புதன், 12 மே, 2021

 இன்று ஒரு துக்க நிகழ்வு ...


நம் சமுதாய கீர்த்திவீரர் எத்தலப்பர் தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் எனும் வெளியிட்டு வருடங்கள் 3 ஆகிறது .. அதில் ஒரு சமுதாயம் சார்ந்த நபர்கள் .நாங்கள் தெலுங்கு மொழி பேசுவதில்லை  என்று .வழக்கறிஞர்கள் மூலம் காவல் துறையில் புகார் செய்து  ..செய்தியை நீக்கவேண்டும் ..போராடினார்கள் ....அப்போது இருந்த காவல் துறை அதிகாரி நம் சமுதாயத்தை பற்றி அதிகம் தெரிந்தவர் ..நம் சொந்தங்களுடன் படித்தவர் .அதில் இருக்கும் செய்தி உண்மையாக உள்ளது ..அதுவும் கெஜிட்டில் ..சரியாகவும் ..ஆவணக்காப்பகங்களில் உள்ள செய்தியும் சரியாக உள்ளது ..புகாராக எடுத்துக்கொள்ள மாட்டேன் என்றும் உறுதியக தெரிவித்துவிட்டார் ...வேறுபக்கங்களில் எல்லாம் முயன்றார்கள் ..போனபக்கம் எல்லாம் தோல்வி .

புகார் தெரிவித்த ஒருவர் ..கடந்தவருடம் ..பிளெக்ஸில் கண்ணீர் அஞ்சலி ..இந்த வருடம் ...இந்நாளில் .புகார் அளித்த இன்னொருவர் .பிளெக்ஸில்..கண்ணீர் அஞ்சலி ...புகைப்படம் ..


கீர்த்திவீரர் தளி எத்தலப்பர் ....மண்ணு ...திருமூர்த்தி மண்ணு ...நின்று பேசும் ..தவறாக பேசினால் ..நின்று கொல்லும் . ...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக