ஆற்றல் நிறைந்தவனாக
இருப்பதைக் காட்டிலும்
நேர்மையானவனாக இருப்பது
மேலானது..........!
துயரங்களைத் தாங்கிக் கொண்டுதான் உயரங்களை எட்டி பிடிக்க முடியும்.
எல்லையற்ற வானமே எனது எல்லை என்று வாழ்க்கைக் கூட்டைக் கட்டுங்கள்.
உயர் சிந்தனைகளை சிந்தைக்குள் செலுத்தினால், வாழ்க்கை வளப்படும். உங்கள் வசப்படும்.
அப்போது தான் வாழ்க்கை பயணம் சிறக்கும்!...!...!!.!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக