புதன், 18 அக்டோபர், 2017

Sivakumar Kumar
மலரும் நினைவுகள் ....
நம்மாழ்வார் வானகம் செல்லும் வழியில் ...அரண்மனை இருக்கிறதே ...நமது சொந்தம் என்று தெரியாது ...பழமையான ,பாரம்பரியம் மிக்க வீடுகள் ,அரண்மனைகள் ..பார்க்கும் ஆர்வம் எல்லாருக்கும் வருவது இயல்புதானே ..அந்தமுறையில் இந்தப்புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம் ...
 
கடவூர் பாரம்பரியமிக்க வீடு மற்றும் முத்தாலம்மன் கோவில் ....எனது நண்பர் விவசாயி ,மற்றும் எழுத்தாளர் ...சமூக ஆர்வலர் ..சுபாஷ் கிருஷ்ணசாமி அவர்களுடன் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக