சனி, 9 நவம்பர், 2019

டீன் தயால் உபாத்யாயா கிராமின் கௌசல்யா யோஜனா (DDU-GKY) என்ற மத்திய அரசு திட்டத்தின் கீழ் 

நமது ஊரில் 10ம் வகுப்பு 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளோமா படித்து அதற்கு மேல் படிக்க வசதியில்லாதவர்களுக்கும், பட்ட படிப்ப படித்துவிட்டு வேலை இல்லாதவர்களுக்கும் , 3மாதங்கள் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தருகிறது. 
வேலை :

1. சிஎன்சி ஆபரேட்டர்(CNC), ரோபோடிக் வெல்டர்(Robotics Welder), உற்பத்தி உதவியாளர்(Production Assistant), இயந்திர மற்றும் மின் பராமரிப்பு(Mechanical and Electrical Maintenance,ஃபேப்ரிகேஷன் ஃபிட்டர்(Fabrication Fitter).. (ஆண்)
ஆண் வயது வரம்பு (19-28)

2. இன்வெண்ட்டரி  கிளெர்க் Inventory clerk (பெண்)
பெண் வயது வரம்பு (19-26)
அனைத்து வகைகளும் தகுதியானவை

இந்த 3மாத கால பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் 3மாத பயிற்சி காலத்திற்கு தங்குமிடம், உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
நீங்கள் செய்யவேண்டியது பயிற்சி வகுப்புக்கு முன்பதிவு செய்து பயனடைந்தால் போதுமானது.
12.11.2019க்குள் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.    நவம்பர் மாதம் முதல் பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கப்பட உள்ளது.
எனவே நமது இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு இந்த செய்தியை நமது ஊரில் இருக்கும் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துவம்  அனைத்து மாவட்ட மாணவ, மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். சென்னையில்  இதற்கான பயிற்சி மையம் செயல்படுகிறது. முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

முன்பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்.
1.ஆதார் கார்டு
2.ரேசன் கார்டு(ஸ்மார்ட் கார்டு )
3.மாற்றுச் சான்றிதழ் (TC)(ஒரிஜினல் / ஜெராக்ஸ்)
4.மதிப்பெண் சான்றிதழ்,(ஒரிஜினல் / ஜெராக்ஸ்)
5.சாதிச்சான்றிதழ்
6. 100 நாட்கள் அட்டை
6.புகைப்படம் 3nos

பயிற்சி  :
GENERAL DUTY ASSISTANT ( பொது சேவை உதவியாளர்) (Assistant Nursing )👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕

தகுதி  : 10ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி

தேவைப்படும் நபர்கள்:

திருப்பூர் - 39

வயது : 19 - 30 (பெண்கள் மட்டும் 2001 ஆம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள்)

முக்கிய குறிப்பு...

இந்த சலுகை கிராமம்,ஊராட்சி,பேரூராட்சியில் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

மேலும் விவரங்களுக்கு -தொகுதி வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Co -Ordinater )- 6379912138 இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக