டி உருட்டி மிரட்டி வைக்க யாரும் இல்லாம இருக்கலாம்.
உங்களுக்கு கோல்ஸ் ஏதெனும் இருந்து நீங்கள் அதை achieve பண்ணியிருக்கலாம். அதாவது fulfilment feeling.
வாழ்க்கையின் மதிப்பை ஆழமாகப் புரிந்து கொள்ள தொடங்கியிருக்கலாம்.
வாழ்க்கையின் விசித்திரங்களை புரிந்துகொள்வதற்கும் கையாளுவதற்கும் அதிக திறன் வளர்ந்து கொண்டே இருக்கலாம்.
சின்ன பிள்ளை தனமான எதிர்பார்ப்புகள் குறைந்து கொண்டே இருக்கலாம்.
நிகழ்காலத்தில் மட்டுமே வாழக்கூடிய திறன் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் இருக்கலாம்.
சூழ்நிலைகளை இன்னும் நேர்மறையாகக் காணும் பகுத்தறிவை(maturity) பெற்றிருக்கலாம்.
இன்னும் நிறைய இருக்கலாம். எனக்கு அதை புரிந்து கொள்ள அவ்வளவு பகுத்தறிவு இன்னும் வளரவில்லை.
மகிழ்ச்சியாக இருப்பதும் அது கூடிக் கொண்டே செல்வதும் நல்ல விஷயம் தான்..
நாம் மகிழ்ச்சியாக இருந்தால் நம்மை சுற்றிஇருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும்.
வயது ஏற ஏற மகிழ்ச்சி வருவதற்கு இந்த உளவியல் தான் காரணம் ...
வாழ்க்கை ..வாழ்வதற்கே .....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக