என் அருமை தம்பி ..பொறியாளர்கள் .....A .ஆதித்ய வெங்கடேஷ் .B .E ..Weds ...T .தனநந்தினி ..B .E
உடுமலைப்பேட்டை கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக திருமண நாள் வாழ்த்துக்கள் ..
A .ஆதித்ய வெங்கடேஷ்ன் தந்தை ..S அசோகன் (ஜெர்மனி )அவர்களை பற்றி சிறு குறிப்பு
நமது கம்பள சமுதாயத்தின் இளைஞர்கள் ,பெண்குழந்தைகள் ..கல்வி வளர்ச்சிக்கு ஆர்வமும் கொண்டவர் ..எனக்கு தெரிந்து 10 வருடங்களுக்கு மேல் நிதி உதவிகள் செய்துள்ளார்கள் ..இதை கூட அவர் சொல்லவில்லை ..அவரால் பயனடைந்தவர்கள் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன் ..இவரை முதன் முதலாக நான் சந்தித்தது திருப்பூரில்.. எத்தலப்ப மகாஜன சங்கம் நடத்திய நம் சமுதாய குழந்தை செல்வங்களுக்கு கல்வி ஊக்க தொகை அளித்து தனது சமுதாய உணர்வை வெளிப்படுத்தியுள்ளார் ...தற்பொழுதும் தொடர்கிறது ..முதன் முதலில் இரண்டு வருடங்களுக்கு முன் கம்பள விருட்சம் அறக்கட்டளை ஆரம்பிக்கும் பொழுது ...முதல் மனிதராக வந்து அறக்கட்டளை உறுப்பினராக சேர்ந்து நமது கம்பள விருட்சம் அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தார்.கம்பள விருட்சம் அறக்கட்டளையின் முதல் முத்தான ஆலோசகர் ....நமது திருப்பூர் மாப்பிள்ளை கார்த்திகேயன் அவர்களின் மூலம் இந்த நன்கொடை அளித்தார் ..இப்பொழுதும் நம் கம்பள குழந்தை செல்வங்களுக்கு நமது அறக்கட்டளை மூலம் கல்வி நிதிஉதவி அளித்துக்கொண்டுள்ளார் ... வெளிநாட்டில் பணிபுரிந்தாலும் அவரது நினைவுகள் முழுவதும் ..நம் கம்பள சமுதாய குழந்தை செல்வங்கள் கல்வி வளர்ச்சியின் மீது இருக்கும் ..மாதம் ஒருமுறை என்னிடம் அறக்கட்டளையின் செயல்பாடுகளை கேட்டு அறிந்துகொள்வார்..
மலரும் நினைவுகள் ....
இன்று மாலை ...🌷🌷🌷திருமண வரவேற்பு ...🌷🌷பொள்ளாச்சி (ஜூலை 5..2018)
நம் கம்பளத்து வீட்டு கல்யாணம் ...கோவை சாலையின் வலதுபுறம் அமைந்த முருகன் கல்யாண அரங்கம் ...வரவேற்பு ..காஷ்மீர் பகுதியில் சென்றது போன்று அப்படியொரு ஜில்லென்ற மண்டபம் ...திருமண வீட்டார் ஜில்லென்ற மனம் போன்ற திருமண மேடை ..அழகான பசுமை மாற மனம் போன்ற திருமண தம்பதிகள் ..வாழ்க்கையில் முதல் அடியெடுத்து வைக்கும் நல் உள்ளங்களுக்கு கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக திருமண வாழ்த்துக்கள் ...மணமக்களை நம் கார்த்தி SR ..செந்தில் கெமிஸ்ட்டரி,தம்பி மனோஜுடன் ..எங்கள் வீட்டு செல்ல குழந்தை சாய் நந்தகிஷோருடனும் மேடையில் சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு ...அழகான புகைப்படம் கேமராவின் கண்களில் காட்சி கொடுத்துவிட்டு ...சிறு மணித்துளிகள் சொந்தங்களுடன் மனம் விட்டு பேசிவிட்டு ...அப்படியே மண்டபம் கீழ் தளத்தில் ...தினம்தோறும் ..சாப்பாடு ,கொழம்பு ,ரசம் ,பொரியல் ...என்று எதிர்பார்த்து போனால் நாவிற்கு பிடித்த ..குஜராத்தி வீட்டு சமையல்(நாளை பெயர்கள் சொல்கிறேன் ) ...பெயர் வேற தெரியாமல் வயிற்றுக்கு உணவளித்து வெளிவந்தது ...மிக்க மகிழ்ச்சி ..நம் சொந்தங்களை விட ...ஏதோ குஜராத்தி ,ராஜஸ்தான் ...ராஜாக்கள் வீட்டு கல்யாணத்திற்கு சென்று வந்த உணர்வு ...நாளை காலையும் செல்லவேண்டும் ..இன்னும் இருக்கிறது சொல்வதற்கு ..நாளை சந்திப்போம் ..இது நம்ம வீட்டு கல்யாணம்...... 👍🌷🌷
மலரும் நினைவுகள்களோடு என் அருமை தம்பி ஆதி நந்தினி பாப்பாவிற்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ....
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக