ஞாயிறு, 18 ஜூலை, 2021

திருக்கோயில்களில் 'பரிவட்டம்' கட்டுதல்

.தமிழர் பாரம்பரியம் ...

திருக்கோயில்களில் 'பரிவட்டம்' கட்டுதல் இன்றும் காணும் பெருவழக்கு. உயர்ந்த பட்டாடையைத் தலையைச் சூழத் தொங்கலுடன் கட்டுதல் பரிவட்டம் எனப்படும். கோயில் வரவேற்பு மங்கல நிகழ்வாகப் பெருய தக்கார்க்குச் செய்வதாய் அமைகின்றது. முந்தை மன்னர்கள் காலத்தில் அலுவல் அடையாளமாக அரசன் வழங்கிய சின்னமாகவும் பரிவட்டம் திகழ்ந்துள்ளது🥰🥰🥰📚📚📚✍️✍️✍️✍️


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக