திங்கள், 20 நவம்பர், 2017


Listen Dude if u Say Something wrong about Me..!

இங்க Hero-லாம் உருவாக்கப்பட மாட்டாங்க..! 

நாமலே உருவாயிக்கனும்..!! ♥...என்ற கலக்கும் வார்த்தைக்கோளோடு ..அறிமுகம் ..

நம்ம மாப்பிளைகளில் தனித்துவமாக தனக்கென்று ஒரு பாணி ...செல்லப்பெயரே  பில்லா கிருஷ்ணா ....நம் உடுமலையின் இளைய சமுதாயத்தின் செல்லமாக DJ  என்று அழைக்கப்படுபவர் ..N .கிருஷ்ணகுமார் ...மாப்பிளையின் சொந்த கிராமம் உடுமலை அருகே உள்ள பொன்னேரி ..அழகுதவிலும்  பழமைவாய்ந்த காளியம்மன் குடிகொண்டுள்ள ஊர் ...சுற்றியும் மக்கானியும் ,தென்னையும் சூழந்த ஊர் ..நம்ம மாப்பிளையை முதன் முதலில் சந்தித்தது ..எங்கள் குலதெய்வம்  திருவிழா அன்று நாலுகாட்டி நட்டி தாத்தன் கோவிலில் ..பெயரை கேட்டவுடேனே மாப்பிளையை பிடித்துவிட்டது ..எப்பொழுதும் தீப்பொறி கிளம்பும் வேகமாக செயல்பாடு ..தீர்க்கமான முடிவு ..தான் எடுக்கும் முடிவில் எந்த தோல்வியும் இல்லாமல் வாழ்க்கை சக்கரத்தை சுழலுபவர் ..
இவர் தந்தை பெயர் .திரு நேரு ...அதனால் என்னவோ நேர்கொண்டப்பார்வை ..யாருக்கும் வளைந்துகொடுக்காத செயல்கள் மாப்பிள்ளையிடம் கற்றுக்கொள்ளவேண்டியது ..தாயார் பெயர் :திருமதி .N .மகேஸ்வரி ...கிருஷ்ணா ஒரு தங்கை செல்வி .கீர்த்தி ...இவரும்  அவர் குடும்பத்தில் முதல் இன்ஜினியரிங் பட்டதாரி ...பாலமன்னன் குலம் அழகான குடும்பம் ..நம்ம மாப்பிள படித்தது ..டிப்ளமோ இன்போர்மஷன் டெக்னாலஜி ..அதன்பின் ..கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் ...in Pollachi institute of engineering...முடித்துவிட்டு ..யாருடைய வழிகாட்டுதல் இல்லாமல் ..தன் சொந்த முயற்சியோடு ..தற்பொழுது தனியார் நிறுவனத்தில் KLENEPAKS INDIA PVT LIMITED  நிர்வாக பொறுப்பில் உள்ளார் ..

மாப்பிளைக்கு எப்பொழுதும் நம் சிறு வயதில் இருந்தே சமுதாய அக்கறையுடன் தன் பெற்றோர்கள் வளர்த்துஉள்ளனர் ..கல்வியில் ,பணியில் எந்த உயரத்துக்கு சென்றாலும் ..நம் கலாச்சாரம் ,பண்பாடு ..விட்டுக்கொடுக்காமல் ..தன்னை சுற்றி இருக்கும் சொந்தங்களையும் ..வழிகாட்டி முன்னேற்ற பாதையில் வழிநடத்தி கொண்டவருபவர் ..கோவில் விழா ...கலாச்சாரம் தொடர்பான விழா என்றால்  தன் இளைய பட்டாளங்களுடன் ...தேவராட்டம் ,நிகழ்வுகளை நடத்திக்கொண்டு வருபவர் ..நமது உடுமலை அருகே உள்ள அமராவதி நகர் இந்திய ராணுவப்பள்ளிக்கு சென்று அங்கு இருக்கும் மாணவர்களுக்கு நம் தேவராட்ட கலையை பயிற்சி அளித்து ..அவர்களுக்கு நம் விடுதலை போரில் பங்குபெற்ற கட்டபொம்மன் ,தளி எதுலப்பர் ,விருப்பாச்சி கோபால் நாயக்கர் ஆகியோர் வரலாறுகளை ராணுவப்பள்ளியில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்கு சொல்லித்தந்து உற்சாக படுத்தி நாட்டு பற்றை அளித்திவருகிறார் ..இந்த சிறுவயதில் ..நம் சமுதாய மக்கள் ..இவரிடம் கற்கவேண்டிய பாடமும் கூட ...

வாழ்க்கையில் முன்னேற ..நம் சமுதாய சொந்தங்களுக்கு இன்றய இளையதலைமுறை குழந்தைகள் வழிகாட்டிககளாக உள்ளனர் என்பது எனக்கு மாற்றட்ட மகிழ்ச்சி .









Krishna Kumar

Father name S.Nehru

Mother name N.Meheswari

Sister name Keerthi

Balamanna kulam

Diploma in Information technology @ N.V poly techninc college Pethappam patti

Studied  Engineering

Computer Engineering in Pollachi institute of engineering


First graduate from my family

Proud to first engineer in my Village,Ponneri😎

Working as system admin of Klenepaks india pvt.ltd Banglore


Transfered 8 th month before to Udumalpet branch as a Branch incharge and System admin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக