வியாழன், 26 அக்டோபர், 2017

இன்று நம்ம புது  மாப்பிள்ளை T .சண்முகவடிவேல் -K கௌசல்யாதேவி ...அவர்களின் திருமண வரவேற்புவிழா -

இடம் :உடுமலைப்பேட்டை ..வாணி மஹால் .
நாள் :. 26-10-2017 வியாழக்கிழமை ...

கம்பள விருட்சத்தின் அறக்கட்டளை உறுப்பினர் ...திருமண விழா அருமையான ..நம் இளையசொந்தங்களுடன் கலந்துகொண்டது மிக்க மகிழ்ச்சி ...மணமக்களுடன் சேர்ந்து கேக் வெட்டி திருமண நிகழ்வுக்கு வந்திருந்த அனைவர்க்கும் வழங்கி  கொண்டாடியது புதுமையாகவும் இருந்தது ..திருமண நிகழவிற்கு வரும்போது யார் தெரிந்த நபர்கள் வருவர்களாக ..அறிமுகமாகி இருந்தால் பரவாயில்லை என்று ..கொஞ்சம் தயக்கத்துடன் வந்தேன் ..திருமண மஹாலில் முதலில் சந்தித்தது நம்ம மாப்பிள பெருமாள்சாமி யை தான் அடுத்த திருமணம் அனேகமாக உங்களுடையது தான் என்று நினைக்கிறன் வாழ்த்துக்கள் அடுத்தது நம்ம தூத்துக்குடி சிங்கக்குட்டி கார்த்தி ஸ்மார்ட் தான் ...தம்பி எப்பவும் ஸ்மார்ட் தான்  ,முதல் முறையாக இளையசொந்தங்களுடன் சேர்ந்து அறிமுகப்படுத்திக்கொண்டது இளைய சொந்தங்களுக்கு புது உற்சாகத்தையும் தந்தது வெகுஅருமை .வந்திருந்த புது இளையசொந்தகளுக்கு .அவர்க்ளின் பணி ,வேலைவாய்ப்பு ,எந்த ஊர் என்று தெரிந்துகொள்வதற்கு நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது ..கம்பள விருட்சம் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் ,முதல் முறையாக கொடுங்கியம் செந்தில் குமார் கன்ணுசாமி அவர்களின் திருமணவிழாவில் ஆரம்பித்தது ..கம்பள விருச்சம் விதைகளாக விழுந்து செடிகளை வளர்ந்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது ..கம்பள விருட்சம் அறக்கட்டளை   மணமக்களுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக