வியாழன், 27 மே, 2021

 கேள்வி : நீங்கள் வீடு வாங்கும் போது உங்கள் சக்தி / தேவைக்கு ஏற்ப தெரிவு செய்வீர்களா அல்லது அக்கம்பக்கம், கெளரவம், ஆடம்பரம் இவற்றுக்கு முதன்மை கொடுப்பீர்களா?


என் பதில் : 


நான் வீடு வாங்குவதற்கு மூன்று விடயங்களைக் கொண்டு முடிவு செய்வேன்.


1. எனது தேவை என்ன?


2. என்னால் முடிந்த நிதி எவ்வளவு?


3. எனக்கு பொருத்தமானது, தனிவீடா அல்லது அடுக்குமாடி குடியிருப்பு வீடா ?


4. எனது தேவையை முதலில் முடிவு செய்வேன். எனது குடும்பத்தின் தற்கால, எதிர்காலத் தேவையைக் கொண்டு வீட்டினை முடிவு செய்வேன்.


நன்றி ...

சிவக்குமார் .V.K 

நிதி ஆலோசகர் 

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக