திங்கள், 2 அக்டோபர், 2017

இன்று : 03-10-2017 செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணி

6-ம் ஆண்டு உடுமலை புத்தகத் திருவிழா 2017

செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 8 முடிய ...

தினசரி காலை 11 மணி முதல் இரவு 9.00 மணிவரை


தலைமை :திரு .S .அந்தோணிராஜ் அவர்கள் ,முதன்மை நிர்வாகி ,விண்ட் கேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் ,குடிமங்கலம் உடுமலை


முன்னிலை : C .விஜயலட்சுமி அவர்கள் ,தலைமையாசிரியர் பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ,உடுமலை

பேராசிரியர் .P .திருமாவளவன் அவர்கள் ,அரசு கலைக்கல்லூரி ,உடுமலை

திரு .K .திருநாவுக்கரசு ,அவர்கள் ,ஆயுள் காப்பீட்டு கழகம் உடுமலை

திரு .சத்யம் P .பாபு அவர்கள் அவர்கள் ,சத்யம் சோசியல் சர்வீஸ், உடுமலை



வரவேற்புரை :திரு .ஹென்றி டேனியல் , அவர்கள் .



கருத்துரை ....வேளாண்மைச்செம்மல் திரு .கோ .சித்தர் அவர்கள் ,இயற்கை மருத்துவர் மற்றும் இயற்கை வேளாண்மை வல்லுநர் ,
"நலமும் வளமும் உணர்வாலே.... "


திரு .M .சின்னத்துரை அவர்கள் ,புதுக்கோட்டை ..
"அக்னி குஞ்சொன்று .."


நன்றியுரை : திரு .R .ஓம் .பிரகாஷ் அவர்கள்

புத்தக திருவிழா செய்தி தொடர்பாளர் :சிவக்குமார் ...









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக