வெள்ளி, 17 ஜூலை, 2020

கேள்வி : உங்களை மெய் சிலுக்க செய்த சில பட காட்சிகள் அல்லது பாடல் வரிகள் என்ன?

என் பதில் :..


ஹாரிஸ் ஜெயராஜின் மெல்லிசையில் ஹரிஹரன் குரலில் வந்த இந்த பாடல், நம் எண்ணங்களுக்கு உயிர் கொடுத்தால் எப்படி இருக்கும்.. அதுபோல... தனிமையின் சுதந்திரமாய், நம் மனதை வருடி செல்லும்…
உப்பு கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும்,
உப்பு தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது,
மலையில் விழுந்தாலும் சூரியன் மறித்து போவதில்லை,
நிலவுக்கு ஒளியூட்டி தன்னை நீட்டித்து கொள்கிறதே.
மேகமாய் நானும் மாறேனோ அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ!
சூரியன் போலவே மாறேனோ என் ஜோதியில் உலகை ஆள்வேனோ!
ஜனனம் மரணம் அரியா வண்ணம் நானும் மழை துளி ஆவேனோ!

https://youtu.be/D73-bfj0LqE

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக