வியாழன், 30 நவம்பர், 2017

இன்று நடந்த திருமண வரவேற்பு நிகழ்வு
மணமக்கள் -சு.பரமசிவன் -க .கோகிலா ..மணமக்களுக்கு கம்பள விருட்சம் அறக்கட்டளையின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நம் அறக்கட்டளையின் உறுப்பினர்களும் கலந்துகொண்டு ..மணமக்களுக்கு கேக் வெட்டி இனிப்புடன் சந்தோசத்தை கொண்டாடி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தது இன்றய புதிய தலைமுறையின் திருமணவிழா கொண்டாடியது மிக்க மகிழ்ச்சி ..

மணமக்கள் இன்று அறக்கட்டளைக்கு நம் சமுதாயசொந்தங்கள் பயனடையும் வகையில் தங்களை உறுப்பினர்களாக சேர்த்து கொண்டு ..தங்களின் திருமணத்தின் ஒரு புதிய நிகழ்வாக அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தது அறக்கட்டளையின் உறுப்பினர்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்தது மற்றட்ட  மகிழ்ச்சி .நம் கம்பள விருட்சத்தின் கிளைகளை படற செய்துள்ளனர்.

நம் அறக்கட்டளையின் உறுப்பினர் நம்ம மாப்பிளை மனோகர் ..நம் சொந்தங்களை இன்று அறிமுகப்படுத்தினார் ..அவர்களுக்கு நம் அறக்கட்டளையின் சார்பில் புதிய தொழில் தொடங்க ஆலோசனையும் வழங்கியது  மனநிறைவை அளித்தது ..நன்றி மனோகர் மாப்பிள ..

இனிவரும் திருமணநிகழ்வுகள் .கோவில் விழாக்களில் இந்த நடைமுறை அறக்கட்டளையின் சார்பில் உறுப்பினர்கள் நம் இளைய சமுதாயத்துக்கு உதவும் வகையில் இனி நிகழ்வுகள் நடைபெறும் ..

திருமண நிகழ்வில் நம் ராஜகம்பள மணமேடை பற்றி செய்திகளை நம் இளைய சொந்தங்களுக்கு தெரிவித்து ராஜகம்பள திருமண தகவல் மையத்தில் பதிய தொடர்பு எண் அளித்து அறக்கட்டளையின் சார்பாக இணைத்ததில் மிக்க மகிழ்ச்சி ...தொடரும் கம்பள விருட்சத்தின் கிளைகளை விரிவடைய செய்யும் ...கம்பள விருட்சம் உறுப்பினர்கள் ,செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டது திருமணவிழா மனதிற்கு ஆத்ம திருப்தி
விழாவாக  அமைந்தது ...













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக