புதன், 1 நவம்பர், 2017

மழை ...வானிலை ...மகிழ்ச்சி


தொடங்கப்போகுது இடியுடன் கூடிய கனமழை...! .கையில் குடையுடனே இருங்கள்....


தமிழகத்தில் மீண்டும் மாலை, இரவு நேரத்தில் மட்டும் கொட்டோ கொட்டுனு கொட்டப்போகுது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,சென்னையை பொறுத்தவரையில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்


தொடங்கப்போகுது இடியுடன் கூடிய கனமழை...! .கையில் குடையுடனே இருங்கள்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக