வியாழன், 28 செப்டம்பர், 2017

உடுமலை புத்தக திருவிழா... செப்.29 முதல் அக்.8 வரை...நகராட்சி திருமண மண்டபம்,தளி ரோடு ,,...அனைவரும் வருக...வாசிப்பை நேசிப்போம்..

29.09.2017 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி

தலைமை :திரு.Rtn PHF .S .நாகராஜன் அவர்கள் .தலைவர் ,வரவேட்புக்குழு &உரிமையாளர் .எஸ் .எம் .ட்ராவல்ஸ் ,உடுமலை .

முன்னிலை :திரு .V சத்தியநாதன் அவர்கள் ,சிறப்பு அழைப்பாளர் ,தாளாளர் ,வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரி ,உடுமலை .

திரு .U K .P  முத்துக்குமாரசாமி அவர்கள் ,சிறப்பு அழைப்பாளர் ,தாளாளர் ,UKPM  மெட்ரிக் பள்ளி ,உடுமலை .

வழக்கறிஞர்  N .சோமசுந்தரம் ,அவர்கள் ,உடுமலை

திரு .S ராஜரத்தினம் அவர்கள் ,வெற்றி ரியல்டர்ஸ் &பில்டர்ஸ் ,உடுமலை

திரு .L .M .பாபு அவர்கள் ,பிங்கி ரெடிமேட்ஸ் ,உடுமலை


வரவேற்புரை :திரு .N .சக்திவேல்  அவர்கள் ,செயலாளர் ,வரவேற்புக்குழு

புத்தக கண்காட்சி திறந்து  வைத்து சிறப்புரை :

மாண்புமிகு.உடுமலை கே .ராதாகிருஷ்ணன் அவர்கள்

அமைச்சர் ,கால்நடை பராமரிப்புத்துறை ,தமிழநாடு அரசு

முதல் விற்பனை துவக்கிவைப்பவர்

உயர் திரு .C .மகேந்திரன் அவர்கள்

நாடாளுமன்ற உறுப்பினர் ,பொள்ளாச்சி

முதல் விற்பனையை பெற்றுக்கொண்டு வாழ்த்துரை

திரு .M .R .இளங்கோவன் அவர்கள் ,

நிர்வாக இயக்குநர் ,ஸ்ரீ வர்ஷினி TVS ,உடுமலை .

நன்றியுரை :திரு .அம்சராஜ் அவர்கள் ,பொருளாளர் ,வரவேற்புக்குழு

கலைநிகழ்ச்சி :பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மாணவியர் ,உடுமலை .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக