புதன், 4 அக்டோபர், 2017

உடுமலை காற்றலைக்கு சக்தி அதிகம் போலும் ...இன்றைய உடுமலை புத்தக திருவிழா ...புது சொந்தம் நட்பாக கிடைத்தது ...தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து ...திரு .தனசேகர் அவர்கள் அறிமுகம் ...இந்த வாய்ப்பு ..வசந்தம் குழுவிலிருந்து கிடைத்த சொந்தம் ...திரு தங்கவேலுசாமி ..மாமா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் ...நடந்த கொண்டிருந்த புத்தக திருவிழா நிகழ்ச்சியில் சரியாக அவரிடம் பேசமுடியவில்லை ...கொஞ்சம் வருத்தம் ..திரு .தனசேகர் அவர்கள் ,உடுமலை குடிமங்கலம் கமேஷா காற்றாலை மின் உற்பத்தி நிறுவனத்தில் ப்ரொஜெக்ட்டில் பணிபுரிபபவர் என்று தெரிவித்தார் ..என்னையும் அறிமுகம் செய்துகொண்டேன் ..சொந்தங்கள் இனி தொடரும் ....வாழ்த்துக்கள் .. 

தங்கவேல்சாமி  மாமா இனி கவலை கொள்ளத்தேவையில்லை ...250 ஆண்டுகளுக்கு முன் இருந்த பாளையங்களை ..இன்றைய இளைய சமுதாயம் முகநூல் ,வாட்ஸாப்ப் மூலம்  நம் சொந்தங்களை ஒருங்கிணைத்து கொண்டு வந்துவிடலாம் ..நம் எதிர்கால கம்பள குழந்தைச்செல்வங்களுக்காக .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக