புதன், 19 மே, 2021

 உடுமலைப்பேட்டை ,கரட்டுமடம் காந்தி கலாநிலையம் முன்னாள் மாணவர் கார்மேகம் சேலம் மாவட்ட ஆட்சியரகாப் பொறுப்பேற்றுள்ளார்.📚📚✍️✍️🥰🥰👍👍⛱️🙏



தமிழ்நாடு மாநில சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை இணைச் செயலராக உள்ள கார்மேகம், சேலம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். 

சேலம் மாவட்டத்திற்குப் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள கார்மேகம், கடந்த 2003 - 2004ஆம் ஆண்டில் சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றிவர். 

பள்ளிக்கல்வித்துறையில் இருந்து ஐஏஎஸ் ஆக பதவி உயர்வுபெற்ற வெகுசிலரில் கார்மேகமும் ஒருவர். பள்ளிக்கல்வித்துறையில் நேர்மையான அதிகாரி என பெயர்பெற்றவர்.🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக